varavara rao

உயிருக்கு ஆபத்தான நிலையில் வரவர ராவுக்கு சிகிச்சை மறுப்பதா? – செயல்பாட்டாளர்கள்

அரசின் சிறைக்காவலில் உள்ள ஒருவருக்கு, அவரது உயிருக்கு ஆபத்து இருகிறது என்று தெரிந்தும், போதிய மருத்துவ சிகிச்சை அளிக்க மறுப்பது, என்கவுன்டருக்கு சமமானதாகும் என்றும், இது சட்டத்தை மீறிய தண்டனை என்றும் ரொமிலா தாப்பர் உள்ளிட்ட அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க உயிருக்கு ஆபத்தான நிலையில் வரவர ராவுக்கு சிகிச்சை மறுப்பதா? – செயல்பாட்டாளர்கள்
Rajasthan politics

தமிழ்நாடு, ம.பி-யில் நடந்தது..ராஜஸ்தானில் நடக்கிறது!

ராஜஸ்தானில் காங்கிரசில் ஏற்பட்டிருக்கும் பிளவு அங்கு ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்படுமோ என்ற நிலை எழுந்திருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைக் கலைத்ததைப் போல பாஜக-வானது ஒன்றிய அரசில் இருக்கும் தனது அதிகாரத்தினைப் பயன்படுத்தி ராஜஸ்தானிலும் ஆட்சியைக் கலைக்கும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் பார்க்க தமிழ்நாடு, ம.பி-யில் நடந்தது..ராஜஸ்தானில் நடக்கிறது!
Supreme court Social media

சமூக வலைதளங்களில் பதிவிடக் கூடாது என உத்தரவிட்ட நீதிமன்றம்

துப்பாக்கியினை பயன்படுத்துவதற்கு ஒருவருக்கு நீதிமன்றம் தடைவிதிக்க முடியும் எனும்போது, சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கலாம் என்று ஷரத் அரவிந்த் போப்டே (SA Bobde) தலைமையிலான விசாரணை பெஞ்ச் கூறியுள்ளது.

மேலும் பார்க்க சமூக வலைதளங்களில் பதிவிடக் கூடாது என உத்தரவிட்ட நீதிமன்றம்
Bosnia Srebrenica genocide

25 ஆண்டுகளாய் எலும்புகளைத் தேடும் போஸ்னியர்கள்

போஸ்னியாவின் இசுலாமியர்கள் ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையின் 25-வது ஆண்டு நினைவு தினத்தினை ஜூலை 11 அன்று அனுசரிக்கிறார்கள். அத்தினத்தை முன்னிட்டு எழுதப்பட்ட வரலாற்றுப் பதிவு.

மேலும் பார்க்க 25 ஆண்டுகளாய் எலும்புகளைத் தேடும் போஸ்னியர்கள்
Children Online education

நிழல் நிஜமாகாது – இணைய வழிக் கல்வி தேவையா?

தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (NSO) 2017-18 ம் ஆண்டு ஆய்வு இந்தியாவில் 9 சதவீத வீடுகளில் தான் கணினியும், இணையதள வசதியும் இருப்பதாக சொல்கிறது.

மேலும் பார்க்க நிழல் நிஜமாகாது – இணைய வழிக் கல்வி தேவையா?
Pandemic art

கொரோனாவுக்கு பின்பான உலகம் – பெருந்தொற்று ஓவியங்கள்

கொரோனாவிற்குப் பின இந்த உலகமும் நம் வாழ்வும் எப்படி இருக்கப் போகிறது என்பதை சித்தரிக்கும் ஓவியங்கள்

மேலும் பார்க்க கொரோனாவுக்கு பின்பான உலகம் – பெருந்தொற்று ஓவியங்கள்
Adichanallur excavation 1876

1899-ல் ஆதிச்சநல்லூரில் நடந்த அகழ்வாராய்ச்சியைப் பற்றி வெளிவராத தகவல்கள்

தாமிரபரணி நதிக்கரையில் ஆதிச்சநல்லூர் கிராமத்தில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி 3000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் வாழ்வியலை வெளிக்கொண்டு வந்துகொண்டிருக்கிறது. இதை நாம் அறிவோம். ஆனால் 1876-ம் ஆண்டு காலத்திலேயே, ஆங்கிலேயர் ஆட்சியில் ஆதிச்சநல்லூரில் நடந்த அகழாய்வைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

மேலும் பார்க்க 1899-ல் ஆதிச்சநல்லூரில் நடந்த அகழ்வாராய்ச்சியைப் பற்றி வெளிவராத தகவல்கள்
hindutva

கலாச்சாரத் துறைகளில் நுழைக்கப்படும் காவித் தலைமைகள்

மத்திய அரசின் அதிகாரமுள்ள தலைமை பொறுப்புக்களில் இந்துத்துவ காவி சித்தாந்தவாதிகளான ஆர்.எஸ்.எஸ்-காரர்களை நியமித்து வருகிறது பாஜக. இது இந்தியாவின் மதச்சார்பின்மையையும், “வேற்றுமையில் ஒற்றுமை” எனும் தத்துவத்தினையும் ஆபத்தில் தள்ளியிருக்கிறது.

மேலும் பார்க்க கலாச்சாரத் துறைகளில் நுழைக்கப்படும் காவித் தலைமைகள்
released hindutva criminals

மோடி ஆட்சிக்கு வந்ததும் விடுதலை செய்யப்பட்ட இவர்கள் யார்?

ஒரு பக்கம் மனித உரிமைக்காக போராடுபவர்களை கொடும் வழக்குகளில் சிறையில் தள்ளுவது, மறுபுறம் தீவிரவாதம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்களை செய்வது, இதுவே இங்கு பாஜக-வின் ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது. விடுதலை செய்யப்பட்ட நபர்களின் குற்றப் பின்னணியை ஆய்வு செய்கிறது இக்கட்டுரை

மேலும் பார்க்க மோடி ஆட்சிக்கு வந்ததும் விடுதலை செய்யப்பட்ட இவர்கள் யார்?
Haryana jobs

மண்ணின் மைந்தர்களுக்கே 75% வேலை; ஹரியானாவில் தயாராகும் சட்டம்

ஹரியானாவில் செயல்படும் நிறுவனங்களினுடைய வேலைவாய்ப்புகளில் ஹரியானா மாநிலத்தவர்களுக்கு 75% கட்டாய வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமென அம்மாநில அரசு அவசர சட்டத்தை உருவாக்க உள்ளது.

மேலும் பார்க்க மண்ணின் மைந்தர்களுக்கே 75% வேலை; ஹரியானாவில் தயாராகும் சட்டம்