கிரண் பேடி

அருணாச்சலப் பிரதேசம் முதல் பாண்டிச்சேரி வரை – பாஜக பல மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ப்புகளை செய்த முறை

அருணாச்சலப் பிரதேசம், கோவா, மணிப்பூர், கர்நாடகா, சிக்கிம், தமிழ்நாடு, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் பல கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களை அபகரித்து, ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளி அரசியல் நிலையற்ற தன்மையை பாஜக உருவாக்கிய முறை.

மேலும் பார்க்க அருணாச்சலப் பிரதேசம் முதல் பாண்டிச்சேரி வரை – பாஜக பல மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ப்புகளை செய்த முறை
டெக்சாஸ் பனிப்பொழிவு

என்ன நிகழ்கிறது அமெரிக்காவின் காலநிலையில்? காலநிலை மாற்றத்தின் சாட்சியங்கள் டெக்சாஸ் மற்றும் கலிஃபோர்னியா!

அமெரிக்காவில் தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் காலநிலை மாற்றமானது உலகெங்கும் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. உதாரணமாக ஓக்லஹோமா (Oklahoma) நகரம் இந்த வாரம் -14 ° F வெப்பநிலையைக் கண்டிருக்கிறது. இது 1899 ஆம் ஆண்டில் அந்நகரம்…

மேலும் பார்க்க என்ன நிகழ்கிறது அமெரிக்காவின் காலநிலையில்? காலநிலை மாற்றத்தின் சாட்சியங்கள் டெக்சாஸ் மற்றும் கலிஃபோர்னியா!
மியான்மர்

மியான்மரில் ராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக விரிவடையும் போராட்டம்

கடந்த பிப்ரவரி 1-ம் தேதி, மியான்மரில் ஆட்சிக்கவிழ்ப்பு நிகழ்த்தி ராணுவம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. தேர்தலில் வெற்றிபெற்ற ஆங்சாங் சூகியின் ஜனநாயக லீக் கட்சியின் வெற்றி, மோசடி நடத்தி பெறப்பட்ட வெற்றியெனக் கூறி ஜனநாயக விரோதமாக ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது; ஆனால் அந்நாட்டின் தேர்தல் ஆணையம் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

மேலும் பார்க்க மியான்மரில் ராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக விரிவடையும் போராட்டம்
மருத்துவர் லோகேஷ்குமார்

மருத்துவர்கள் கொரோனாவால் இறந்ததை மறைத்து மரணத்தை கொச்சைப்படுத்துகிறது அரசு

மருத்துவர் லோகோஷ் குமார் மரணம் தொடர்பாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகத் தெரிகிறது. ஆனால் அரசு இதனை மறைக்கவே முயற்சி செய்தது. சென்னை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மற்றும் துறைத் தலைவர்கள் சக மருத்துவர்களை லோகேஷ் மரணம் குறித்து யாரும் பேசக் கூடாது என்று கூறியிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் பார்க்க மருத்துவர்கள் கொரோனாவால் இறந்ததை மறைத்து மரணத்தை கொச்சைப்படுத்துகிறது அரசு
பள்ளித் தேர்வு

விவசாயிகளை ‘வன்முறை வெறியர்கள்’ என்று வினாத்தாளில் குறிப்பிட்ட சென்னை பள்ளிக்கு குவியும் கண்டனம்

சென்னையின் பிரபல DAV ஆண்கள் பள்ளியில் 10-ம் வகுப்புத் தேர்வின் போது ஆங்கிலம் கேள்வித் தாளில், விவசாயிகள் போராட்டத்தின் பேரணியை ’வெளிப்புற சக்திகளால் தூண்டப்பட்ட வன்முறை வெறியர்கள்’ என்று குறிப்பிட்டிருப்பது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.

