ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா

SBI தேர்வு முடிவால் சர்ச்சை: உயர்சாதி EWS பிரிவினரை விட OBC மற்றும் SC, ST பிரிவினர் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும்

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் 8653 ஜூனியர் அசோசியேட் பணியிடங்களை நிரப்புதலுக்கான முதல்நிலைத் தேர்வில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கான (EWS) கட் ஆஃப் மதிப்பெண், ஓ.பி.சி மற்றும் எஸ்.சி பட்டியல் பிரிவினரை விட இந்த ஆண்டும் குறைவாக வந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் பார்க்க SBI தேர்வு முடிவால் சர்ச்சை: உயர்சாதி EWS பிரிவினரை விட OBC மற்றும் SC, ST பிரிவினர் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும்
திருநங்கை சங்கீதா

கோவை ’டிரான்ஸ் கிச்சன்’ திருநங்கை ஆர்வலர் சங்கீதா கொலை; கண்ணீரில் திருநங்கைகள்

கோவையில் ’டிரான்ஸ் கிச்சன்’ என்ற பெயரில் திருநங்கைகளால் நடத்தப்படும் உணவகத்தை நடத்தி வந்த திருநங்கை ஆர்வலர் சங்கீதா கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் முழுவதுமாக திருநங்கைகளாலேயே நடத்தப்படும் முதல் உணவமாக டிரான்ஸ் கிச்சன் இருக்கிறது.

மேலும் பார்க்க கோவை ’டிரான்ஸ் கிச்சன்’ திருநங்கை ஆர்வலர் சங்கீதா கொலை; கண்ணீரில் திருநங்கைகள்
போக்குவரத்து ஊழியர் போராட்டம்

போக்குவரத்து ஊழியர்கள் போராடுவது ஏன்? அவர்களின் கோரிக்கைகள் என்ன?

நீண்ட நெடிய காலமாக மாநில அரசாலும், போக்குவரத்துக் கழகங்களாலும் வஞ்சிக்கப்பட்டதாக போராடிக் கொண்டிருக்கும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் மீண்டும் வேலை நிறுத்தத்தை அறிவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் பார்க்க போக்குவரத்து ஊழியர்கள் போராடுவது ஏன்? அவர்களின் கோரிக்கைகள் என்ன?
பெண்களின் முன்னேற்றம்

பெண் சுதந்திரத்திலும், முன்னேற்றத்திலும் முன்னிலையில் தென்னிந்தியப் பெண்கள்

தென்னிந்தியா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பெண்கள் கல்வி கற்பதற்கும், திருமண வயதை தாங்களே தீர்மானித்துக் கொள்வதற்கும், தங்கள் கணவர்களை தேர்ந்தெடுப்பதற்கும், சொந்தமாக சொத்துக்களை வைத்திருப்பதற்கும், நண்பர்களுடன் பழகுவதற்கும் அனுமதிக்கப்படுகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.

மேலும் பார்க்க பெண் சுதந்திரத்திலும், முன்னேற்றத்திலும் முன்னிலையில் தென்னிந்தியப் பெண்கள்
ஜீவித் குமார்

ஜீவித் குமாரை தனியார் கோச்சிங் சென்டரில் படிக்க வைத்தோம்; சங்கிகளே வெட்கம் இல்லையா? – ஆசிரியை சபரிமாலா

ஜீவித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்து ”ஏழை மாணவர்களுக்கு வாழ்வளிக்கும் பிரதமர் மோடி அரசு” என்று குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றினை தமிழ்நாடு பாஜக வெளியிட்டுள்ளது. ஜீவித் குமாரின் வீட்டிற்கு சென்று வாழ்த்து தெரிவித்த பாஜகவினர் ”அண்ணாமலை ஐ.பி.எஸ் சொன்னது வெற்றியடைந்து விட்டது” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க ஜீவித் குமாரை தனியார் கோச்சிங் சென்டரில் படிக்க வைத்தோம்; சங்கிகளே வெட்கம் இல்லையா? – ஆசிரியை சபரிமாலா
பசி அட்டவணை

உலகளாவிய பசி அட்டவணையில் 94-வது இடத்தில் இந்தியா! தீவிர நிலை என அறிவிப்பு

மொத்தம் 132 நாடுகளில் இதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 107 நாடுகளுக்கு மட்டுமே தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த 107 நாடுகளில் தான் 94-வது இடத்தில் இந்தியா இருக்கிறது.

மேலும் பார்க்க உலகளாவிய பசி அட்டவணையில் 94-வது இடத்தில் இந்தியா! தீவிர நிலை என அறிவிப்பு
கதிரேசன் செட்டியார்

பள்ளிக்கூடமே செல்லாமல் 12 ஆண்டு பல்கலைக்கழக பேராசிரியராக பணிபுரிந்த திறன் பெற்ற கதிரேசனார்

பண்டிதமணி கதிரேசனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.

மேலும் பார்க்க பள்ளிக்கூடமே செல்லாமல் 12 ஆண்டு பல்கலைக்கழக பேராசிரியராக பணிபுரிந்த திறன் பெற்ற கதிரேசனார்
புலி

மிருகக் காட்சி சாலையில் புலிகளுக்கு மாட்டுக் கறி கொடுக்கக் கூடாது என அசாம் பாஜகவினர் போராட்டம்

அசாமில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் அங்குள்ள மிருகக் காட்சி சாலையில் இருக்கும் சிங்கம், புலி போன்ற விலங்குகளுகு உணவுக்காக மாட்டுக்கறி பரிமாறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

மேலும் பார்க்க மிருகக் காட்சி சாலையில் புலிகளுக்கு மாட்டுக் கறி கொடுக்கக் கூடாது என அசாம் பாஜகவினர் போராட்டம்
இராமசாமி முதலியார்

WHO உருவாக்கப்பட்ட மாநாட்டை தொடக்கி வைத்த தமிழர்

ஆற்காடு இராமசாமி முதலியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.

மேலும் பார்க்க WHO உருவாக்கப்பட்ட மாநாட்டை தொடக்கி வைத்த தமிழர்
ஆரியர் பரவல்

பிந்தைய வேதகாலமும் ஆரியர்களின் பரவலும் – பாகம் 2

பிந்தைய வேத காலத்தின் இறுதிவாக்கில் புரோகித மேலாண்மை போற்றும் சடங்கு முறைகளுக்கும், சமய கோட்பாடுகளுக்கம் கடும் எதிர்ப்பு கிளம்பியது பல்வேறு தத்துவ உரையாடல்களுக்கு வழிவகுத்தது. இதன் நீட்சியாகத்தான் பௌத்த, சமண எழுச்சி நடைபெற்றது.

மேலும் பார்க்க பிந்தைய வேதகாலமும் ஆரியர்களின் பரவலும் – பாகம் 2