பொருளாதார வீழ்ச்சி

பேரழிவை நோக்கிச் செல்லும் இந்தியப் பொருளாதாரம்! தடுக்கும் வழி என்ன?

பொருளாதார நடவடிக்கைகள் இயல்புநிலைக்கு திரும்புகிறது என செய்திகளில் தெரிவிப்பது லாக்டவுன் காலத்தில் அதல பாதாளத்திற்குச் சென்ற பொருளாதாரம், தற்போது அந்த பாதாளத்திலிருந்து சற்றே மேலே மீண்டு வருகிறதே தவிர, லாக்டவுன் காலத்திற்கு முன்பு இருந்த பழைய நிலைமைகள் வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றே பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

மேலும் பார்க்க பேரழிவை நோக்கிச் செல்லும் இந்தியப் பொருளாதாரம்! தடுக்கும் வழி என்ன?
பேரறிஞர் அண்ணாதுரை

அண்ணா இன்றைய சூழலில் என்னவாக தேவைப்படுகிறார்?

”அன்புத் தம்பி! பதவிப் பித்து பிடித்து திரிபவனல்ல நான். வெற்றுத் தாளில் கூட்டாட்சி சார்புடையது எனக் கூறி, நடைமுறையில் மத்திய அரசிற்கு மேன்மேலும் அதிகாரங்களை குவித்துக் கொண்டிருக்கிற (நமது) அரசியல் சட்டத்தின் கீழியங்கும் ஒரு மாநிலத்திற்கு நான் முதலமைச்சர் என்பதில் சிறிதும் மகிழ்ச்சியடையவில்லை”

மேலும் பார்க்க அண்ணா இன்றைய சூழலில் என்னவாக தேவைப்படுகிறார்?
கவிஞர் தாணு பிச்சையா

பாகம் 2: அரங்கேறும் சாமானியர்களின் குரல்கள் – புத்தகங்களின் அறிமுகம்

பொற்கொல்லர்களின் வாழ்வை பதிவு செய்யும் கவிஞர் தாணு அவர்களின் கவிதை நூலான ’உறைமெழுகின் மஞ்சாடிப் பொன்’ புத்தகம் குறித்த அறிமுகம். ஒரு பொற்கொல்லராய் அவர் சந்தித்த அனுபவங்கள் குறித்து அவருடன் Madras Radicals நடத்திய உரையாடல்.

மேலும் பார்க்க பாகம் 2: அரங்கேறும் சாமானியர்களின் குரல்கள் – புத்தகங்களின் அறிமுகம்
அறிஞர் அண்ணா

அண்ணா கேட்டது திராவிட நாடா? தமிழ்நாடா?

திராவிட நாடு என்றால் தனிநாடா என்று கேட்ட வினோபாவின் கேள்விக்கு அண்ணா தனது பதிலாக, “தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா அரசு அமைந்த பிறகு உருவாகும் கூட்டாட்சி திராவிட நாடு” என்று கூறினார்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு 2

மேலும் பார்க்க அண்ணா கேட்டது திராவிட நாடா? தமிழ்நாடா?
அறிஞர் அண்ணா

நான் திராவிட நாட்டிலிருந்து வந்திருக்கிறேன்; இந்தியப் பாராளுமன்றத்தில் அண்ணா

இந்தியாவின் நாடாளுமன்றத்தில் சோசலிசம், சுயநிர்ணய உரிமை, ஜனநாயகம் என அனைத்துக்கும் வரையறை கொடுத்த அண்ணாவின் பேச்சு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.

மேலும் பார்க்க நான் திராவிட நாட்டிலிருந்து வந்திருக்கிறேன்; இந்தியப் பாராளுமன்றத்தில் அண்ணா
வெள்ளி கோள் நாசா புகைப்படம்

வெள்ளி கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான குறியீடு; விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்?

வீனஸ் என்று அழைக்கப்படும் வெள்ளி கிரகத்தின் மேகங்களில் பாஸ்பைன் வாயு கண்டறியப்பட்டிருப்பதால், அது அங்கு உயிர்கள் இருப்பதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் பாஸ்பைனை மட்டும் வைத்து அதனை உறுதி செய்ய முடியாது என்றும், மேலும் ஆராய்ச்சிகள் தேவை என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க வெள்ளி கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான குறியீடு; விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்?
வட்டவடா சலூன்

பட்டியல் சமூகத்தினர் சலூனில் முடி வெட்டக் கூடாது; கேரள கிராமத்தில் சாதியக் கொடுமை

கேரள – தமிழக எல்லை மாவட்டமான இடுக்கியில் வட்டவடா என்ற கிராமத்தில் தற்போதுதான் அனைத்து தரப்பு மக்களும் முடிவெட்டிக் கொள்ளும் பொது சலூன் கடையே நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நேற்று திறக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க பட்டியல் சமூகத்தினர் சலூனில் முடி வெட்டக் கூடாது; கேரள கிராமத்தில் சாதியக் கொடுமை
WHO அமெரிக்கா

WHO-வில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதால் என்ன நடக்கும்?

அமெரிக்காவால் உலக சுகாதார நிறுவனத்திற்கு ஒதுக்கப்படும் பெரும் நிதிகள், வளங்கள் குறைந்து போய்விடும் என்பதுபோல் தெரிந்தாலும், அமெரிக்கா போன்ற வல்லரசு சக்தியின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு உலக சுகாதார அமைப்பு ஜனநாயக முறையில் இயங்க முடியும் என்பதே உண்மையாக இருக்கிறது என்று சர்வதேச அரசியல் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

மேலும் பார்க்க WHO-வில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதால் என்ன நடக்கும்?
ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்

அரங்கேறும் சாமானியர்களின் குரல்கள் – புத்தகங்களின் அறிமுகம்

கவிஞர் கலைவாணன் இ.எம்.எஸ் அவர்கள் ஒரு சவரக்காரரின் கவிதை மயிருகள் புத்தகம் குறித்த அறிமுகம். சாதியம் குறித்தும், தன் வாழ்வில் அவர் சந்தித்த அனுபவங்கள் குறித்தும் அவருடன் Madras Radicals நடத்திய உரையாடல்.

மேலும் பார்க்க அரங்கேறும் சாமானியர்களின் குரல்கள் – புத்தகங்களின் அறிமுகம்
காசிமேடு மீனவர்கள்

காசிமேட்டிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 பேரை உடனடியாக மீட்க கோரும் மீனவர்கள்

கடந்த ஜூலை 23 அன்று சென்னை காசிமேட்டில் இருந்து 10 மீனவர்களுடன் மீன்பிடிக்கச் சென்ற IND/TN/02/MM/2029 என்ற விசைப்படகு குறித்து 55 நாட்களாகியும் எந்த தகவலும் இதுவரை இல்லை.

மேலும் பார்க்க காசிமேட்டிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 பேரை உடனடியாக மீட்க கோரும் மீனவர்கள்