லண்டனில் இயங்கக்கூடிய ‘ராயல் மியூசியம்ஸ் கிரீன்வீச்’ (Royal Museums Greenwich) அமைப்பானது அங்கிருக்கக்கூடிய வானியல், வரலாறு மற்றும் கடலியல் சார்ந்த அமைப்புகளை ஒன்றிணைத்து இயங்கக்கூடியது. அந்த அமைப்பு இந்த வருடத்தின் பரிசிற்கான சிறந்த வானியல் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளது.
மேலும் பார்க்க சிறந்த வானியல் புகைப்பட கலைஞர்களுக்கான ’கிரீன்வீச் ராயல் மியூசியம்’ விருது 2020 வென்ற அற்புதமான புகைப்படங்கள்Author: Madras
மாக்சிம் கார்க்கியின் நூல்களை முதன்முதலில் தமிழில் மொழிப்பெயர்த்த கு.அழகிரிசாமி
கு.அழகிரிசாமி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க மாக்சிம் கார்க்கியின் நூல்களை முதன்முதலில் தமிழில் மொழிப்பெயர்த்த கு.அழகிரிசாமிவடஇந்திய ஊடகங்கள் செலவிட்ட நேரம்: சுஷாந்த் சிங் மரணத்திற்கு 70%, பொருளாதார சரிவுக்கு 2%
Republic TV, Times Now, and Aaj Tak போன்ற செய்தி ஊடகங்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 50-70 % நேரத்தை சுஷாந்த் சிங் இறப்பு மற்றும் ரியா சக்கரவர்த்தி கைது தொடர்பான செய்திகளை ஒளிபரப்புவதற்கு ஒதுக்கியுள்ளது. ABP News 40-50% நேரத்தையும், Zee News 20-50% வரையும் இந்த செய்திக்காக தனது நேரத்தை ஒதுக்கியது.
மேலும் பார்க்க வடஇந்திய ஊடகங்கள் செலவிட்ட நேரம்: சுஷாந்த் சிங் மரணத்திற்கு 70%, பொருளாதார சரிவுக்கு 2%ஜான் மார்ஷல் உலகுக்கு அறிவித்த சிந்துவெளிப் பண்பாடும் ஆய்வுக் கூறுகளும்
சிந்துவெளிப் பண்பாட்டை ஆய்வாளர் ஜான் மார்ஷல் உலகிற்கு அறிவித்த நாள் செப்டம்பர் 20, 1924. ஜான் மார்ஷல் 1902-ம் ஆண்டு துவங்கி 1928-ம் ஆண்டு வரையில் பிரிட்டிஷ் இந்தியா அரசாங்கத்தின் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராக இருந்தார். இவர்தான் ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ தொல்லியல் களங்களில் அகழாய்வுகளை மேற்கொண்டு உலகிற்கு அறிவித்தவர்.
மேலும் பார்க்க ஜான் மார்ஷல் உலகுக்கு அறிவித்த சிந்துவெளிப் பண்பாடும் ஆய்வுக் கூறுகளும்எதிர்க்கட்சிகள் வெளியேறிய பின் ஒரே நாளில் நிறைவேற்றப்பட்ட ஏழு மசோதாக்கள்
எட்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் மாநிலங்களவை கூட்டத்தினை புறக்கணித்து வெளியேறிய நிலையில் 7 மசோதாக்களை இன்று ஒரே நாளில் பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. மூன்றரை மணி நேரத்தில் 7 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும் பார்க்க எதிர்க்கட்சிகள் வெளியேறிய பின் ஒரே நாளில் நிறைவேற்றப்பட்ட ஏழு மசோதாக்கள்இராவண காவியம் படைத்த புலவர் குழந்தை அவர்களை அறிவோம்
புலவர் குழந்தை அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க இராவண காவியம் படைத்த புலவர் குழந்தை அவர்களை அறிவோம்விவசாயிகள் வாழ்வை கேள்விக்குறியாக்கும் பாஜக-வின் மூன்று அவரசர சட்டங்கள்
மூன்று அவசரச் சட்டங்களும் விவசாய விளைப்பொருள்களின் உற்பத்தியின் மீதும், உணவு சந்தையின் மீதும் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துபவை; நடப்பிலுள்ள முறைகளை முற்றிலுமாக மாற்றியமைக்க கூடியவை.
மேலும் பார்க்க விவசாயிகள் வாழ்வை கேள்விக்குறியாக்கும் பாஜக-வின் மூன்று அவரசர சட்டங்கள்அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் பாராளுமன்ற ஜனநாயகம்! விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட முறை சரியா?
நேற்று ஆகஸ்ட் 20 அன்று விவசாய மசோதாவுக்கு எதிராக குரலெழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளைப் பொருட்படுத்தாமல் பாராளுமன்ற நடைமுறை விதி 252-ஐ தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி மசோதா நிறைவேறியதாக பாஜக அரசு அறிவித்தது மிகப்பெரும் சர்ச்சைக்கு உள்ளானதுடன், பாராளுமன்றம் ஜனநாயகம் பாதுகாக்கப்படுகிறதா என்ற கேள்வியினையும் எழுப்பியிருக்கிறது.
மேலும் பார்க்க அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் பாராளுமன்ற ஜனநாயகம்! விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட முறை சரியா?விந்திய மலைக்கு கீழே இந்தியா இல்லையா? கலாச்சார நிபுணர் குழுவினை எதிர்த்து சு.வெங்கடேசன் எம்.பி ஆவேசம்
இந்திய பண்பாட்டின் தோற்றம் மற்றும் வளர்ச்சியை ஆய்வு செய்வதற்காக 16 பேர் கொண்ட குழு அமைத்திருப்பதாக கலாச்சாரத் துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இந்த குழுவில் பன்முகத் தன்மை இல்லை. தென்னிந்தியரோ, வடகிழக்கு இந்தியரோ, தலித்தோ, பெண்களோ இல்லை. இந்து உயர்சாதியினர் மட்டுமே இந்த குழுவில் இடம்பெற்றிருக்குகிறார்கள்.
மேலும் பார்க்க விந்திய மலைக்கு கீழே இந்தியா இல்லையா? கலாச்சார நிபுணர் குழுவினை எதிர்த்து சு.வெங்கடேசன் எம்.பி ஆவேசம்சர்க்கரை எப்படி நோயாக மாறுகிறது? மீள்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
செயற்கை நோய் நம் உடலில் எவ்வாறு உருவாகிறது என்பதை அறிவியல் பூர்வமாகவும், அதற்கான மூல காரணங்களை களைவதற்கு தேவையான வழிமுறைகளை மரபுப் பூர்வமாகவும் விளக்கும் கட்டுரை.
மேலும் பார்க்க சர்க்கரை எப்படி நோயாக மாறுகிறது? மீள்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?