ஊரடங்கு அறிவித்த பிறகு இதுவரை 126 புலம்பெயர் தொழிலாளர்கள் சாலை விபத்தில் மரணத்திருக்கிறார்கள். இதுவரை 516 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிர்நீத்திருக்கிறார்கள்.
மேலும் பார்க்க சாலை விபத்துகளில் உயிரைக் கொடுத்த 126 புலம்பெயர் தொழிலாளர்கள்Category: Society_tag
மருத்துவப் படிப்பிலிருந்து வெளியேற்றப்படும் OBC மாணவர்கள்
ஒன்றிய அரசு தொகுப்பிலுள்ள மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குரிய 27 சதவீத இடங்கள் பிற்படுத்தப்பட்ட மாணவர்களைக் கொண்டு நிரப்பப்படாமல் முற்றிலுமாக பறிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் பார்க்க மருத்துவப் படிப்பிலிருந்து வெளியேற்றப்படும் OBC மாணவர்கள்உலக செவிலியர் நாளுக்கு வாழ்த்து சொன்னால் போதாது..!
பேரரசுகள் காலம் முதல் இன்று வரை செவிலியர்களின் வாழ்வும் போராட்டமும். உலக செவிலியர் நாள் சிறப்பு செய்தி
மேலும் பார்க்க உலக செவிலியர் நாளுக்கு வாழ்த்து சொன்னால் போதாது..!கொரோனா மரணங்களை பதிவு செய்திட ICMR வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள்
நிமோனியா, மாரடைப்பு, ரத்தக்குழாய் அடைப்பு போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படும் மரணங்களில் அவை கொரோனாவால் ஏற்பட்டதா என்ற காரணத்தைக் குறிப்பிட்டு பதிவு செய்திட வேண்டும் என்கிற புதிய விதிமுறையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ளது.
மேலும் பார்க்க கொரோனா மரணங்களை பதிவு செய்திட ICMR வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள்ஜெயஸ்ரீ எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தமிழக அரசு நேர்மையாக நடந்து கொள்ளுமா?
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளையும், குற்றங்களையும் அரசு உடனடிக் கவனமெடுத்து களைய வேண்டிய அவசியத்தையே சமீப கால மிருகத்தனமான நிகழ்வுகள் காட்டுகின்றன. அதையே அரசியல் கட்சியினர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் எழுப்பும் குரல்களும் முன்னிறுத்துகிறது.
மேலும் பார்க்க ஜெயஸ்ரீ எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தமிழக அரசு நேர்மையாக நடந்து கொள்ளுமா?நாம் அறிந்திருக்க வேண்டிய ஆய்வாளர் பேராசிரியர் கா.சிவத்தம்பி
ஈழத்தைச் சேர்ந்த தமிழின் மிக முக்கியமான ஆய்வாளரும், பேராசிரியருமான கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் பிறந்த நாளையொட்டி வெளியிடப்பட்ட அவருடைய வாழ்க்கை வரலாற்றுப் பதிவு
மேலும் பார்க்க நாம் அறிந்திருக்க வேண்டிய ஆய்வாளர் பேராசிரியர் கா.சிவத்தம்பிடாஸ்மாக் திறப்பு, பெட்ரோல் விலை உயர்வு போன்றவற்றின் பின்னணி என்ன?
கொரோனா அவசர காலத்திலும் கூட தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு கொடுக்க வேண்டிய ஜி.எஸ்.டி வருமான இழப்புத் தொகை தரப்படவில்லை. தமிழ்நாடு அரசு கேட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு நிவாரண நிதியும் ஒன்றிய அரசினால் மிக மிகக் குறைவாகதான் கொடுக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட நிதிச்சுமை, தமிழ்நாடு அரசை மதுவிற்பனையை நோக்கி தள்ளியிருக்கிறது. இது தமிழ்நாட்டின் சூழலை இன்னும் ஆபத்தினை நோக்கி தள்ளியிருக்கிறது.
மேலும் பார்க்க டாஸ்மாக் திறப்பு, பெட்ரோல் விலை உயர்வு போன்றவற்றின் பின்னணி என்ன?பணக்காரர்களுக்கு இலவசம்! ஏழைகளுக்கு கூடுதல் கட்டணம்? கொரோனா காலத்து நீதி!
கொரோனா காலத்திலும் கூட ‘விமான இந்தியர்களுக்கு’ ஒரு விதமாகவும், ‘ரயில் மற்றும் பேருந்து இந்தியர்களுக்கு” வேறு விதமாகவும் இரட்டை வேடப் போக்குடன் இந்திய அரசு எப்படி செயல்பட முடியும்?
மேலும் பார்க்க பணக்காரர்களுக்கு இலவசம்! ஏழைகளுக்கு கூடுதல் கட்டணம்? கொரோனா காலத்து நீதி!தாய் மொழிகல்விக்கு அடித்தளமிட்ட அவினாசிலிங்கம்
தி.சு.அவினாசிலிங்கம் என்று அறியப்படும் திருப்பூர் சுப்பிரமணிய அவினாசிலிங்கம் அவர்கள் பிறந்த நாள் பதிவு
மேலும் பார்க்க தாய் மொழிகல்விக்கு அடித்தளமிட்ட அவினாசிலிங்கம்உரிமைக்காக தூக்குக் கயிற்றை முத்தமிட்ட தமிழர் மலேசியா கணபதி!
எஸ்.ஏ.கணபதி அல்லது மலேசியா கணபதி மலேசியாவைச் சேர்ந்த தொழிற்சங்கத் தலைவரும் சமூகநீதி செயல்பாட்டாளரும் ஆவார். இந்திய தேசிய இராணுவத்தில் சேவை செய்தவர். அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராக இருந்தவர். அவரது நினைவுநாள் இன்று.
மேலும் பார்க்க உரிமைக்காக தூக்குக் கயிற்றை முத்தமிட்ட தமிழர் மலேசியா கணபதி!