நாடாளுமன்றம் பாஜக அலுவலகம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அவையின் நுழைவாயிலில் கையில் தண்டம் ஏந்தி, விரல் நீட்டி ஆவேசமாகக் காட்சியளிக்கும் சாணக்கியனை பிரமாண்டமாக நிறுவியுள்ளனர். சாணக்கியனுக்கும் ஜனநாயக சிந்தனைக்கும் என்ன சம்பந்தம்? அரசமைப்புச் சட்டத்திற்குரிய இடத்தில் அர்த்தசாஸ்திரத்துக்கு என்ன வேலை?
மேலும் பார்க்க புதிய பாராளுமன்றம் பாஜக அலுவலகம் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது: சு.வெங்கடேசன் எம்.பிTag: இந்துத்துவா
வரலாற்று மேலாதிக்கம் இன்றி இந்து ராஷ்டிரா இல்லை!
இந்துத்துவர்களின் வாழ்நாள் குறிக்கோளான ‘இந்து ராஷ்டிராவை’ கட்டமைக்க அடித்தளம் தேவை. அதுவே, அவர்கள் யதார்த்தையும் கடந்து முன்னிறுத்தும் வேதகால சமூகம். ஆனால், அச்சமூகம் கண்டறியப்பட்ட வரலாறுகளில் பலவீனமாக இருக்கிறது. முற்கால இந்து சமூகம் என்பதைக் கடந்து, ‘இந்தியத் தேச சமூகம்’ என்று தேசியவாதத்தைத் துணைக்கு அழைப்பது அந்த பலவீனத்தைப் போக்கும்.
மேலும் பார்க்க வரலாற்று மேலாதிக்கம் இன்றி இந்து ராஷ்டிரா இல்லை!மதமாற்ற எதிர்ப்பு, நூறு நாள் வேலைத் திட்ட எதிர்ப்பு இவற்றின் பின்புலம்
மதமாற்றத்தை ஆர்.எஸ்.எஸ் வன்முறை கொண்டு எதிர்கொள்ள என்ன காரணம், இந்து மதத்தைக் காப்பது என்ற போர்வையில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள 2018-ம் ஆண்டு, RUPE என்ற ஆய்வுக் குழுமம் வெளியிட்ட India’s Working Class and its Prospects என்ற கட்டுரை ஒரிசாவை மையப்படுத்தி சில முக்கியமான தரவுகளைத் தருகிறது..
மேலும் பார்க்க மதமாற்ற எதிர்ப்பு, நூறு நாள் வேலைத் திட்ட எதிர்ப்பு இவற்றின் பின்புலம்ஆட்காட்டிகள் வலைப்பின்னலை உருவாக்கும் ஆர்.எஸ்.எஸ்
கர்நாடக மாநிலத்தில், ஆர்.எஸ்.எஸ்-இன் கோட்டையாக இருப்பது கடலோர மாவட்டங்களான மங்களூர், உடுப்பி ஆகியவை. வி.ஹெச்.பி, பஜ்ரங் தள், ஹிந்து யுவ சேனை போன்ற பல்வேறு ஹிந்துத்துவ அமைப்புகள் வலிமையுடன் இங்கு செயல்பட்டு வருகின்றன. ஆர்.எஸ்.எஸ்’இன் சோதனைக் கூடம் என்று அந்த பகுதிகளைச் சொன்னால் கூட மிகையில்லை.
மேலும் பார்க்க ஆட்காட்டிகள் வலைப்பின்னலை உருவாக்கும் ஆர்.எஸ்.எஸ்இஸ்லாமியப் பெண்களின் புகைப்படங்களை ஏலம் விடும் சங்கிகள்
இந்திய இஸ்லாமியப் பெண்கள் பலரின் புகைப்படங்களை “சுல்லி டீல்ஸ்” (Sulli Deals) என்ற இணையதளத்தின் மூலம் சங்கிகள் ஏலம் விட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சுல்லி என்ற சொல் இஸ்லாமியப் பெண்களை குறிக்கும் ஒரு தரக்குறைவான வார்த்தை. சங்கிகள் இஸ்லாமிய பெண்களின் சமூக வலைதளக் கணக்குகளில் இருந்து அவர்களின் புகைப்படங்களை எடுத்து, அதை சுல்லி டீல்ஸ் இணையதளத்தின் மூலம் ஏலம் விட்டிருக்கிறார்கள்.
