வெறுப்பை காட்டுவதாலோ அச்சுறுத்தல்கள் செய்வதாலோ ஒருபொழுதும் விவசாயிகளுக்கான ஆதரவு மாறாது

தில்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்ததாக வெளியான தகவல்களுக்குப் பிறகும் விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதாக ஸ்வீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் வியாழக்கிழமை மீண்டும் கருத்து தெரிவித்து உள்ளார். “நான்…

மேலும் பார்க்க வெறுப்பை காட்டுவதாலோ அச்சுறுத்தல்கள் செய்வதாலோ ஒருபொழுதும் விவசாயிகளுக்கான ஆதரவு மாறாது

ஜெயலலிதா இறப்பில் யாருக்கு லாபம் – பாகம் 2

2016 செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட தமிழக முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு 75 நாட்களாக அளிக்கபட்ட சிகிச்சை…

மேலும் பார்க்க ஜெயலலிதா இறப்பில் யாருக்கு லாபம் – பாகம் 2
மார்க்ஸ்

பாகம் 6: அண்ணல் ஆய்வை முன்வைத்து..! – மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்

பாகம் 6: அண்ணல் ஆய்வை முன்வைத்து..! – மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்

மேலும் பார்க்க பாகம் 6: அண்ணல் ஆய்வை முன்வைத்து..! – மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்

முத்துக்குமார் நெருப்பாய் வாழ்ந்தவன்

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம்,  கொளுவைநல்லூரைச் சேர்ந்த முத்துக்குமரன் எனும் இளைஞர், சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவனுக்கு 2009 சனவரி 29 அன்று காலை வந்து அங்கு  ‘விதியே விதியே…

மேலும் பார்க்க முத்துக்குமார் நெருப்பாய் வாழ்ந்தவன்

ஜெயலலிதா இறப்பில் யாருக்கு லாபம்

முதல்வராக இருந்த ஜெயலலிதா இறந்த உடன் ஜெயாவுடன் 34 வருடம் இருந்த சசிகலா மீது சதி செய்ததாக ஆங்கில, தமிழ்  ஊடகங்களும், நடுநிலை அறிவுஜீவிகளும் குற்றம் சாட்டினார்கள். அப்படியானால்  இத்தனை வருடமாக நிர்வாக திறன்…

மேலும் பார்க்க ஜெயலலிதா இறப்பில் யாருக்கு லாபம்

சேகுவேரா, பிடல் கேஸ்ட்ரோ போன்ற புரட்சியாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த ஹொசே மார்த்தி

ஹொசே மார்த்தி பிறந்த நாள் சிறப்பு பதிவு “புரட்சிகர கால கட்டத்தில் எல்லாமும் புரட்சித்தீயில் ஆகுதி ஆக வேண்டும் கலை ஆயினும் கூட!”   மார்த்தி ஹோசே மார்த்தி, கியூபா ஸ்பானிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான…

மேலும் பார்க்க சேகுவேரா, பிடல் கேஸ்ட்ரோ போன்ற புரட்சியாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த ஹொசே மார்த்தி
மார்க்ஸ்

பாகம் 5: அண்ணல் ஆய்வை முன்வைத்து..! – மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்

பாகம் 5: அண்ணல் ஆய்வை முன்வைத்து..! – மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்

மேலும் பார்க்க பாகம் 5: அண்ணல் ஆய்வை முன்வைத்து..! – மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்

டிராக்டர் பேரணியில் ஒருவர் பலி

எதிர்ப்புகளை பொருடபடுத்தாமல் விவசாயிகள் தங்களது போராட்டத்தில் உறுதியாக நின்று டெல்லியை அடைந்துள்ளனர்.

மேலும் பார்க்க டிராக்டர் பேரணியில் ஒருவர் பலி
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக

ஆர்.எஸ்.எஸ் – பாஜக அதிகார முரண்பாடு

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொதுச் செயலாளராக (சர்கார்யாவா) 2009-ம் ஆண்டில் இருந்து பதவி வகித்துவரும் சுரேஷ் பய்யாஜி ஜோஷியின் பதவி காலம் வரும் மார்ச் மாதத்துடன் முடிகிறது. அடுத்த சர்கார்யாவாவைத் தேர்ந்தெடுக்க வரும் மார்ச் மாதம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமைக் குழு தேர்தல் நடத்த உள்ளது. இந்த தேர்தலை பாஜக எதிர்நோக்கியுள்ளது.

மேலும் பார்க்க ஆர்.எஸ்.எஸ் – பாஜக அதிகார முரண்பாடு
அர்னாப் வாட்சப் chat

ராணுவ அமைச்சகத்தின் ரகசியங்கள் அர்னாப்புக்கு தெரிந்தது எப்படி? சாட்சியமாகும் அர்னாப்பின் Whatsapp Chat

ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, மோடி அரசின் பாலகோட் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே ‘ஏதோ பெரிதாக நடக்கவுள்ளதை’ வாட்ஸ் அப்பில் உரையாடியது அம்பலமாகியுள்ளது.

மேலும் பார்க்க ராணுவ அமைச்சகத்தின் ரகசியங்கள் அர்னாப்புக்கு தெரிந்தது எப்படி? சாட்சியமாகும் அர்னாப்பின் Whatsapp Chat