விவசாயிகள் போராட்டம்

இப்படியும் ஒரு போராட்டம்; வரலாறு படைக்கும் விவசாயிகள் – இந்த வார அப்டேட்ஸ்

இப்படியும் ஒரு போராட்டம்; வரலாறு படைக்கும் விவசாயிகள் – இந்த வார அப்டேட்ஸ்

மேலும் பார்க்க இப்படியும் ஒரு போராட்டம்; வரலாறு படைக்கும் விவசாயிகள் – இந்த வார அப்டேட்ஸ்
தொ.ப.காணொளிகள்

தொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்

தொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்.
1. சாதியும் சமூகமும்,
2. சமணம் – ஓர் உரையாடல்
3. பாளையங்கோட்டை வரலாறு
4. நம்மாழ்வார் பற்றி தொ.பரமசிவன்
5. பெரியாரும் தமிழ்த்தேசியம்

மேலும் பார்க்க தொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்

மக்களின் மேம்பாடு குறித்த ஐ.நாவின் தரவரிசையில் 131-வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்தியா!

2019-ம் ஆண்டிற்கான மனித மேம்பாடு குறியீட்டில் (Human Developement Index) இந்தியா 131வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா அறிக்கை வெளிவந்துள்ளது.

மேலும் பார்க்க மக்களின் மேம்பாடு குறித்த ஐ.நாவின் தரவரிசையில் 131-வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்தியா!
சென்னை குடிசைகள் வெளியேற்றம்

சென்னையிலிருந்து உழைக்கும் மக்களின் குடிசைகள் வெளியில் தூக்கி வீசப்படுவது ஏன்?

தமிழ்நாட்டு அரசியல் சூழல், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் அரசின் நகரமைப்புக் கொள்கை தொடர்பான ஒரு நிலைப்பாட்டை விரைவில் எட்டுவதே நகரத்திலிருந்து வெளியேற்றப்படும் அடித்தட்டு மக்கள் பிரச்சனைக்கு தீர்வை நோக்கிய தொடக்கமாக அமையும்.

மேலும் பார்க்க சென்னையிலிருந்து உழைக்கும் மக்களின் குடிசைகள் வெளியில் தூக்கி வீசப்படுவது ஏன்?
நீதிக்கட்சி

இன்று நாம் அனுபவிக்கும் உரிமைகளுக்குக் காரணமான நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவையின் சாதனைகள்

அனைத்து சாதியினருக்கும் அரசுப் பணிகளில் வேலைவாய்ப்பு, கல்லூரிகளில் அனைத்து மாணவர்களும் படிக்கும் உரிமை, பெண்களுக்கு முதன்முதலில் வாக்குரிமை, அறநிலையத் துறை உருவாக்கம் என்று நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவையின் சாதனைகளின் தொகுப்பு.

மேலும் பார்க்க இன்று நாம் அனுபவிக்கும் உரிமைகளுக்குக் காரணமான நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவையின் சாதனைகள்
வேலைவாய்ப்பு அலுவலகம்

தமிழ்நாட்டில் 63 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள் – விவரங்கள்

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 63,41,639 என்று தமிழக அரசின் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

மேலும் பார்க்க தமிழ்நாட்டில் 63 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள் – விவரங்கள்
ஆன்லைன் கற்பித்தல்

46% சதவீத கல்லூரி ஆசியர்கள் ஆன்லைன் கற்பித்தலால் கடும் சோர்வை அடைந்திருப்பதாக ஆய்வில் தகவல்

ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஆசிரியர்களில் 52 சதவிகிதத்தினர் தங்களுக்கு ஏற்படும் பதட்டத்தின் அளவு மிதமாக அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். மேலும் 9 சதவிகிததினர் தங்கள் மன அழுத்தம் மற்றும் பதட்டம் என இரண்டின் அளவுகளும் கூர்மையான அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க 46% சதவீத கல்லூரி ஆசியர்கள் ஆன்லைன் கற்பித்தலால் கடும் சோர்வை அடைந்திருப்பதாக ஆய்வில் தகவல்
மயிலை சீனி.வேங்கடசாமி

தமிழ்நாட்டின் உண்மை வரலாற்றை வெளிக்கொண்டுவர தன் வாழ்வை அர்ப்பணித்த மயிலை சீனி.வேங்கடசாமி

மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.

மேலும் பார்க்க தமிழ்நாட்டின் உண்மை வரலாற்றை வெளிக்கொண்டுவர தன் வாழ்வை அர்ப்பணித்த மயிலை சீனி.வேங்கடசாமி
சிறைவாசிகள்

இந்திய சிறைகளில் மூன்றில் 2 பேர் SC, ST, OBC பிரிவைச் சார்ந்தவர்கள்! பெரும்பாலானோர் குற்றம் நிரூபிக்கப்படாதோர்!

இந்தியாவில் விளிம்பு நிலை சாதிகளைச் சேர்ந்தவர்களே அதிகமாக சிறைகளில் இருப்பது தெரிய வந்துள்ளது. 2002-ம் ஆண்டு துவங்கி 2019-ம் ஆண்டு வரையிலான கணக்கெடுப்பில் இந்திய சிறைகளில் இருக்கும் 3-ல் 2 பேர் விளிம்பு நிலை சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்று NCRB புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பார்க்க இந்திய சிறைகளில் மூன்றில் 2 பேர் SC, ST, OBC பிரிவைச் சார்ந்தவர்கள்! பெரும்பாலானோர் குற்றம் நிரூபிக்கப்படாதோர்!
ரிலையன்ஸ் ஜியோ

விவசாயிகளுக்கு ஆதரவாக ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து மாறும் மக்கள்; ஏர்டெல், வோடபோன் மீது ரிலையன்ஸ் குற்றச்சாட்டு

நாட்டின் பல பகுதிகளில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை புறக்கணிக்கக் கோரும் பரப்புரைகள் நடந்து வருகின்றன. விவசாயிகள் போராட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோவின் பெயரை தேவையில்லாமல் உள்ளே நுழைத்து மக்களை திசைதிருப்பும் வேலையில் ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க விவசாயிகளுக்கு ஆதரவாக ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து மாறும் மக்கள்; ஏர்டெல், வோடபோன் மீது ரிலையன்ஸ் குற்றச்சாட்டு