மேலும் பார்க்க இஸ்லாமியப் பெண்களின் புகைப்படங்களை ஏலம் விடும் சங்கிகள்2 ஆண்டுகளில் இந்துத்துவ அரசு இந்த நாட்டை என்னவெல்லாம் செய்திருக்கிறது? – மீனா கந்தசாமி
கடந்த மார்ச் 2020 முதல் இன்றுவரை மோடியின் செயல்பாடுகள் சிறுபான்மையினர், பெண்கள், தலித்துகள், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகிரியோரின் விலையைக் கொடுத்து கார்ப்பரேட் இந்து தேசியத்தை நிறுவ விரும்பும் மோடியின் இரக்கமற்ற அதிகாரப் பசியையே காட்டுகிறது.
மேலும் பார்க்க 2 ஆண்டுகளில் இந்துத்துவ அரசு இந்த நாட்டை என்னவெல்லாம் செய்திருக்கிறது? – மீனா கந்தசாமிதங்கள் பணிகளை சரியாக செய்ய முயற்சிக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு இந்தியா ஆபத்தான நாடாக இருக்கிறது
இந்த ஆண்டு Reporters Without Borders என்ற அமைப்பு வெளியிட்ட உலக பத்திரிகை சுதந்திரம் குறித்தான அட்டவணையில் இந்தியா 142-வது இடத்தில் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து இந்தியாவின் பத்திரிக்கை சுதந்திரம் குறித்தான தரம் குறைந்து வருகிறது. 180 நாடுகள் அடங்கிய பட்டியலில் இந்தியா 142-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க தங்கள் பணிகளை சரியாக செய்ய முயற்சிக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு இந்தியா ஆபத்தான நாடாக இருக்கிறதுகாவிமயமாக்கப்படும் வரலாறு பாடங்கள்
இடைக்கால இந்திய மக்களை இந்து சமூகம் மற்றும் முஸ்லிம் சமூகம் என்று இரண்டாக பிரித்துக் காட்டும் வகையில் சர்ச்சைக்குரிய முறையில் தரப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய “இந்திய சமூகம்” என்ற பெயரில் ஒரே பிரிவின் பெயரே பயன்படுத்தப்பட்டது. திட்டமிட்டு மக்களையும், வரலாற்றையும் மதமாகப் பிரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் பார்க்க காவிமயமாக்கப்படும் வரலாறு பாடங்கள்அம்பேத்கரை தலித்துகளிடமிருந்து பிரிக்க முயலும் ஆர்.எஸ்.எஸ்
ஒருபுறம் தலித்துகள் மீதான வன்முறைகளும் அவமதிப்புகளும் அதிகரிப்பதை ஊக்குவிப்பது; மறுபுறம் அம்பேத்கர் அடையாளங்களை பயன்படுத்துவது; இந்த இரண்டு போக்குகள் மூலமாக தலித்துகளை மிக நுட்பமாகக் குழுப்பி இந்துத்துவா சக்திகள் தனக்கான அரசியல் ஆதாயத்தை அடைய முயற்சிக்கிறது.
மேலும் பார்க்க அம்பேத்கரை தலித்துகளிடமிருந்து பிரிக்க முயலும் ஆர்.எஸ்.எஸ்காசி மசூதியின் கீழே கோயில் இருப்பதாக கூறும் இந்துதுவ அமைப்புகளுக்கு ஆதரவான தீர்ப்பினால் சர்ச்சை
1664-ம் ஆண்டு முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் 2000 ஆண்டு பழமையான காசி விஸ்வநாத் கோயிலின் ஒரு பகுதியை இடித்து அங்கு கியான்யாபி மசூதியைக் கட்டியுள்ளார் என்று இந்துத்துவா சக்திகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். கோவில் நிலத்தை மீட்டெடுக்கக் கோரி உள்ளூர் வழக்கறிஞர் வி.எஸ்.ரஸ்தோகி சிவில் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்று கியான்வாபி மசூதி வளாகத்தில் தொல்பொருள் ஆய்வு நடத்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மேலும் பார்க்க காசி மசூதியின் கீழே கோயில் இருப்பதாக கூறும் இந்துதுவ அமைப்புகளுக்கு ஆதரவான தீர்ப்பினால் சர்ச்சை