பொதியவெற்பன்

வரலாற்றின் திரிபுகளையும் இருட்டடிப்பு மௌனங்களையும் ஊடுருவி…- வே.மு.பொதியவெற்பன்

”கடந்த 70 ஆண்டுகளில் இந்திய வரலாற்றை எழுதிய வரலாற்று அறிஞர்கள் தென்னிந்திய வரலாற்றுக்கு போதிய முக்கியத்துவம் அளித்துள்ளனரா?” என்ற கேள்விக்கான விரிவான பதிலினை பல அறிஞர்கள் அளித்த சான்றுகளின் மேற்கோள்களுடன் ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் அவர்கள் அளித்த பதில்.

மேலும் பார்க்க வரலாற்றின் திரிபுகளையும் இருட்டடிப்பு மௌனங்களையும் ஊடுருவி…- வே.மு.பொதியவெற்பன்
பொதியவெற்பன்

ஆதிக்க வேதமரபையும் அவைதிகக் குறளற மரபையும் காலனியாதிக்கம் கையாண்ட கதை – வே.மு.பொதியவெற்பன்

இந்தியாவின் வரலாற்றை 12,000 ஆண்டுகளுக்கு பின்னோக்கி திரும்ப எழுதுவதற்காக மத்திய அரசு அமைத்துள்ள கலாச்சாரக் குழுவின் ஆராய்ச்சி என்பது வரலாற்றை நேர்மையாக வெளிப்படுத்த இயலுமா என்பது குறித்து கேட்பதற்கு ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் அவர்களை அணுகினோம்.

மேலும் பார்க்க ஆதிக்க வேதமரபையும் அவைதிகக் குறளற மரபையும் காலனியாதிக்கம் கையாண்ட கதை – வே.மு.பொதியவெற்பன்
கொற்கை துறைமுகம்

2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்

கிரேக்கம், அரேபியா என உலக நாடுகளுடன் வணிகத் தொடர்பில் சிறந்த விளங்கிய கடற்கரை நகரம். முத்துகுளியலுக்கு பெயர் போன நகரம். சங்க இலக்கியங்களிலும், வெளிநாட்டுப் பயணிகள் எழுதிய குறிப்புகளிலும் சிறந்த இடத்தைப் பெற்ற நகரம். பாண்டியர்களின் தலைநகரமாகவும் வருவாய் ஈட்டித் தருவதில் முக்கிய துறைமுகமாகவும் விளக்கிய நகரம். இப்படி பல சிறப்புகளை பெற்ற சங்ககால துறைமுக நகரம் தான் கொற்கை.

மேலும் பார்க்க 2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்
பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்

வரலாற்றுத் துறையின் மீது வன்முறையை ஏவுகிறது பாஜக – பேரா ஆ.சிவசுப்பிரமணியன்

இந்தியாவின் வரலாற்றை மீண்டும் எழுத பாஜக அரசால் அமைக்கப்பட்டுள்ள குழு வரலாற்றை சரியாக எழுத முடியுமா என்பது குறித்து பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களுடன் Madras Radicals நடத்திய நேர்காணல்.

மேலும் பார்க்க வரலாற்றுத் துறையின் மீது வன்முறையை ஏவுகிறது பாஜக – பேரா ஆ.சிவசுப்பிரமணியன்
ஆரியர் வருகை

ஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1

வடமேற்கு இந்தியத் துணைக் கண்டத்திற்குள் ஆரியர்கள் கி.மு 1500-களுக்குப் பிறகுதான் வந்துள்ளனர். மிக உறுதியாகச் சொன்னால் அதிகப்படியாக கி.மு 1300-களில்தான் வரத்தொடங்கியிருக்க வேண்டும். குறைந்தபட்சம் சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சியடைந்து 500 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஆரியர் இங்கு வந்தனர் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

மேலும் பார்க்க ஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1
சென்னை டிராம் வண்டிகள்

மெட்ராசின் சாலைகளில் ஊர்ந்து சென்ற ட்ராம் வண்டிகள் – அரிய புகைப்படங்கள்

பாரிஸ் கார்னர், சென்ட்ரல், லஸ் கார்னர், சாந்தோம் சர்ச், மவுண்ட் ரோடு, புரசைவாக்கம், இன்றைய பூந்தமல்லி சாலை என பல பகுதிகளை டிராம்கள் இணைத்தன. ஒரு நாளைக்கு 1 லட்சம் பேர் வரையில் இந்த டிராம் வண்டிகளில் பயணித்ததாக சொல்லப்படுகிறது.

மேலும் பார்க்க மெட்ராசின் சாலைகளில் ஊர்ந்து சென்ற ட்ராம் வண்டிகள் – அரிய புகைப்படங்கள்
அசாம் ஒப்பந்தம்

1951-க்கு முன்புவரை அசாமில் வாழ்ந்தவர்கள் மட்டுமே அசாமியர்கள் – வெளியான அறிக்கை

உள்துறை அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட குழு ஒன்றின் இதுவரை வெளிவராத அறிக்கை, 1951க்கு முன்பு அசாமில் வாழ்ந்தவர்கள் மட்டுமே அசாமியர்கள் என்று அறிவிக்க பரிந்துரைத்துள்ளாது.

மேலும் பார்க்க 1951-க்கு முன்புவரை அசாமில் வாழ்ந்தவர்கள் மட்டுமே அசாமியர்கள் – வெளியான அறிக்கை
WW2 victory day

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த நாளில் ஐரோப்பா இப்படித்தான் இருந்தது!

இரண்டாம் உலகப் போரின் இறுதித் தருணங்களின் அரிய முக்கியப் புகைப்படங்களின் தொகுப்பை இங்கே அளிக்கிறோம்.

மேலும் பார்க்க இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த நாளில் ஐரோப்பா இப்படித்தான் இருந்தது!
நீதிக்கட்சி தலைவர்கள்

தி.நகரின் பெயரில் உள்ள தியாகராயரின் வரலாறு தெரியுமா?

நீதிக்கட்சியை உருவாக்கியவர்களுள் ஒருவரான சர் பிட்டி தியாகராயர் நினைவு நாளில் அவரது வரலாறு பற்றிய சிறப்பு செய்தி

மேலும் பார்க்க தி.நகரின் பெயரில் உள்ள தியாகராயரின் வரலாறு தெரியுமா?