Corona Islamophobia in india

இஸ்லாமோபோபியா (Islamophobia) எனும் பெருந்தொற்று

ஒவ்வொரு இஸ்லாமியரும், நான் இந்த தேசத்துக்கு உரியவன்தான், விசுவாசமானவன்தான் என்பதை காலையிலிருந்து இரவு வரை இந்த சமூகத்தார்க்கு உறுதி செய்ய வேண்டிய ஒரு இயல்பற்ற வாழ்க்கைக்கு எப்படி தள்ளப்பட்டிருக்கிறார்கள்? ஒரு உரையாடல்!

மேலும் பார்க்க இஸ்லாமோபோபியா (Islamophobia) எனும் பெருந்தொற்று
Modi and Trump in Ahmedabad

தப்லீக் ஜமாத்தை மட்டும் குற்றம் சாட்டுவது சரியா? தனிமைப்படுத்தலை இந்திய அரசு எப்படி கையாண்டது?

கொரோனாவை எதிர்கொள்ள மக்கள் தேசங்களைக் கடந்து உதவிக் கரங்களை நீட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் மட்டும் கொரோனாவுக்கு மதச்சாயம் பூசியது ஒரு பேரிடரை கையாளும் முறையின் மிக மோசமான அணுகுமுறையாகும். இந்த வெறுப்பு பிரச்சாரத்தினை…

மேலும் பார்க்க தப்லீக் ஜமாத்தை மட்டும் குற்றம் சாட்டுவது சரியா? தனிமைப்படுத்தலை இந்திய அரசு எப்படி கையாண்டது?
water crisis chennai

கொரோனாவோடு தண்ணீர் பஞ்சமும் இணைவதற்கு முன் கவனம் தேவை

தற்போது கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு போராடிக் கொண்டிருப்பதைப் போல, கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில், தமிழ்நாடு முழுதும் நிலவிய தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க போராடிக் கொண்டிருந்தது.

மேலும் பார்க்க கொரோனாவோடு தண்ணீர் பஞ்சமும் இணைவதற்கு முன் கவனம் தேவை
நீதிக்கட்சி தலைவர்கள்

தி.நகரின் பெயரில் உள்ள தியாகராயரின் வரலாறு தெரியுமா?

நீதிக்கட்சியை உருவாக்கியவர்களுள் ஒருவரான சர் பிட்டி தியாகராயர் நினைவு நாளில் அவரது வரலாறு பற்றிய சிறப்பு செய்தி

மேலும் பார்க்க தி.நகரின் பெயரில் உள்ள தியாகராயரின் வரலாறு தெரியுமா?
தடுப்பூசி காப்புரிமை

ஏழை மக்களின் உயிரைப் பறிக்கும் மருத்துவக் காப்புரிமை இனியும் தேவையா?

கொரோனா பெருந்தொற்று நமக்கு ஏராளமான பாடங்களை கற்றுகொடுத்து வருகிறது. அதில் முக்கியமான பாடங்களுள் ஒன்றாக இருப்பது Intellectual Property Rights என சொல்லப்படும் ’அறிவுசார் சொத்து காப்புரிமை’ குறித்தான பாடம்.

மேலும் பார்க்க ஏழை மக்களின் உயிரைப் பறிக்கும் மருத்துவக் காப்புரிமை இனியும் தேவையா?