ட்விட்டரில் தமிழ்நாட்டில்
அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்ட போது ட #LandOfRavanan, #TamilsPrideRavanaa ஆகிய ஹேஷ்டேக்-கள் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்தன.
Blog
5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வியை கொண்டுவருகிறதா புதிய கல்விக் கொள்கை?
தேசிய கல்விக் கொள்கையின் இறுதி ஆவணத்தில் 5-ம் வகுப்பு வரையில் அனைவருக்கும் பயிற்று மொழியாக தாய்மொழியே இருக்கும் என்று எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. அது குறித்த விளக்கம்.
மேலும் பார்க்க 5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வியை கொண்டுவருகிறதா புதிய கல்விக் கொள்கை?ஆடிப்பெருக்கு எனும் தமிழரின் புதுப்புனல் விழா
ஆடிபெருக்கு விழாவானது காவிரிக் கரைகளில் புதுப்புனல் விழா என்ற பெயரில் எவ்வாறு கொண்டாடப்பட்டது என்பது சங்க இலக்கியங்களில் இருக்கிறது.
மேலும் பார்க்க ஆடிப்பெருக்கு எனும் தமிழரின் புதுப்புனல் விழாஜி.எஸ்.டி இழப்பீடு தர முடியாதா? கொதிக்கும் மாநிலங்கள்
மாநிலங்களுக்குரிய ஜி.எஸ்.டி வரி வருமான இழப்பீட்டுப் பங்கினைத் தரக்கூடிய நிலையில் இந்திய ஒன்றிய அரசு தற்போது இல்லை என ஒன்றிய நிதி செயலாளர் அஜய் பூஷன் பாண்டே கூறியுள்ளார்.
மேலும் பார்க்க ஜி.எஸ்.டி இழப்பீடு தர முடியாதா? கொதிக்கும் மாநிலங்கள்நீளும் UAPA! அரசை விமர்சிப்பவர்கள் தேசத்தின் எதிரிகளா?
தேசிய குற்றப் பதிவுத் துறையின் 2018-ம் ஆண்டின் ஆவணத்தின்படி, UAPA வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1421. அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் 35 தான். இது இச்சட்டம் தவறாக ஏவப்படுவதன் பின்னணியைக் காட்டுகிறது.
மேலும் பார்க்க நீளும் UAPA! அரசை விமர்சிப்பவர்கள் தேசத்தின் எதிரிகளா?தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலம்! சில விவரங்கள் உங்களுக்காக!
ஷங்கர் போன்ற இயக்குநர்களின் திரைப்படங்களில் காட்டப்படுவதைப் பார்த்து நாம், தமிழ்நாடு கல்வியில் மிகவும் பின் தங்கி இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை வேறாக இருக்கிறது. சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம்!
மேலும் பார்க்க தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலம்! சில விவரங்கள் உங்களுக்காக!25 ஆண்டுகளுக்கு முன் இதே நாள் இந்தியாவின் முதல் செல்போன் கால் பேசியது யார் தெரியுமா?
25 ஆண்டுகளுக்கு முன் இதே நாள், ஜூலை 31, 1995 அன்றுதான் இந்தியாவில் முதன்முதலாக செல்போன் அழைப்பு மேற்கொள்ளப்பட்டது. பேசியது யார் தெரியுமா?
மேலும் பார்க்க 25 ஆண்டுகளுக்கு முன் இதே நாள் இந்தியாவின் முதல் செல்போன் கால் பேசியது யார் தெரியுமா?மாரிதாசை கைது செய்ய வேண்டும்; விவசாய மற்றும் மருத்துவ சங்கத்தினர் புகார்
விவசாய சங்கத்தினரும், மருத்துவர்கள் சங்கத்தினரும் மாரிதாசைக் கைது செய்ய வேண்டும் எனக் கூறி புகார் அளித்துள்ளனர். இதுவரையில் மாரிதாஸ் கைது செய்யப்படாத நிலையில் அவர் மீது புகார்கள் குவிந்து வருகின்றன.
மேலும் பார்க்க மாரிதாசை கைது செய்ய வேண்டும்; விவசாய மற்றும் மருத்துவ சங்கத்தினர் புகார்தூங்கி விழும் யானைக்குட்டி! இணையத்தில் வைரலாகும் வீடியோ!
கணினி திரைகளின் முன்பு குழந்தைகள் தூங்கி வழியும் காணொளிகளும் நிறைய காணக்கிடைக்கின்றன. அந்த பாணியில் ஒரு வித்தியாசமான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் பார்க்க தூங்கி விழும் யானைக்குட்டி! இணையத்தில் வைரலாகும் வீடியோ!பணி விலகினார் நியூஸ் 18 ஆசிரியர் குணசேகரன்! அவரது முழு கடிதத்தினை படிக்க.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் ஆசிரியரான மு.குணசேகரன் பணியிலிருந்து விலகியுள்ளார். ஊடக சுதந்திரம் பற்றியான முக்கிய கேள்விகளை அவரது பணி விலகல் எழுப்பியுள்ளது. அவரது முழுமையான கடிதத்தினை இங்கே படிக்கலாம்.
மேலும் பார்க்க பணி விலகினார் நியூஸ் 18 ஆசிரியர் குணசேகரன்! அவரது முழு கடிதத்தினை படிக்க.