ஆப்ரிக்காவின் இதயமான எத்தியோப்பில் நடக்கும் உள்நாட்டுப் போரின் வரலாற்று பின்புலத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு.
மேலும் பார்க்க ஆப்ரிக்காவின் இதயமான எத்தியோப்பியாவில் நடக்கும் சண்டையின் பின்னணி என்ன?Category: Hot News
நீர் மேலாண்மையில் முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு!
தண்ணீர் மேலாண்மைக்கான சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்திய ஒன்றிய அரசின் ஜல் சக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள 2019-ம் ஆண்டிற்கான தேசிய தண்ணீர் விருதுகள் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடம் பிடித்துள்ளது.
மேலும் பார்க்க நீர் மேலாண்மையில் முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு!இந்தியாவில் வன உயிரினங்கள் குறைந்து வருவதை மறைக்க தவறான தரவுகளை அளிக்கும் அரசு
52% பறவைகள் குறைந்து வருவதாகவும், 22% பறவைகள் தீவிரமாக குறைந்து வருவதாகவும், 43% பறவையினங்கள் சமநிலையில் இருப்பதாகவும் மற்றும் 5 சதவீதமான பறவை இனங்கள் மட்டுமே அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதே நிலை நீடித்தால் 80 சதவீதமான பறவையினங்கள் குறைந்துவிடும் என்றும், 50% பறவையினங்கள் தீவிரமாக குறைந்து விடும் சூழலுக்கு தள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
மேலும் பார்க்க இந்தியாவில் வன உயிரினங்கள் குறைந்து வருவதை மறைக்க தவறான தரவுகளை அளிக்கும் அரசு4 விண்வெளி வீரர்களுடன் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பறந்தது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ராக்கெட்
ஸ்பேஸ் எக்ஸ்( SpaceX) நிறுவனம் வழங்கிய ராக்கெட் மூலமாக நாசா விண்வெளி வீரர்களான மைக்கேல் ஹாப்கின்ஸ், ஷானன் வாக்கர், விக்டர் குளோவர் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த சோச்சி நோகுச்சி ஆகியோர் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சர்வதே விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பார்க்க 4 விண்வெளி வீரர்களுடன் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பறந்தது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ராக்கெட்பொலிவியாவில் அமெரிக்கா செய்த ஆட்சிக் கவிழ்ப்பு; மீண்டும் நாடு திரும்பிய ஈவா மொரேல்சை வரவேற்ற லட்சக்கணக்கான மக்கள்
கடந்த ஆண்டு எந்த தினத்தில், எந்த இடத்திலிருந்து ஈவா மொரேல்ஸ் நாட்டை விட்டு வெளியேறினாறோ அதே கொச்சபம்பா பகுதியில் நின்று 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அவரை வரவேற்றனர்.
மேலும் பார்க்க பொலிவியாவில் அமெரிக்கா செய்த ஆட்சிக் கவிழ்ப்பு; மீண்டும் நாடு திரும்பிய ஈவா மொரேல்சை வரவேற்ற லட்சக்கணக்கான மக்கள்சமூகப் பணியாளர்களை பதிவு செய்ய மோடி அரசு கொண்டுவரும் புதிய மசோதா
இந்த வரைவு அறிக்கை சமூகப் பணிகள் குறித்து முடிவு எடுப்பதற்கு ஒரு கவுன்சிலை உருவாக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த கவுன்சில் சமூகப் பணி கல்விக்கான குறைந்தபட்ச தரநிலைகளை உருவாக்குவதோடு, தொழில்முறை சமூக சேவை செய்பவர்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதற்கான விதிமுறைகளைக் கொண்டுவர உள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவு செய்ததை புதுப்பிக்க வேண்டும் எனும் நடைமுறையையும் கொண்டுவர உள்ளதாகத் தெரிகிறது.
மேலும் பார்க்க சமூகப் பணியாளர்களை பதிவு செய்ய மோடி அரசு கொண்டுவரும் புதிய மசோதாநகர்ப்புற இல்லத்தரசிகளைப் பற்றி ஃபெமினா வெளியிட்டுள்ள ஆய்வின் முக்கிய தகவல்கள்!
64% இல்லத்தரசிகள் வீடு மற்றும் குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்காக, திருமணத்திற்கு முன்பு அல்லது திருமணத்திற்குப் பிறகு தங்கள் பணிகளில் இருந்து வெளியேறி உள்ளனர்.
மேலும் பார்க்க நகர்ப்புற இல்லத்தரசிகளைப் பற்றி ஃபெமினா வெளியிட்டுள்ள ஆய்வின் முக்கிய தகவல்கள்!9 மாதத்தில் அவமானப்படுத்தப்பட்ட 15 தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள்
கடந்த 9 மாத காலத்தில் 15 தலித் ஊராட்சி மன்றத் தலைவர்கள் சாதியக் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் ஆய்வு அறிக்கை வெளிவந்துள்ளது.
மேலும் பார்க்க 9 மாதத்தில் அவமானப்படுத்தப்பட்ட 15 தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள்ஆதரவற்றவர்களை அரவணைக்கும் அரசு மருத்துவமனை
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தற்போது சாலை ஓரங்களில் வசிக்கும் கிட்டத்தட்ட 30 ஆதரவற்றவர்களுக்கு வீடாகவே மாறி அடைக்கலம் கொடுத்து சிகிச்சை அளித்து வருகிறது.
மேலும் பார்க்க ஆதரவற்றவர்களை அரவணைக்கும் அரசு மருத்துவமனைபீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு
வழக்கத்திற்கு மாறாக தேர்தல் ஆணையர்கள் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு, ஒரு இடம் இரண்டு இடம் வெற்றி பெற்றாலே மாநில கட்சிகளை சூறையாடி தன் ஆட்சியை நிறுவும் பாஜக குறைந்த இடங்களை வெற்றி பெற்றாலும் நிதிஷ் குமாரை முதல்வராக்குவது என்று பீகார் தேர்தலின் திருப்புமுனையை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் லாலு பிரசாத் யாதவின் வரலாற்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.
மேலும் பார்க்க பீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு