கட்டப்பஞ்சாயத்து

காதலிப்பதற்காக ஒருவரை தண்டிப்பது மிக மோசமான குற்றமாகும் – உச்சநீதிமன்றம்

இந்த கொடூர சம்பவம் 1991 மார்ச் 27 அன்று உத்திரப்பிரதேசத்தின் மதுராவில் உள்ள பார்சனா காவல் நிலையத்தின் கீழ் உள்ள ஒரு கிராமத்தில் நிகழ்ந்தது. இரு ஒடுக்கப்பட்டவர்கள் காதலித்து திருமணம் செய்ததற்காக, ஆதிக்க ஜாதியான ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூடி காப் பஞ்சாயத்து மூலம் அவர்களை கொலை செய்ய வேண்டும் என்ற தண்டனையை வழங்கி கொலை செய்தனர்.

மேலும் பார்க்க காதலிப்பதற்காக ஒருவரை தண்டிப்பது மிக மோசமான குற்றமாகும் – உச்சநீதிமன்றம்
அம்பேத்கர் மனுசாஸ்திரம்

அம்பேத்கர் 93 ஆண்டுகளுக்கு முன் இதேநாளில்தான் மனுசாஸ்திரத்தை எரித்தார்! ஏன் எரித்தார்?

ஏறத்தாழ 93 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தலைமையில் மனுதர்ம நூல் எரிக்கப்பட்டது. 1927-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் நாள் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொங்கனில் பகுதியில் உள்ள மஹாத் எனும் இடத்தில் மனிதகுலத்திற்கு விரோதமான மனுநீதியை அம்பேத்கர் எரித்தார். அந்த நாள் “மனுஸ்மிருதி தஹான் தின்” என்று கொண்டாடப்படுகிறது.

மேலும் பார்க்க அம்பேத்கர் 93 ஆண்டுகளுக்கு முன் இதேநாளில்தான் மனுசாஸ்திரத்தை எரித்தார்! ஏன் எரித்தார்?
சென்னை குடிசைகள் வெளியேற்றம்

சென்னையிலிருந்து உழைக்கும் மக்களின் குடிசைகள் வெளியில் தூக்கி வீசப்படுவது ஏன்?

தமிழ்நாட்டு அரசியல் சூழல், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் அரசின் நகரமைப்புக் கொள்கை தொடர்பான ஒரு நிலைப்பாட்டை விரைவில் எட்டுவதே நகரத்திலிருந்து வெளியேற்றப்படும் அடித்தட்டு மக்கள் பிரச்சனைக்கு தீர்வை நோக்கிய தொடக்கமாக அமையும்.

மேலும் பார்க்க சென்னையிலிருந்து உழைக்கும் மக்களின் குடிசைகள் வெளியில் தூக்கி வீசப்படுவது ஏன்?
தீண்டாமைச் சுவர்

17 உயிரை பலிவாங்கிய பின்னரும் மீண்டும் கட்டப்பட்ட தீண்டாமைச்சுவர்; கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்

17 உயிர்களை பலிவாங்கிய தீண்டாமைச் சுவர் அதே இடத்தில் அதே உயரத்தில் மீண்டும் எழுப்பப்பட்டு விட்டது. இது அப்பகுதி மக்களிடையே மீண்டும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பார்க்க 17 உயிரை பலிவாங்கிய பின்னரும் மீண்டும் கட்டப்பட்ட தீண்டாமைச்சுவர்; கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்
தலித் ஊராட்சி தலைவர்கள்

9 மாதத்தில் அவமானப்படுத்தப்பட்ட 15 தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள்

கடந்த 9 மாத காலத்தில் 15 தலித் ஊராட்சி மன்றத் தலைவர்கள் சாதியக் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் ஆய்வு அறிக்கை வெளிவந்துள்ளது.

மேலும் பார்க்க 9 மாதத்தில் அவமானப்படுத்தப்பட்ட 15 தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள்
கால்பிரவு ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி

சாதி ரீதியாக அவமானப்படுத்தி பொம்மை போல் நடத்துகிறார்கள்; பதவி விலக முடிவெடுத்த கால்பிரவு ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி

மானாமதுரை அருகே சாதியின் பெயரைக் குறிப்பிட்டு தொடர்ந்து இழிவுபடுத்தியதால் தலித் பெண் ஊராட்சி தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பார்க்க சாதி ரீதியாக அவமானப்படுத்தி பொம்மை போல் நடத்துகிறார்கள்; பதவி விலக முடிவெடுத்த கால்பிரவு ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி
பிக் பாஸ் அனிதா சுரேஷ் சக்ரவர்த்தி

’சேரி பிகேவியர்’ முதல் ’சுமங்கலி வாம்மா’ வரை பிக் பாஸில் தொடரும் அபத்தங்கள்

நல்ல நாளின் போது விதவைகளை தள்ளி வைப்பதில் என்ன தவறு என்ற பிற்போக்கு மனநிலை சரியானதாக ஊக்குவிக்கப்படுகிறது. மேலும் இப்படி பேசுவது நிகழ்ச்சி பொறுப்பாளரான சோ கால்ட் பிக் பாசினால் உடனடி கண்டனத்திற்கு உள்ளாக்கப்படாமல், வார இறுதியில் கமலஹாசன் பஞ்சாயத்திற்கு வந்து தீர்த்து வைக்க வேண்டும் என்று எதற்காக இந்த அபத்தங்கள் வாரம் முழுதும் தொடர வைக்கப்பட வேண்டும்?

மேலும் பார்க்க ’சேரி பிகேவியர்’ முதல் ’சுமங்கலி வாம்மா’ வரை பிக் பாஸில் தொடரும் அபத்தங்கள்
மலக்குழி மரணங்கள்

ஊரடங்கு காலத்தில் இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டில் மலக்குழி மரணங்கள்

திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் பெரு நிறுவனங்கள் என அனைத்தும் மூடியிருந்த ஊரடங்கு காலத்தில் இந்தியாவிலேயே அதிகமாக தமிழகத்தில் மலக்குழி மரணங்கள் நடந்துள்ளன.

மேலும் பார்க்க ஊரடங்கு காலத்தில் இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டில் மலக்குழி மரணங்கள்
சாதிய வன்கொடுமைகள்

ஒரு வாரத்தில் தமிழகத்தில் நடந்திருக்கும் சாதிய வன்கொடுமைகள்

கடந்த ஒரு வார காலத்தில் கடலூர், தூத்துக்குடி, மயிலாடுதுறை, திருவள்ளூர் என தொடர்ந்து நடந்திருக்கும் சாதிய வன்கொடுமைகள்.

மேலும் பார்க்க ஒரு வாரத்தில் தமிழகத்தில் நடந்திருக்கும் சாதிய வன்கொடுமைகள்
மனிஷா பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்பதிலும் பாகுபாடு! எப்போது உணரப் போகிறோம்?

ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பட்டியல் பிரிவு பெண் மனிஷா டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த போதும், அவர் உடலை பெற்றோரிடம் கொடுக்கச் சொல்வதற்குக் கூட யாரும் போராடவில்லை. எந்த ஊடகங்களும் நேரலை செய்யவில்லை. திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் கண்களுக்கு மனிஷா தெரியவில்லை.

மேலும் பார்க்க பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்பதிலும் பாகுபாடு! எப்போது உணரப் போகிறோம்?