ஐஸ்வர்யா

மாநிலத்தில் மூன்றாம் மாணவியாக வந்த ஐஸ்வர்யாவை தற்கொலைக்கு தள்ளிய கல்விக் கொள்கை

தையல் தொழிலாளியான தாய்க்கும், மெக்கானிக் தந்தைக்கும் பிறந்து பள்ளி இறுதி வகுப்பில் மாநிலத்திலேயே மூன்றாவது மாணவியாக வந்தவர் ஐஸ்வர்யா. இவர் “அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின்” அறிவியல் பயிலும் இளம்பெண்களுக்கான INSPIRE ஊக்கத்தொகையை வென்று திறமையான மாணவியாக தேர்தெடுக்கப்பட்டவர்.

மேலும் பார்க்க மாநிலத்தில் மூன்றாம் மாணவியாக வந்த ஐஸ்வர்யாவை தற்கொலைக்கு தள்ளிய கல்விக் கொள்கை
பீகார் தேர்தல் முடிவுகள் 2020

நேரலை: பீகார் தேர்தல் முடிவுகள் – இழுபறிக்கு மத்தியில் பாஜக அணி வெற்றி; வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்ததாக ஆர்.ஜே.டி குற்றச்சாட்டு.

பீகார் சட்டமன்றத் தேர்தலின் முடிவுகளின் தொடர்ச்சியான அப்டேட்களை இந்த இணைப்பில் பார்க்கலாம்.

மேலும் பார்க்க நேரலை: பீகார் தேர்தல் முடிவுகள் – இழுபறிக்கு மத்தியில் பாஜக அணி வெற்றி; வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்ததாக ஆர்.ஜே.டி குற்றச்சாட்டு.
அமரீந்தர் சிங்

CBI உரிமத்தை ரத்து செய்த 9வது மாநிலமாக பஞ்சாப் இணைந்துள்ளது!

பஞ்சாப் மாநிலத்திற்குள் சி.பி.ஐ விசாரணை நடத்த வழங்கியிருந்த அனுமதியை அமரீந்தர் சிங் அரசு ரத்து செய்துள்ளது. இதன் மூலமாக சி.பி.ஐ விசாரணை நடத்துவதற்கான உரிமத்தை ரத்து செய்த 9வது மாநிலமாக பஞ்சாப் தற்போது பட்டியலில் இணைந்துள்ளது.

மேலும் பார்க்க CBI உரிமத்தை ரத்து செய்த 9வது மாநிலமாக பஞ்சாப் இணைந்துள்ளது!
எண்ணெய் கிடங்குகள்

சென்னையில் உள்ள அதானி குழும எண்ணெய் கிடங்குகளை மூட பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

கடற்கரை மேலாண்மை சட்ட விதிகளை மீறியுள்ள இந்த எண்ணெய் சேமிப்புக் கட்டுமானங்களுக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் முறையான காரணங்கள் இன்றி அனுமதி வழங்கியதை நீதிமன்றம் கண்டித்துள்ளது.

மேலும் பார்க்க சென்னையில் உள்ள அதானி குழும எண்ணெய் கிடங்குகளை மூட பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!
கால்பிரவு ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி

சாதி ரீதியாக அவமானப்படுத்தி பொம்மை போல் நடத்துகிறார்கள்; பதவி விலக முடிவெடுத்த கால்பிரவு ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி

மானாமதுரை அருகே சாதியின் பெயரைக் குறிப்பிட்டு தொடர்ந்து இழிவுபடுத்தியதால் தலித் பெண் ஊராட்சி தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பார்க்க சாதி ரீதியாக அவமானப்படுத்தி பொம்மை போல் நடத்துகிறார்கள்; பதவி விலக முடிவெடுத்த கால்பிரவு ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி
பீகார் தேர்தல் கருத்துக்கணிப்பு

பீகார் தேர்தலில் தோற்கிறதா நிதிஷ்குமார்+பாஜக கூட்டணி?; எக்சிட் போல் முடிவுகள்

அனைத்து ஊடக கருத்துக் கணிப்பு முடிவுகளிலும் தேஜேஸ்வி யாதவ்-ன் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி முன்னிலையில் வந்திருக்கிறது. நாளை தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மேலும் பார்க்க பீகார் தேர்தலில் தோற்கிறதா நிதிஷ்குமார்+பாஜக கூட்டணி?; எக்சிட் போல் முடிவுகள்
கவிக்கோ அப்துல் ரகுமான்

நான் கவிஞனாக இல்லாமல் வேறு யாராகவும் இருக்க முடியாது என்று சொன்ன கவிக்கோ அப்துல் ரகுமான்

கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.

மேலும் பார்க்க நான் கவிஞனாக இல்லாமல் வேறு யாராகவும் இருக்க முடியாது என்று சொன்ன கவிக்கோ அப்துல் ரகுமான்
ஐ.ஐ.எம்.சி

ஊடக பல்கலைக்கழகங்களில் பணியமர்த்தப்படும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்

இந்தியாவின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் முன்னணி பத்திரிகை மற்றும் ஊடகக் கல்வி நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC)- க்கு பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முன்னாள் செய்தி தொடர்பாளர் அனில் சௌமித்ரா பேராசிரியராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

மேலும் பார்க்க ஊடக பல்கலைக்கழகங்களில் பணியமர்த்தப்படும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்
செல்வமுருகன் மரணம்

சாத்தான்குளம் பாணியில் நெய்வேலி காவல்துறையால் அடித்துக் கொல்லப்பட்டுள்ள வியாபாரி!

பண்ருட்டி அருகே உள்ள கடாம்புலியூரைச் சேர்ந்த செல்வமுருகன் என்ற முந்திரி வியாபாரி காவல்துறையினரின் சித்ரவதையினால் மரணமடைந்திருக்கிறார். முந்திரி வியாபாரி காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்டுள்ள செய்தி கடலூர் மாவட்ட மக்களை கோபத்திலும், பதட்டத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமிழகம் முழுதுமிருந்து சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகள் பதியப்பட்டு வருகின்றன.

மேலும் பார்க்க சாத்தான்குளம் பாணியில் நெய்வேலி காவல்துறையால் அடித்துக் கொல்லப்பட்டுள்ள வியாபாரி!
விஞ்ஞானிகள்

உலகில் தலைசிறந்த 2% விஞ்ஞானிகள் பட்டியலில் 100 தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர்

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் இயங்கும் தனியார் பல்கலைக்கழகமான ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் இந்த தரவுகள் பட்டியலை தயாரித்துள்ளது.

மேலும் பார்க்க உலகில் தலைசிறந்த 2% விஞ்ஞானிகள் பட்டியலில் 100 தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர்