வட இந்திய ஊடகங்கள் சுஷாந்த் சிங்

வடஇந்திய ஊடகங்கள் செலவிட்ட நேரம்: சுஷாந்த் சிங் மரணத்திற்கு 70%, பொருளாதார சரிவுக்கு 2%

Republic TV, Times Now, and Aaj Tak போன்ற செய்தி ஊடகங்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 50-70 % நேரத்தை சுஷாந்த் சிங் இறப்பு மற்றும் ரியா சக்கரவர்த்தி கைது தொடர்பான செய்திகளை ஒளிபரப்புவதற்கு ஒதுக்கியுள்ளது. ABP News 40-50% நேரத்தையும், Zee News 20-50% வரையும் இந்த செய்திக்காக தனது நேரத்தை ஒதுக்கியது.

மேலும் பார்க்க வடஇந்திய ஊடகங்கள் செலவிட்ட நேரம்: சுஷாந்த் சிங் மரணத்திற்கு 70%, பொருளாதார சரிவுக்கு 2%
பொருளாதார வீழ்ச்சி

பேரழிவை நோக்கிச் செல்லும் இந்தியப் பொருளாதாரம்! தடுக்கும் வழி என்ன?

பொருளாதார நடவடிக்கைகள் இயல்புநிலைக்கு திரும்புகிறது என செய்திகளில் தெரிவிப்பது லாக்டவுன் காலத்தில் அதல பாதாளத்திற்குச் சென்ற பொருளாதாரம், தற்போது அந்த பாதாளத்திலிருந்து சற்றே மேலே மீண்டு வருகிறதே தவிர, லாக்டவுன் காலத்திற்கு முன்பு இருந்த பழைய நிலைமைகள் வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றே பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

மேலும் பார்க்க பேரழிவை நோக்கிச் செல்லும் இந்தியப் பொருளாதாரம்! தடுக்கும் வழி என்ன?
ஜி.எஸ்.டி இழப்பீடு

ஜி.எஸ்.டி இழப்பீடு – மாநிலங்களின் தலையில் கடனை திணிக்கும் ஒன்றிய அரசு

2020-21 நிதி ஆண்டில் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அளிக்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டு நிதி என்பது 2.35 லட்சம் கோடி. அந்த பணத்தினை மாநிலங்களுக்கு கொடுக்க முடியாத நிலையில் இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்து விட்டது.

மேலும் பார்க்க ஜி.எஸ்.டி இழப்பீடு – மாநிலங்களின் தலையில் கடனை திணிக்கும் ஒன்றிய அரசு
புலம்பெயர் தொழிலாளர்கள்

மீண்டும் நகரங்களுக்கு வேலைதேடி திரும்பத் தொடங்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள்

சொந்த ஊருக்குச் சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் கொரோனா பாதிப்பு முடிவதற்கு முன்பாகவே நகரங்களை நோக்கி மீண்டும் நகரத் தொடங்கியுள்ளதாகவும், தங்கள் தரவுகளின் வழியாக தெரிய வருவதாகவும் பணப்பரிமாற்ற நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பார்க்க மீண்டும் நகரங்களுக்கு வேலைதேடி திரும்பத் தொடங்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள்
நரேந்திர மோடி மயில்

கடவுளின் செயலா பொருளாதார வீழ்ச்சி? கொரோனாவுக்கு முன்பும், இப்போதும் ஒரு பார்வை

2017-18 நிதியாண்டின் இறுதி காலாண்டில் 8.2 சதவீதமாக இருந்த ஜி.டி.பி வளர்ச்சி விகிதம், அடுத்தடுத்த காலாண்டுகளில் படிப்படியாக மிகப்பெரும் சரிவினை சந்தித்து கொரோனா ஊரடங்கு காலம் தொடங்கும் முன்பே 3.1 சதவீதமாகக் குறைந்திருந்தது.

மேலும் பார்க்க கடவுளின் செயலா பொருளாதார வீழ்ச்சி? கொரோனாவுக்கு முன்பும், இப்போதும் ஒரு பார்வை
இந்திய மருத்துவத் துறை

இந்தியாவின் மருத்துவத் துறையும், காலநிலை மாற்றம் ஏற்படுத்தப் போகும் பேரழிவும்

இந்தியாவின் மருத்துவத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி என்பது மொத்த உற்பத்தியான GDP-ல் வெறும் 1% ஆகத் தான் இருக்கிறது. இதன் காரணமாகத் தான் ஏழை மக்கள் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளைக்கு உள்ளாகும் நிலை இருக்கிறது. GDP-ல் 2.5 சதவீதத்தையாவது ஒதுக்கினால் தான் மருத்துவத் துறையில் நாம் எதிர்கொண்டுள்ள சவால்களை ஓரளவுக்கு சமாளிக்க முடியும்.

மேலும் பார்க்க இந்தியாவின் மருத்துவத் துறையும், காலநிலை மாற்றம் ஏற்படுத்தப் போகும் பேரழிவும்
ஊரடங்கில் வேலை இழப்பு

ஊரடங்கில் மொத்தமாக வேலை இழந்தவர்கள் எத்தனை பேர்?

ஏப்ரல் மாதத்தின் போது 1.77 கோடி சம்பள ஊழியர்கள் இந்தியாவில் முழு ஊரடங்கின் காரணமாக வேலை இழந்திருந்தனர். மொத்தமாக இந்த 4 மாத கால ஊரடங்கு நேரத்தில் 1.89 கோடி சம்பள ஊழியர்களின் வேலை பறிபோயிருப்பதாக CMIE தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க ஊரடங்கில் மொத்தமாக வேலை இழந்தவர்கள் எத்தனை பேர்?
மரவள்ளி கிழங்கு விவசாயிகள்

ஏற்றுமதியின்றி வீழ்ச்சியடைந்த மரவள்ளி கிழங்கு விவசாயிகளின் நிலை

ஒரு டன் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனையாகிக் கொண்டிருந்த மரவள்ளி கிழங்கு இப்போது 5,500 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை ஆகிறது.

மேலும் பார்க்க ஏற்றுமதியின்றி வீழ்ச்சியடைந்த மரவள்ளி கிழங்கு விவசாயிகளின் நிலை
கைத்தறி நெசவாளர்கள்

கைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கையை அரசு மீட்க வேண்டும்

தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் தொழிலாக இருப்பது நெசவுத் தொழிலாகும். கைத்தறி, விசைத்தறி, பட்டு நெசவு வழியாக சேலை, துண்டு, பட்டு சேலை, பட்டு வேட்டி, லுங்கி, போர்வைகள் என பல வகையான துணிகள் தமிழ்நாடு முழுவதும் உற்பத்தி செய்யப்படுகிறது.

மேலும் பார்க்க கைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கையை அரசு மீட்க வேண்டும்
தொழில்துறை உற்பத்தி சரிவு

ஊரடங்கால் தொழில்துறையில் உற்பத்தி சரிவு எவ்வளவு? விவரங்களை வெளியிட்டது அரசு

இந்தியாவின் தொழிற்சாலை உற்பத்தியின் மதிப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 16.6 % சதவீதம் குறைந்திருப்பதாக இந்திய ஒன்றிய அரசின் அறிக்கை நேற்று வெளிவந்துள்ளது.

மேலும் பார்க்க ஊரடங்கால் தொழில்துறையில் உற்பத்தி சரிவு எவ்வளவு? விவரங்களை வெளியிட்டது அரசு