சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் அதிகரித்து 835-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிப்ரவரியில் 4-ம் தேதியில் தற்போது வரை நான்கு முறை விலையேற்றம் நடைபெற்றுள்ளது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் 100 ரூபாய் உயர்ந்திருக்கிறது.
மேலும் பார்க்க 3 மாதத்தில் 225 ரூபாய் உயர்ந்திருக்கும் சிலிண்டர் விலை!Author: Madras
தமிழக ஊர் பெயர்களில் இருக்கும் வடமொழிக் கலப்பை சுட்டிக்காட்டிய ரா.பி.சேதுப்பிள்ளை
ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review
மேலும் பார்க்க தமிழக ஊர் பெயர்களில் இருக்கும் வடமொழிக் கலப்பை சுட்டிக்காட்டிய ரா.பி.சேதுப்பிள்ளைபதிப்பாளர் பரிசல் செந்தில் நாதனின் ஐந்து பரிந்துரைகள்
பரிசல் சிவ.செந்தில்நாதன். 25 வருடங்களுக்கு மேலாகப் பதிப்புத்துறையில் இயங்கிவருபவர். மருந்து விற்பனை கடையில் ஊழியராக வாழ்வை துவங்கி, மிதிவண்டியில் புத்தக விற்பனை, பதிப்பாளர், வெளியிட்டாளர், சிற்றிதழ் ஆசிரியர், புதிதாக வரும் இளைஞர்களுக்கு வழிகாட்டுபவர், சமுக…
மேலும் பார்க்க பதிப்பாளர் பரிசல் செந்தில் நாதனின் ஐந்து பரிந்துரைகள்திராவிட தளபதி சர்.ஏ.டி.பன்னீர் செல்வம்
சர் ஏ.டி.பன்னீர் செல்வம் நினைவு நாள் சிறப்பு பதிவு திருவாரூர் அருகில் உள்ள செல்வபுரத்தில் 1888ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் நாள் தாமரைச்செல்வம் – ரத்தினம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார் சர்…
மேலும் பார்க்க திராவிட தளபதி சர்.ஏ.டி.பன்னீர் செல்வம்தேர்தல் களம் 2021: கன்னியாகுமரி,குளச்சல், நாகர்கோவில் தொகுதிகளில் வெற்றி யாருக்கு? – கன்னியாகுமரி மாவட்டம் – பாகம் 4
கன்னியாகுமரி தொகுதி யார் பக்கம்? கன்யாகுமரி சட்டமன்ற தொகுதி இந்த மாவட்டத்தின் மற்ற தொகுதிகளை விட வித்தியாசமனது. திராவிட கட்சிகளின் தொகுதி 1967 க்கு பிறகு இங்கு எந்த தேசிய கட்சியும் வெற்றி பெற…
மேலும் பார்க்க தேர்தல் களம் 2021: கன்னியாகுமரி,குளச்சல், நாகர்கோவில் தொகுதிகளில் வெற்றி யாருக்கு? – கன்னியாகுமரி மாவட்டம் – பாகம் 4வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துங்கள் – சாதியை சொல்லி இழிவாக பேசிய வழக்கில் யுவராஜ் சிங்கிற்கு பஞ்சாப் உயர் நீதிமன்றம் அறிவுரை
. 2020 கொரானா காலத்தில் இன்ஸ்டாகிராம் லைவ் ( Instagram Live) காணொளியில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் தனது சக கிரிக்கட் வீரரை ‘ பாங்கி’ என குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பாங்கி…
மேலும் பார்க்க வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துங்கள் – சாதியை சொல்லி இழிவாக பேசிய வழக்கில் யுவராஜ் சிங்கிற்கு பஞ்சாப் உயர் நீதிமன்றம் அறிவுரைநூல் வெளியீடு: இந்தியாவின் உணவுச் சங்கிலியை அறுக்கும் விவசாய சட்டங்கள்
விவசாய சட்டங்களால் தங்களுடைய நிலங்கள் பறிக்கப்படும் என்று டெல்லியில் போராடும் விவசாயிகள் சொல்லி வருவது அறியாமையினால் அல்ல. அவர்கள் அப்படி சொல்வதற்கான வலுவான பின்புலங்கள் இருப்பதனை இந்நூல் தீர்க்கமாக விளக்குகிறது.
மேலும் பார்க்க நூல் வெளியீடு: இந்தியாவின் உணவுச் சங்கிலியை அறுக்கும் விவசாய சட்டங்கள்பாஜகவின் பிரச்சார திருட்டு ..
கடந்த 26ம் தேதி கோவையில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்ட தேர்தல்பிரச்சார கூட்டத்தில் வைக்கப்பட்ட கட்அவுட் களில் காமராஜர் படம்பயன்படுத்தப்பட்டது, அது எப்படி சுதந்திரப்போராட்டத்தில் இருந்துசாகும்வரைக்கும் காங்கிரஸ் கட்சியில் இருந்தவரை காங்கிரசை எதிர்க்கும் பாஜக தன்னுடைய…
மேலும் பார்க்க பாஜகவின் பிரச்சார திருட்டு ..லஷ்மி சரவணகுமார் பரிந்துரைக்கும் ஐந்து நூல்கள்
சென்னை நந்தனம் அருகே அமைந்திருக்கும் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 44வது புத்தக கண்காட்சி கோலாகலமாக ஆரம்பமானது. தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்து சிறப்புரையாற்றினார்.எப்போதும் பொங்கல் விடுமுறை காலத்தில் புத்தக…
மேலும் பார்க்க லஷ்மி சரவணகுமார் பரிந்துரைக்கும் ஐந்து நூல்கள்தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு வாக்கு எண்ணிக்கைக்கு 26 நாள்கள் காத்திருக்க வேண்டும்
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, மற்றும் அசாம் ஆகிய 4 மாநிலங்களுக்கும், பாண்டிசேரி யூனியன் பிரேதேசத்திற்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று (26.02.2021) வெளியிட்டுள்ளார். மேற்கு…
மேலும் பார்க்க தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு வாக்கு எண்ணிக்கைக்கு 26 நாள்கள் காத்திருக்க வேண்டும்