பறவை காய்ச்சல்

ஒன்பது மாநிலங்களில் தீவிரமாகிய பறவை காய்ச்சல்; கொத்துக் கொத்தாக சாகும் பறவைகள்

பறவை காய்ச்சல் தீவிர நோய் பரவலானது மஹாராஷ்டிரா, டெல்லி, கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலபிரதேசம், ஹரியானா, குஜராத் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதுவரை பரவியுள்ளது. இவ்வாறு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பரவிவரும் நிலையில் மேலும் நேற்று நாட்டின் பல்வேறு இடங்களில் பறவைகள் இறப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மேலும் பார்க்க ஒன்பது மாநிலங்களில் தீவிரமாகிய பறவை காய்ச்சல்; கொத்துக் கொத்தாக சாகும் பறவைகள்
பறவை காய்ச்சல்

கவனம் மக்களே! இந்தியாவில் பறவை காய்ச்சல் மெல்ல பரவுகிறது

பறவை காய்ச்சல் நோயாளிகளின் இறப்பு விகிதம் கொரோனாவை விட 20 மடங்கு அதிகம். ஒரு நபருக்கு பறவை காய்ச்சல் தொற்றுக்குப் பிறகே அதன் அறிகுறிகளானது 2 முதல் 8 நாட்களுக்குள் வெளிப்பட தொடங்குகின்றன.

மேலும் பார்க்க கவனம் மக்களே! இந்தியாவில் பறவை காய்ச்சல் மெல்ல பரவுகிறது