சரஸ்வதி கொலை வழக்கில் வேல்முருகன் பத்திரிக்கையாளர் சந்திப்பு

உளுந்தூர்பேட்டை சரஸ்வதி கொலை; சரஸ்வதியின் பெற்றோருடன் ஊடகவியலாளர்களை சந்தித்த வேல்முருகன்

சரஸ்வதி கொலை சம்பவம் குறித்து இன்று கடலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் ஆகியோர் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோருடன் செய்தியாளர்களை சந்தித்தனர்.

மேலும் பார்க்க உளுந்தூர்பேட்டை சரஸ்வதி கொலை; சரஸ்வதியின் பெற்றோருடன் ஊடகவியலாளர்களை சந்தித்த வேல்முருகன்
வ.சுப.மாணிக்கனார்

தமிழ் இமயம் என்று தமிழறிஞர்களால் போற்றப்பட்ட வ.சுப.மாணிக்கனார்

வ.சுப.மாணிக்கனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு

மேலும் பார்க்க தமிழ் இமயம் என்று தமிழறிஞர்களால் போற்றப்பட்ட வ.சுப.மாணிக்கனார்
கொரோனா உருமாற்றம்

கொரோனாவின் பயமுறுத்தும் இரட்டை உருமாற்றம்! ஆபத்து மிக்கதாய் இரண்டாவது அலை

இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இந்தியாவில் தற்போது மிக வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரசின் வகைகளில் இரு பிறழ்வுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவித்தது. பொதுவாக இத்தகைய பிறழ்வுகள் புதியவை அல்ல. ஆனால் இந்தியாவில் இந்த இரண்டு மரபணு பிறழ்வுகளும் ஒரே கொரோனா வைரஸ் வகையில் கண்டறியப்பட்டது தான் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் பார்க்க கொரோனாவின் பயமுறுத்தும் இரட்டை உருமாற்றம்! ஆபத்து மிக்கதாய் இரண்டாவது அலை
கொரோனா தமிழ்நாடு

கொரோனா இரண்டாம் அலை கட்டுபாட்டை மீறிவிட்டதாகக் கூறிய தமிழக அரசு

இந்தியாவில் கோரோனா தொற்று வேகமாக பரவி வருவதாகவும், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று இரண்டாம் அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறி விட்டதாகவும், இந்த இரண்டாம் அலை தொற்று எவ்வாறு செயல்படுகிறது? எப்படி மாறுகிறது? என்பதை மருத்துவ நிபுணர்களால் கணிக்க முடியவில்லை என்றும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் கூறியுள்ளார்.

மேலும் பார்க்க கொரோனா இரண்டாம் அலை கட்டுபாட்டை மீறிவிட்டதாகக் கூறிய தமிழக அரசு
கொடியன்குளம்

கொடியன்குளம் பிரச்சினையும், கோமதிநாயகம் கமிஷன் அறிக்கையும் – பேரா.அ.மார்க்ஸ் தரும் விளக்கம்

கொடியன்குளம் சம்பவம் நடைபெற்றபோது உண்மை அறியும் குழுவாகச் சென்று அச்சம்பவம் குறித்த தகவல்களை வெளியிட்ட குழுவில் பங்கேற்றிருந்த பேராசிரியர் அ.மார்க்ஸ் அது குறித்த சில விவரங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் பார்க்க கொடியன்குளம் பிரச்சினையும், கோமதிநாயகம் கமிஷன் அறிக்கையும் – பேரா.அ.மார்க்ஸ் தரும் விளக்கம்
தலித் பெண்கள்

தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் 15% அதிகரித்துள்ளது

இந்தியாவில் பட்டியல் மற்றும் பழங்குடியினப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. ஆனால் இந்த குற்றங்கள் மீதான பெரும்பான்மை வழக்குகள் நிலுவையில் உள்ளது. எனவே குற்றவாளிகள் தண்டிக்கப்படும் விகிதம் குறைவாகவே உள்ளது என்று பாராளுமன்ற நிலைக்குழு அறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் 15% அதிகரித்துள்ளது
அரக்கோணம் தலித் இளைஞர்கள் படுகொலை

அரக்கோணம் சம்பவத்தில் நடந்தது என்ன? எவிடென்ஸ் கதிர் தரும் அறிக்கை!

அரக்கோணம் சம்பவத்தில் நடந்தது என்ன? எவிடென்ஸ் கதிர் தரும் அறிக்கை

மேலும் பார்க்க அரக்கோணம் சம்பவத்தில் நடந்தது என்ன? எவிடென்ஸ் கதிர் தரும் அறிக்கை!
வே.ஆனைமுத்து

பின்னைப்பெரியாரிய முன்னோடி வே.ஆனைமுத்துவின் பன்முகக் கொடைகள் – பாகம் 2 – வே.மு.பொதியவெற்பன்

ஆனைமுத்து இந்திய அளவில் கொண்டு செலுத்திய பெரியாரிய இயக்கத் தாக்கம்!

மேலும் பார்க்க பின்னைப்பெரியாரிய முன்னோடி வே.ஆனைமுத்துவின் பன்முகக் கொடைகள் – பாகம் 2 – வே.மு.பொதியவெற்பன்
காசி கியான்வாபி மசூதி

காசி மசூதியின் கீழே கோயில் இருப்பதாக கூறும் இந்துதுவ அமைப்புகளுக்கு ஆதரவான தீர்ப்பினால் சர்ச்சை

1664-ம் ஆண்டு முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் 2000 ஆண்டு பழமையான காசி விஸ்வநாத் கோயிலின் ஒரு பகுதியை இடித்து அங்கு கியான்யாபி மசூதியைக் கட்டியுள்ளார் என்று இந்துத்துவா சக்திகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். கோவில் நிலத்தை மீட்டெடுக்கக் கோரி உள்ளூர் வழக்கறிஞர் வி.எஸ்.ரஸ்தோகி சிவில் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்று கியான்வாபி மசூதி வளாகத்தில் தொல்பொருள் ஆய்வு நடத்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மேலும் பார்க்க காசி மசூதியின் கீழே கோயில் இருப்பதாக கூறும் இந்துதுவ அமைப்புகளுக்கு ஆதரவான தீர்ப்பினால் சர்ச்சை
ஏ.ஜி.கே. ஆனைமுத்து

பின்னைப்பெரியாரிய முன்னோடி வே.ஆனைமுத்துவின் பன்முகக்கொடைகள் – பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்

திராவிட இயக்கச் செல்நெறியை சமூகநீதிக்கும் அப்பாலாகச் சமதர்மத்திற்குமாக அகலித்த ஒரு பாய்ச்சலான சட்டகமாற்றம் என்னும் வகையில் இரு பின்னைப் பெரியாரிய முன்னோடிகளே வே.ஆனைமுத்துவும், ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனும் ஆவர். அத்துடன் இருவருமே தமிழ்த்தேசியத்தையும் வெவ்வேறு நெறியியலில் முன்னெடுத்தோரும் ஆவர்.

மேலும் பார்க்க பின்னைப்பெரியாரிய முன்னோடி வே.ஆனைமுத்துவின் பன்முகக்கொடைகள் – பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்