கொரோனா தடுப்பூசி

தடுப்பூசி தயாரிப்பிலும் புறக்கணிக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்கள்

கொரோனா பெருந்தோற்றுக்கான தடுப்பூசி தயாரிப்புக்கென்று ஒன்றிய அரசின் 2021-22ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 35,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதிலிருந்து 4517 கோடி ரூபாயை இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு முன்பணமாக மோடி அரசு கொடுத்துள்ளது. ஆனால் செங்கல்பட்டில் உள்ள அரசு தடுப்பூசி நிறுவனத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை.

மேலும் பார்க்க தடுப்பூசி தயாரிப்பிலும் புறக்கணிக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்கள்
ஜி.ஆர்.ரவீந்திரநாத்

தடுப்பூசி போட்ட பிறகு மரணம் ஏற்பட்டால் உடற்கூராய்வு கண்டிப்பாக செய்ய வேண்டும் – கோரிக்கை வைத்த மருத்துவர்கள்

கொரோனாவின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன. கொரோனாவை தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் போதாது. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு ஒருவருக்கு மரணம் ஏற்பட்டால், அதற்கான காரணங்களைக் கண்டறிய உடற்கூறாய்வு அவசியம் செய்திட வேண்டும். தடுப்பூசிகள் பிரச்சினையில் வெளிப்படையாக செயல்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

மேலும் பார்க்க தடுப்பூசி போட்ட பிறகு மரணம் ஏற்பட்டால் உடற்கூராய்வு கண்டிப்பாக செய்ய வேண்டும் – கோரிக்கை வைத்த மருத்துவர்கள்
கொரோனா உருமாற்றம்

கொரோனாவின் பயமுறுத்தும் இரட்டை உருமாற்றம்! ஆபத்து மிக்கதாய் இரண்டாவது அலை

இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இந்தியாவில் தற்போது மிக வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரசின் வகைகளில் இரு பிறழ்வுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவித்தது. பொதுவாக இத்தகைய பிறழ்வுகள் புதியவை அல்ல. ஆனால் இந்தியாவில் இந்த இரண்டு மரபணு பிறழ்வுகளும் ஒரே கொரோனா வைரஸ் வகையில் கண்டறியப்பட்டது தான் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் பார்க்க கொரோனாவின் பயமுறுத்தும் இரட்டை உருமாற்றம்! ஆபத்து மிக்கதாய் இரண்டாவது அலை

கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை தரவுகளை அரசு ஏன் வெளியிட மறுக்கிறது ?

கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை தரவுகளை அரசு ஏன் வெளியிட மறுக்கிறது

மேலும் பார்க்க கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை தரவுகளை அரசு ஏன் வெளியிட மறுக்கிறது ?
கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி: மீறப்படும் விதிமுறைகளும், பாதுகாப்பு குறித்த கேள்விகளும்!

உலகம் முழுவதும் வாழும் மக்களின் பெருந்தொற்று பயத்தை பயன்படுத்திக் கொண்டு, தடுப்பு மருந்துகள் தயாரிக்க கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், பரிசோதனை முறைகளை மீறி லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து விற்றுத் தீர்க்கத் துடிக்கிறது பெரும் மருந்து நிறுவனங்கள்.

மேலும் பார்க்க கொரோனா தடுப்பூசி: மீறப்படும் விதிமுறைகளும், பாதுகாப்பு குறித்த கேள்விகளும்!

நார்வேயில் கொரானா தடுப்பூசி போடப்பட்ட 23பேர் உயிரிழந்தனர்.

கொரானா தடுப்பூசி போடப்பட்ட வயதான 23 பேர் இறந்துவிட்டதாக நார்வே தெரிவித்துள்ளது

மேலும் பார்க்க நார்வேயில் கொரானா தடுப்பூசி போடப்பட்ட 23பேர் உயிரிழந்தனர்.
கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை எலிகளா நாம்? பரிசோதனை முடியும் முன்னே ஏன் அவசரம்?

சேப்டி புரொபைல் எனப்படும் 3 கட்ட சோதனைகளை முடித்த பிறகே தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், மூன்றாம்கட்ட பரிசோதனைகள் முழுமையாக முடியாத நிலையில், 2 கட்ட சோதனைகளிலேயே தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அவரச அவசரமாக கொண்டுவர முடிவெடுத்துள்ளது மத்திய பாஜக அரசு. மூன்றாம் கட்ட சோதனையை முடித்துவிட்டதாக சொல்லும் அந்நிறுவனம் அச்சோதனையின் முடிவுகளை இன்னும் வெளியிடவே இல்லை.

மேலும் பார்க்க கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை எலிகளா நாம்? பரிசோதனை முடியும் முன்னே ஏன் அவசரம்?
கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி குறித்து என்ன திட்டம் வைத்திருக்கிறது இந்திய அரசு?

வைரஸைப் பற்றிய நமது பரந்த அறியாமை, அதன் பரவல் முறைகள் மற்றும், நிச்சயமாக, எதிர்வரும் மாதங்களில் விஷயங்கள் எவ்வாறு இயங்கப் போகின்றன என்பதை வெளிப்படைத் தன்மையுடன் மக்கள் பாதுகாப்பில் ஒன்றிய அரசு செயல்பட வேண்டும். எந்த முடிவு எடுக்கப்பட்டாலும் தற்போதைய சூழ்நிலையின் வெளிச்சத்தில் எடுக்கப்பட வேண்டும்.

மேலும் பார்க்க கொரோனா தடுப்பூசி குறித்து என்ன திட்டம் வைத்திருக்கிறது இந்திய அரசு?
கொரோனா தடுப்பூசி

சென்னையில் கொரோனா தடுப்பூசி சோதனையால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக சொன்னவர் மீது தடுப்பூசி நிறுவனம் வழக்கு

கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் ஒருவர் தனக்கு அந்த தடுப்பூசியின் காரணமாக உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். அவர் அப்படி கூறியதற்காக தடுப்பூச்சியைத் தயாரித்த சீரம் இந்திய நிறுவனம்(serum institute of india), அவருக்கு எதிராக 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளது மருத்துவ நிபுணர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

மேலும் பார்க்க சென்னையில் கொரோனா தடுப்பூசி சோதனையால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக சொன்னவர் மீது தடுப்பூசி நிறுவனம் வழக்கு
கொரோனா தடுப்பூசி பிரேசில்

பிரேசிலில் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டவர் மரணம்

பிரேசிலில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி அளித்து பரிசோதிக்கப்பட்ட நபர் உயிரிழந்த தகவல் அதிர்ச்சி அளித்துள்ளது.

மேலும் பார்க்க பிரேசிலில் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டவர் மரணம்