சாத்தான்குளம் இரட்டை படுகொலைக்கு நீதி என்பது எது? #JusticeForJayarajAndBennics

காவல்துறையின் இந்த காலனிய கால வன்முறைத் தன்மைய எடுத்துக் கூறும் போதெல்லாம், ”யாரோ ஒருவர் செய்த தவருக்கு ஒட்டுமொத்தமாக குறை சொன்னால் எப்படி?” என்ற கேள்வி நம்மை நோக்கிக் கேட்கப் படவே செய்கின்றது. ஆனால் மூன்றாம் உலக நாடுகள் என்று கூறப்படும் காலனிய நாடுகள் அனைத்திலும் காவல்துறையின் செயல்பாடுகள் ஒரே ரீதியில்தான் அமைந்துள்ளன.

மேலும் பார்க்க சாத்தான்குளம் இரட்டை படுகொலைக்கு நீதி என்பது எது? #JusticeForJayarajAndBennics

கொரோனாவையும், போரையும் வட இந்திய ஊடகங்கள் எப்படி சித்தரிக்கின்றன?

மோடி நின்றாலும் நடந்தாலும் கூட அதை சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்றும் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்றும் புகழும் நிலையில்தான் இந்தியாவின் பெரும்பாலான ஊடகங்கள் உள்ளன. குறிப்பிட்ட சில நபர்களை வைத்து எந்த விவகாரம் ஆனாலும், அதை தேசியம், காங்கிரஸ் எதிர்ப்பு, பாகிஸ்தான் எதிர்ப்பு போன்றவற்றை மட்டுமே சுற்றி செய்திகளையும் விவாதங்களையும் நடத்தும் Echo Chamberகளாகத் தான் ஊடகங்கள் செயல்படுகின்றன.

மேலும் பார்க்க கொரோனாவையும், போரையும் வட இந்திய ஊடகங்கள் எப்படி சித்தரிக்கின்றன?
விவசாயிகள்

விவசாயிகள் வாழ்வை கேள்விக்குறியாக்கும் பாஜக-வின் மூன்று அவரசர சட்டங்கள்

கடந்த ஜீன் 3ந் தேதி விவசாய விளைப்பொருள் சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் மூன்று அவசரச் சட்டங்கள் ஒன்றிய அரசினால் கொண்டு வரப்பட்டுள்ளது. ”ஒரே நாடு, ஒரே விவசாய சந்தை” என்ற நோக்கில் விவசாய உற்பத்தி மற்றும் உணவு சந்தையை ஒன்றிய அரசின் ஒற்றை அதிகாரத்தின் கீழ் இந்த அவசர சட்டங்கள் கொண்டு வந்துள்ளது.

மேலும் பார்க்க விவசாயிகள் வாழ்வை கேள்விக்குறியாக்கும் பாஜக-வின் மூன்று அவரசர சட்டங்கள்
ப.சுந்தரேசனார்

தமிழிசையை வளர்த்த பண்ணாராய்ச்சி வித்தகர் ப.சுந்தரேசனார்

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுத்தப்பட்ட சிறப்பு பதிவு

மேலும் பார்க்க தமிழிசையை வளர்த்த பண்ணாராய்ச்சி வித்தகர் ப.சுந்தரேசனார்
PM CARES RTI

PM CARES-க்கு மக்கள் அளித்த நிதி என்ன ஆனது?

பிரதம அமைச்சர் (கொரோனா) உதவி நிதி (PM Cares Fund) கணக்கு விபரம், இந்திய மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய அவசியமுடைய ”பொது அதிகார அமைப்பு விவகாரம்” கிடையாது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது

மேலும் பார்க்க PM CARES-க்கு மக்கள் அளித்த நிதி என்ன ஆனது?
Migrant labours train deaths

நடந்து மரணித்தவர்கள், ரயிலிலும் மரணிக்கிறார்கள்

ரயில்களில் உணவும், தண்ணீரும் இல்லாமல் புலம்பெயர் தொழிலாளர்கள் மரணத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். மே27-ம் தேதி ஒரே நாளில் மட்டும் சிறப்பு ரயில்களில் பயணித்த 7 பேரின் மரணம் பதிவுக்கு வந்திருக்கிறது.

மேலும் பார்க்க நடந்து மரணித்தவர்கள், ரயிலிலும் மரணிக்கிறார்கள்
migrant labours

புலம்பெயர் தொழிலாளர்களை இந்திய அரசு காக்க முடியுமா?

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% பங்களிப்பை செய்கிற, 10 கோடிக்கும் அதிகமான புலம்பெயர் மக்களின் தொகுப்பு குறித்து எந்த தரவுகளும் அற்ற மத்திய அரசு. தரவுகளற்ற அரசு புலம்பெயர் தொழிலாளர்களின் உணவுக்கு ஒதுக்கும் பணத்தை எப்படி பகிர்ந்தளிக்கப் போகிறது என்பதுதான் விடையில்லா கேள்வியாக இருக்கிறது.

மேலும் பார்க்க புலம்பெயர் தொழிலாளர்களை இந்திய அரசு காக்க முடியுமா?
Ayothidasa pandithar

தமிழ் சிந்தனை மரபின் துவக்கம் அயோத்திதாசப் பண்டிதர்

பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பிரசுரிக்கப்பட்ட வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்பு.

மேலும் பார்க்க தமிழ் சிந்தனை மரபின் துவக்கம் அயோத்திதாசப் பண்டிதர்
farmers corona effect

ஊரடங்கால் சிதைந்து போயிருக்கும் விவசாயிகளின் வாழ்வு

கொரோனா ஊரடங்கினால் சிதைந்து போயிருக்கும் திராட்சை, கரும்பு, வாழை,தென்னை, பூ விவசாயிகளின் வாழ்வு குறித்த அறிமுகம்

மேலும் பார்க்க ஊரடங்கால் சிதைந்து போயிருக்கும் விவசாயிகளின் வாழ்வு
Kannagi Nagar

கண்ணகி நகர் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறுவதற்கு முன் அரசு செயல்பட வேண்டும்!

கண்ணகி நகரில் 31 பேருக்கு கொரானா தொற்று உறுதிசெய்யபட்டுள்ளது. ஏற்கனவே வாழ்வதாராம் இல்லாமல் இருக்கும் மக்கள், நல்ல உணவு கிடைக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிற பொழுது அவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவிற்கு என்ன செய்வார்கள்? 120 சதுர அடி வீட்டில் தனிமைப்படுத்தல் எப்படி சாத்தியம்?

மேலும் பார்க்க கண்ணகி நகர் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறுவதற்கு முன் அரசு செயல்பட வேண்டும்!