புரெவி புயல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. புரெவி புயல் தெற்கு கேரளப் பகுதியை நோக்கி நகரும் என்பதால் உள் மாவட்டங்கள், வடமாவட்டங்களில் அதிகனமழை, கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் இன்னும் இரண்டு நாள் மிதமான…
மேலும் பார்க்க புரெவி புயலால் தொடரும் மழைAuthor: Madras
வி ஆர் கிருஷ்ணய்யர்: நிராயுதபாணிகளுக்காக துடித்த இதயம்
வி ஆர் கிருஷ்ணய்யர் நினைவு நாள் சிறப்பு பதிவு கேரளத்தின் பாலக்காட்டில் புகழ்வாய்ந்த ஒரு வழக்குரைஞரின் மகனான வி.ஆர்.கிருஷ்ணய்யர் , அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் பின் சென்னை சட்டக்கல்லூரியிலும் கல்வியை முடித்தார். பிறகு, வழக்குரைஞராக மலபார்,…
மேலும் பார்க்க வி ஆர் கிருஷ்ணய்யர்: நிராயுதபாணிகளுக்காக துடித்த இதயம்ஆய்வகத்தில் உருவாக்கப்படும் இறைச்சி நல்லதா? கெட்டதா?
ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட இறைச்சி விற்பனைக்கு சிங்கபூரில் அனுமதி தரப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ‘ஆய்வக இறைச்சி’ விற்பனையை அனுமதித்த உலகின் முதல் நாடாக சிங்கப்பூர் உருவாகியிருக்கிறது. கொரோனா காலத்தின் தாக்கத்தால் உருவான முக்கியமான விடயங்களில் ஒன்றாக…
மேலும் பார்க்க ஆய்வகத்தில் உருவாக்கப்படும் இறைச்சி நல்லதா? கெட்டதா?காலை செய்தித் தொகுப்பு:சென்னையில் மழை,தமிழில் குட முழுக்கு உள்ளிட்ட 10 செய்திகள்
1,தமிழில் குட முழுக்கு நடத்தப்பட வேண்டும் உயர் நீதிமன்றம் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் குடமுழுக்கு விழா நடைபெறும் பொழுது கண்டிப்பாக தமிழ் மொழியும் இடம் பெற வேண்டும் என்று சென்னை உயர்…
மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு:சென்னையில் மழை,தமிழில் குட முழுக்கு உள்ளிட்ட 10 செய்திகள்டெல்லியை திணற வைக்கும் விவசாயிகள் போராட்டம் அப்டேட்ஸ்
புதியதாக அமல்படுத்தப்பட்ட விவசாய விரோத சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தொடங்கிய “Dilli chalo” டெல்லி நோக்கிய பேரணி தொடர்ச்சியாக இன்று எட்டாவது நாளை எட்டியுள்ளது. மேலும் உத்திர…
மேலும் பார்க்க டெல்லியை திணற வைக்கும் விவசாயிகள் போராட்டம் அப்டேட்ஸ்இந்தியாவின் நிலமற்ற விவசாய தொழிலாளர்களின் துயரங்கள்
இந்திய விவசாயிகளில் அதிகமான பிரிவினர் யார்? நிலம் உள்ளவர்களா ? அல்லது நிலமற்றவர்களா?, இந்த கேள்விக்கு நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் என்றே பலரும் நம்புகிறார்கள். ஆனால் உண்மை அப்படி இல்லை, சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு…
மேலும் பார்க்க இந்தியாவின் நிலமற்ற விவசாய தொழிலாளர்களின் துயரங்கள்தமிழக கரையை நெருங்கும் புரெவி புயல்
வங்கக் கடலில் உருவான புரெவி புயல் இரண்டு இடங்களில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அதன் படி நேற்று திரிகோணமலையில் கரையை கடந்தது. மீண்டும் பாம்பனிலிருந்து 110 கி.மீ., தூரத்திலும்,…
மேலும் பார்க்க தமிழக கரையை நெருங்கும் புரெவி புயல்36 ஆண்டுகள் கழித்தும் ஆறாத போபால் பேரழிப்பின் வடு
டிசம்பர் 2, 1984 அன்று இரவு, மத்தியப்பிரதேச மாநிலம் போபால்-இல் செயல்பட்டு வந்த யூனியன் கார்பைட் பூச்சிக்கொல்லி தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய மெத்தில் ஐசோசயனைட் (MIC-Methylicocyanide) எனும் ரசாயனம் போபால் நகரத்தில் பேரழிவை ஏற்படுத்தியது.…
மேலும் பார்க்க 36 ஆண்டுகள் கழித்தும் ஆறாத போபால் பேரழிப்பின் வடுவிவசாயப் போராட்டத்தை நடத்தும் தலைவர்களைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
டெல்லியில் நடக்கும் விவசாய போராட்டத்தை தலைமை தாங்கும் படித்த விவசாய்கள்.
மேலும் பார்க்க விவசாயப் போராட்டத்தை நடத்தும் தலைவர்களைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?RSS-ன் மறைமுக தேர்தல் பணியின் சூத்திரமும், நோக்கமும்
தேர்தகளின் போது எந்தவொரு பொதுக்கூட்டங்களையும் ஏற்பாடு செய்யாமல், ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர்கள் துண்டறிக்கையுடன் பல மாதங்களாக வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தனர். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில், கடந்த ஒரு மாதமாக பல்வேறு மாவட்டங்களில் ”தேசியம் காக்க, தமிழகம் காக்க 10 நிமிடங்கள் தாருங்கள்” என்ற 14 பக்க பிரச்சார புத்தகத்துடன் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர்கள் தமிழ் மக்களை வீடு வீடாக சந்தித்து வருகின்றனர்.
மேலும் பார்க்க RSS-ன் மறைமுக தேர்தல் பணியின் சூத்திரமும், நோக்கமும்