நியூ காலிடோனியா பேரணி

பிரான்சில் இருந்து நியூ காலிடோனியா பிரிவதற்காக நடத்தப்பட்டுள்ள பொதுவாக்கெடுப்பு

மேற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள நியூ காலிடோனியா தீவு பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறுவதற்கான பொதுவாக்கெடுப்பினை நடத்தியுள்ளது.

மேலும் பார்க்க பிரான்சில் இருந்து நியூ காலிடோனியா பிரிவதற்காக நடத்தப்பட்டுள்ள பொதுவாக்கெடுப்பு
சங்க இலக்கியக் காதல்

காதல் உணர்வன்று! நாகரிகம்! சங்கத் தமிழ்ச் சமூகம் கொண்டாடிய காதல்

இதுவரை கண்டெடுக்கப்பட்ட வரையில் 2381 பாடல்களை மொத்த எண்ணிக்கையாகக் கொண்ட சங்க இலக்கியத்தில் 1862 பாடல்களானது இரு உயிர்களுக்கிடையேயான உள்ளக் கிடக்கின் உணர்வை, நிலத்தோடும் பொழுதோடும் இணைத்து பாடக்கூடிய அகத்திணைப் பாடல்கள். ஆக சங்க இலக்கியம் என்பதே அகம் பாடும் அதாவது காதல் பாடும் இலக்கியம் என்றால் மிகையாகாது.

மேலும் பார்க்க காதல் உணர்வன்று! நாகரிகம்! சங்கத் தமிழ்ச் சமூகம் கொண்டாடிய காதல்
சாலை இளந்திரையனார்

உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தை நிறுவியர்களில் ஒருவரான பொதுவுடமை தமிழ்த் தேசியவாதி சாலை இளந்திரையனார்

சாலை இளந்திரையனார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு

மேலும் பார்க்க உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தை நிறுவியர்களில் ஒருவரான பொதுவுடமை தமிழ்த் தேசியவாதி சாலை இளந்திரையனார்
பொதியவெற்பன்

ஆதிக்க வேதமரபையும் அவைதிகக் குறளற மரபையும் காலனியாதிக்கம் கையாண்ட கதை – வே.மு.பொதியவெற்பன்

இந்தியாவின் வரலாற்றை 12,000 ஆண்டுகளுக்கு பின்னோக்கி திரும்ப எழுதுவதற்காக மத்திய அரசு அமைத்துள்ள கலாச்சாரக் குழுவின் ஆராய்ச்சி என்பது வரலாற்றை நேர்மையாக வெளிப்படுத்த இயலுமா என்பது குறித்து கேட்பதற்கு ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் அவர்களை அணுகினோம்.

மேலும் பார்க்க ஆதிக்க வேதமரபையும் அவைதிகக் குறளற மரபையும் காலனியாதிக்கம் கையாண்ட கதை – வே.மு.பொதியவெற்பன்
கொற்கை துறைமுகம்

2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்

கிரேக்கம், அரேபியா என உலக நாடுகளுடன் வணிகத் தொடர்பில் சிறந்த விளங்கிய கடற்கரை நகரம். முத்துகுளியலுக்கு பெயர் போன நகரம். சங்க இலக்கியங்களிலும், வெளிநாட்டுப் பயணிகள் எழுதிய குறிப்புகளிலும் சிறந்த இடத்தைப் பெற்ற நகரம். பாண்டியர்களின் தலைநகரமாகவும் வருவாய் ஈட்டித் தருவதில் முக்கிய துறைமுகமாகவும் விளக்கிய நகரம். இப்படி பல சிறப்புகளை பெற்ற சங்ககால துறைமுக நகரம் தான் கொற்கை.

மேலும் பார்க்க 2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்
தொழிலாளர் மசோதா

இந்திய அரசின் புதிய தொழிலாளர் மசோதாக்கள் சொல்வது என்ன? – பாகம் 2

தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தும் அனைத்து சட்டங்களையும் ஒருங்கிணைத்து மொத்தமாக திருத்த முயற்சிக்கிறது இச்சட்டம்.

மேலும் பார்க்க இந்திய அரசின் புதிய தொழிலாளர் மசோதாக்கள் சொல்வது என்ன? – பாகம் 2
மந்தை நோயெதிர்ப்பு சக்தி

பெருந்தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்குமா ’மந்தை நோயெதிர்ப்பு சக்தி’ (Herd Immunity)?

சமீபத்தில் இங்கிலாந்து நாட்டின் தொற்றுநோய் ஆலோசகர் கிரஹாம் மெட்லி (Graham Medley) மந்தை நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கப் போவதாக அறிவித்தவுடன் நாலாபுறங்களிலிருந்தும் கண்டனங்களும், கேலிப்பேச்சுகளும் எழுந்தன. உடனே சுதாரித்த அதிகாரிகள் அப்படி எந்தவொரு திட்டமும் பரிசீலனையில் இல்லை என்றுசொல்லி பின்வாங்கினர்.

மேலும் பார்க்க பெருந்தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்குமா ’மந்தை நோயெதிர்ப்பு சக்தி’ (Herd Immunity)?
காந்தி கொலை

இந்து மதத்தில் பற்று கொண்ட காந்தியை இந்துத்துவ அமைப்புகள் ஏன் கொலை செய்தன?

இதுவரை கொலை முயற்சிகளில் இருந்து எனது உயிர் 7 முறை காப்பாற்றப்பட்டிருக்கிறது. நான் அவ்வளவு சீக்கிரம் இறந்துவிட மாட்டேன். நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் வரை நான் உயிர் வாழ்வேன்” என்றார் காந்தி.

மேலும் பார்க்க இந்து மதத்தில் பற்று கொண்ட காந்தியை இந்துத்துவ அமைப்புகள் ஏன் கொலை செய்தன?
பெண்களுக்கு எதிரான வன்முறை

ஒவ்வொரு நாளும் 87 பாலியல் வன்கொடுமை. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ’புதிய இந்தியா’!

2018-ம் ஆண்டைவிட 7.3 சதவீதம் 2019-ம் ஆண்டில் அதிகரித்திருப்பதாக தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. 2019-ல் ஒரு நாளைக்கு 87 பாலியல் வன்கொடுமைகள் சராசரியாக நடந்திருப்பதாக தரவுகள் கூறுகிறது.

மேலும் பார்க்க ஒவ்வொரு நாளும் 87 பாலியல் வன்கொடுமை. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ’புதிய இந்தியா’!

ஆயிரத்தில் ஒருவன் சோழர்கள் இப்போது தாய்நாடு திரும்பினால் எப்படி இருக்கும்? – இணையத்தில் ஒரு இளைஞரின் கற்பனை

”ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் வரும் சோழர்கள் தாய்நாடு திரும்பினால் எப்படி இருக்கும் என்று ஒரு இளைஞர் புகைப்பட எடிட்டிங் மூலமாக ஒரு வித்தியாசமான கற்பனையை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் பார்க்க ஆயிரத்தில் ஒருவன் சோழர்கள் இப்போது தாய்நாடு திரும்பினால் எப்படி இருக்கும்? – இணையத்தில் ஒரு இளைஞரின் கற்பனை