அரசியல் அறிக்கைகள் இன்று: எளிதான வர்த்தகம் செய்வதற்கான சீர்த்திருத்தம் தமிழக பொருளாதாரத்தை மீளமுடியாத நெருக்கடியில் தள்ளி விடும் உள்ளிட்ட 7 அறிக்கைகள்
மேலும் பார்க்க அரசியல் அறிக்கைகள் இன்று: எளிதான வர்த்தகம் செய்வதற்கான சீர்த்திருத்தம் தமிழக பொருளாதாரத்தை மீளமுடியாத நெருக்கடியில் தள்ளி விடும் உள்ளிட்ட 7 அறிக்கைகள்Author: Madras
வீரத்தை விளைவித்த நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி!
நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்டு சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க வீரத்தை விளைவித்த நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி!கார்ப்பரேட் ஆதிக்கத்தை எதிர்த்து போராட பொலிவிய அதிபர் தலைமையில் 11 நாடுகளின் பூர்வகுடி அமைப்புகள் உருவாக்கியுள்ள கூட்டணி
இக்கூட்டத்தில் அர்ஜெண்டினா, பொலிவியா, பிரேசில், சிலி, கொலம்பியா, ஈக்வேடார், குவாதமாலா, மெக்சிகோ, பனாமா, பெரு மற்றும் வெனிசுவேலா ஆகிய 11 நாடுகளைச் சேர்ந்த பூர்வகுடி மக்களின் அமைப்புகள், விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள், சமூக அமைப்புகள் உள்ளிட்டவற்றின் 1200 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மேலும் பார்க்க கார்ப்பரேட் ஆதிக்கத்தை எதிர்த்து போராட பொலிவிய அதிபர் தலைமையில் 11 நாடுகளின் பூர்வகுடி அமைப்புகள் உருவாக்கியுள்ள கூட்டணிகோவா விடுதலை நாளில் காட்டை அழித்து சாலைகள் மற்றும் மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டங்களை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்
இந்த ஆண்டு சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் லாக் டவுன் காலத்தில் கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் மொல்லெம் பகுதியின் வழியாக 3 திட்டங்களை மேற்கொள்ள அனுமதி அளித்ததைத் தொடர்ந்து இந்த நாசகார திட்டங்களை எதிர்க்க ‘சேவ் மொல்லெம்’ எனும் பெயரில் ஒரு இயக்கம் தொடங்கப்பட்டு கோவா மக்கள் எதிர்த்து வந்தனர்.
மேலும் பார்க்க கோவா விடுதலை நாளில் காட்டை அழித்து சாலைகள் மற்றும் மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டங்களை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்மாற்றமடைந்த கொரோனா வைரஸ்; இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்கள் நிறுத்தம்
இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்களை வரும் 31-ம் தேதி வரை இந்திய அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
மேலும் பார்க்க மாற்றமடைந்த கொரோனா வைரஸ்; இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்கள் நிறுத்தம்விவசாயிகளுக்கு மின்சாரம் கிடைக்க மாட்டு வண்டிகளை ஆயுதமாக்கி போராடிய நாராயணசாமி நாயுடு
நாராயணசாமி நாயுடு அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க விவசாயிகளுக்கு மின்சாரம் கிடைக்க மாட்டு வண்டிகளை ஆயுதமாக்கி போராடிய நாராயணசாமி நாயுடுவேதசகாயகுமாருடன்: பாகம் 2 – வே.மு.பொதியவெற்பன்
வேதசகாயகுமாருடன்: பாகம் 2 – வே.மு.பொதியவெற்பன்
மேலும் பார்க்க வேதசகாயகுமாருடன்: பாகம் 2 – வே.மு.பொதியவெற்பன்பசியாய் இருப்பதும், தனிமையாய் உணர்வதும் மூளையில் ஒரே இடத்தில் பாதிக்கின்றன! – ஆய்வு
மனிதன் தனிமையில் இருந்தால் ஏற்படும் பாதகமான விளைவுகளாக அறியப்பட்ட மறதி, அறிவுத் திறன் குறைதல் மற்றும் தற்கொலை செய்ய தூண்டுதல் போன்ற விளைவுகளைத் தாண்டி தற்போது வெளிவந்துள்ள இரு புதிய ஆராய்ச்சி முடிவுகள் மனித மூளையின் செயல்பாடுகள் குறித்தான புதிய பரிமாணத்தை வெளிக் கொண்டு வந்துள்ளன.
மேலும் பார்க்க பசியாய் இருப்பதும், தனிமையாய் உணர்வதும் மூளையில் ஒரே இடத்தில் பாதிக்கின்றன! – ஆய்வுகாலை செய்தித் தொகுப்பு:தமிழக தேர்தல் முக்கிய ஆலோசனை,தாமிரபரணியில் வெள்ளம் உள்ளிட்ட 8 செய்திகள்
1)தொழிலாளர்கள் போராட்டம் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணியை தனியாருக்கு தரும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோபிச்செட்டிபாளையத்தில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு 200 தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…
மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு:தமிழக தேர்தல் முக்கிய ஆலோசனை,தாமிரபரணியில் வெள்ளம் உள்ளிட்ட 8 செய்திகள்அரசியல் அறிக்கைகள் இன்று:தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப கண்டனம் உள்ளிட்ட 4 அறிக்கைகள்
1)தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தனியாருக்கு விடும் நடவடிக்கைக்கு கடும் கண்டனம்- வேல்முருகன் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஆயிரக்கணக்கான காலி பணியிடங்களை தனியார் மூலம் நிரப்ப முயற்சிக்கும் பழனிசாமி அரசின் நடவடிக்கைக்கு, …
மேலும் பார்க்க அரசியல் அறிக்கைகள் இன்று:தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப கண்டனம் உள்ளிட்ட 4 அறிக்கைகள்