சுறா குஞ்சுகள்

கடல் வெப்பநிலை அதிகரிப்பால் முதிர்ச்சியடையும் முன்பே முட்டைகளிலிருந்து வெளியேறும் சுறா குஞ்சுகள்

அதிகரித்துவரும் வெப்பநிலை காரணமாக ஏற்படும் பல்வேறு பாதிப்புகளில் தற்போது புதியதாக ஒரு சிக்கலையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன் காரணமாக சுறாக்கள் வலுவிழப்பதோடு, கடல் பரப்பில் ஆரோக்கியமாக வேட்டையாடி சமநிலையை நிலைநாட்ட சுறாக்கள் தடுமாறி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க கடல் வெப்பநிலை அதிகரிப்பால் முதிர்ச்சியடையும் முன்பே முட்டைகளிலிருந்து வெளியேறும் சுறா குஞ்சுகள்

காலநிலை மாற்றத்தால் 2020ம் ஆண்டில் ஏற்பட்ட 12 மிகப்பெரிய பாதிப்புகள்.

1993 ம் ஆண்டிலிருந்தே உலக வானிலை ஆய்வு நிறுவனம் “கடந்த ஆண்டின் உலகளாவிய காலமாற்றத்தின் நிலை” என்னும் அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அவ்வாறு 2020 ம் ஆண்டிற்கான வரைவு வெளியிட்டது. அந்த அறிக்கையின் படி அதிகபட்ச வெப்பநிலை கொண்ட ஆண்டுகளின் வரிசையில் 2020 ம் ஆண்டும் தன்னை இணைத்துக்கொண்டது. இதுவரை பதிவு செய்யப்பட்ட ‘மூன்று அதிகபட்ச வெப்ப நிலை நிலவிய ஆண்டு’களில் 2020 ம் ஆண்டும் ஒன்றாகும்.

மேலும் பார்க்க காலநிலை மாற்றத்தால் 2020ம் ஆண்டில் ஏற்பட்ட 12 மிகப்பெரிய பாதிப்புகள்.
வெப்பநிலை உயர்வு

2006-க்குப் பிறகு கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரிக்கும் இந்திய வெப்பநிலை

1901-ம் ஆண்டிலிருந்து கணக்கிடுகையில் எட்டாவது வெப்பமான ஆண்டாக 2020-ம் ஆண்டானது பட்டியலில் தற்போது புதியதாக சேர்க்கப்பட்டு உள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் 2016-ம் ஆண்டுதான் முதல் இடத்தில் இருக்கிறது.

மேலும் பார்க்க 2006-க்குப் பிறகு கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரிக்கும் இந்திய வெப்பநிலை
பறவை காய்ச்சல்

கவனம் மக்களே! இந்தியாவில் பறவை காய்ச்சல் மெல்ல பரவுகிறது

பறவை காய்ச்சல் நோயாளிகளின் இறப்பு விகிதம் கொரோனாவை விட 20 மடங்கு அதிகம். ஒரு நபருக்கு பறவை காய்ச்சல் தொற்றுக்குப் பிறகே அதன் அறிகுறிகளானது 2 முதல் 8 நாட்களுக்குள் வெளிப்பட தொடங்குகின்றன.

மேலும் பார்க்க கவனம் மக்களே! இந்தியாவில் பறவை காய்ச்சல் மெல்ல பரவுகிறது
கோவா

கோவா விடுதலை நாளில் காட்டை அழித்து சாலைகள் மற்றும் மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டங்களை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்

இந்த ஆண்டு சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் லாக் டவுன் காலத்தில் கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் மொல்லெம் பகுதியின் வழியாக 3 திட்டங்களை மேற்கொள்ள அனுமதி அளித்ததைத் தொடர்ந்து இந்த நாசகார திட்டங்களை எதிர்க்க ‘சேவ் மொல்லெம்’ எனும் பெயரில் ஒரு இயக்கம் தொடங்கப்பட்டு கோவா மக்கள் எதிர்த்து வந்தனர்.

மேலும் பார்க்க கோவா விடுதலை நாளில் காட்டை அழித்து சாலைகள் மற்றும் மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டங்களை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்
கிளைமேட் எமர்ஜென்சி

’கிளைமேட் எமர்ஜென்சி’யை பிரகடனப்படுத்துங்கள்; உலக தலைவர்களுக்கு சொன்ன ஐ.நா பொதுச் செயலாளர்

ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ்(Antonio Guterres) உலக நாடுகள் அனைத்தும் உடனடியாக காலநிலை மாற்றத்தில் இருந்து காப்பதற்கான அவசர நிலை பிரகடனத்தை அறிவிக்க வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார்.

மேலும் பார்க்க ’கிளைமேட் எமர்ஜென்சி’யை பிரகடனப்படுத்துங்கள்; உலக தலைவர்களுக்கு சொன்ன ஐ.நா பொதுச் செயலாளர்
வேதாந்தா ஹைட்ரோகார்பன்

வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஆந்திராவில் சூழலியல் ஆர்வலர்கள் எதிர்ப்பு

கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாடு, ஆந்திரா, அசாம், திரிபுரா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு தொகுதிகளுக்கான ஏலத்தை வேதாந்தாவின் துணை நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஆந்திராவில் சூழலியல் ஆர்வலர்கள் எதிர்ப்பு
தண்ணீர்

பூவுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கு எதிரான மிகப்பெரிய தாக்குதல்

மிக முக்கியமான ஒரு தாக்குதல் கொரோனா நோயை விட கொடிய தாக்குதல் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் எதிரான தாக்குதல் நிகழ்ந்திருக்கிறது இந்த வருடத்தின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில். எந்த ஊடகமும், எந்தவொரு பிரபலமும் வாயை திறக்கவில்லை. பெரும்பாலான மனிதர்களுக்கு செய்தியே போய் சேரவில்லை. மனிதகுலத்தின் அல்லது ஒட்டுமொத்த உயிரினங்களின் வரலாற்றில் மிக மிக முக்கியமான இன்னும் சில வருடங்களுக்குப் பிறகு நாம் அறியப் போகும் நிகழ்வுகளுக்கு இந்த வருடமே அச்சாரம்.

மேலும் பார்க்க பூவுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கு எதிரான மிகப்பெரிய தாக்குதல்
காலநிலை மாற்றம்

பணக்காரர்களின் கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தாவிட்டால் 2100-க்குள் பூமியின் வெப்பநிலை 3 டிகிரி அதிகரிக்கும்

9/12/20 அன்று வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் திட்ட அறிக்கை (UN Environment programme’s ‘Emission Gap Report’) இந்த தகவலைத் தெரிவித்துள்ளது. இது ஐ.நா சார்பாக வெளியிடப்படும் அறிக்கையாகும்.

மேலும் பார்க்க பணக்காரர்களின் கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தாவிட்டால் 2100-க்குள் பூமியின் வெப்பநிலை 3 டிகிரி அதிகரிக்கும்
எட்டு வழி சாலை

எட்டுவழி சாலைக்கு அனுமதி அளித்துள்ள உச்சநீதிமன்றம் – தீர்ப்பின் விவரங்கள்

புதிய அறிவிப்பாணையை வெளியிட்டு 8 வழிச்சாலை திட்டத்தை தொடரலாம் என்றும், புதிய சாலைகள் அமைக்க மத்திய அரசுக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கும் அதிகாரம் உள்ளது என்றும் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க எட்டுவழி சாலைக்கு அனுமதி அளித்துள்ள உச்சநீதிமன்றம் – தீர்ப்பின் விவரங்கள்