மேலும் பார்க்க விவசாயிகளை ‘வன்முறை வெறியர்கள்’ என்று வினாத்தாளில் குறிப்பிட்ட சென்னை பள்ளிக்கு குவியும் கண்டனம்
பொப்பிலி அரசர்

பெரியாரின் ஈரோடு வேலைத்திட்டத்தை நீதிக்கட்சியின் வேலைதிட்டமாக்கிய பொப்பிலி அரசர்

பொப்பிலி அரசர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review

மேலும் பார்க்க பெரியாரின் ஈரோடு வேலைத்திட்டத்தை நீதிக்கட்சியின் வேலைதிட்டமாக்கிய பொப்பிலி அரசர்
பாலச்சந்திரன்

2009ல் தோற்ற சர்வதேச சமூகம் மீண்டும் தோற்கக் கூடாது – முன்னாள் ஐ.நா அதிகாரிகள் இணைந்து கோரிக்கை

முன்னாள் மனித உரிமை ஆணையர்கள் நவநீதம் பிள்ளை, செய்த் அல் ஹூசைன், மேரி ராபின்சன், இலங்கை குறித்த ஐ.நா உள்ளக விசாரணைக் குழுவின் சார்லஸ் பெட்ரி, மார்சுகி தரூஸ்மன், யாஸ்மின் சூகா, ஸ்டீவ் ராட்னர், ஜான் எல்லியாசன் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

மேலும் பார்க்க 2009ல் தோற்ற சர்வதேச சமூகம் மீண்டும் தோற்கக் கூடாது – முன்னாள் ஐ.நா அதிகாரிகள் இணைந்து கோரிக்கை
பத்மநாபபுரம்

தேர்தல் களம் 2021: பத்மநாபபுரம், கிள்ளியூர் தொகுதிகளில் வெற்றி யாருக்கு? – கன்னியாகுமரி மாவட்டம் – பாகம் 3

தேர்தல் களம் 2021: பத்மநாபபுரம், கிள்ளியூர் தொகுதிகளில் வெற்றி யாருக்கு? – கன்னியாகுமரி மாவட்டம் – பாகம் 3

மேலும் பார்க்க தேர்தல் களம் 2021: பத்மநாபபுரம், கிள்ளியூர் தொகுதிகளில் வெற்றி யாருக்கு? – கன்னியாகுமரி மாவட்டம் – பாகம் 3
ஃபேஸ்புக் சென்சார்

36 மணி நேரத்தில் சமூக வலைதள பதிவுகளை நீக்க பாஜக அரசு கொண்டுவரும் புதிய நகர்வு! பறிக்கப்படுகிறதா கருத்து சுதந்திரம்?

சட்டத்திற்கு புறம்பானதாக சொல்லப்படும் பதிவுகளை 36 மணிநேரத்தில் நீக்கியாக வேண்டுமென ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், கூகுள் போன்ற சமூக வலைதள நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி புதிய சட்டத் திருத்தத்தினை ஒன்றிய பாஜக அரசு கொண்டுவரவுள்ளது.

மேலும் பார்க்க 36 மணி நேரத்தில் சமூக வலைதள பதிவுகளை நீக்க பாஜக அரசு கொண்டுவரும் புதிய நகர்வு! பறிக்கப்படுகிறதா கருத்து சுதந்திரம்?
விவசாயிகள் தற்கொலை

தொடர்ந்து துரத்தும் விவசாயக் கடன்கள்; தொடரும் விவசாயிகளின் தற்கொலைகள்

விவசாய பயிர்க் கடன்களை இரத்து செய்ததை பெரும் சாதனையாக முதலைமைச்சர் பரப்புரை செய்து கொண்டிருக்கிறார். அவர் ரத்து செய்திருப்பது கூட்டுறவு வங்கிகளில் உள்ள பயிர்க் கடன்களை மட்டும்தான். கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாய நகைக் கடன்களோ, பொதுத்துறை வங்கிகிகளில் உள்ள கடன்களோ அல்ல. இவை இல்லாமல் தனியார் வங்கிகளில் வாங்கியது தனி.

மேலும் பார்க்க தொடர்ந்து துரத்தும் விவசாயக் கடன்கள்; தொடரும் விவசாயிகளின் தற்கொலைகள்