மருத்துவமனை முதல் சுடுகாடு வரை: பதின் வயது பெண்ணின் இறுதிப்பயணம்!
மேலும் பார்க்க மருத்துவமனை முதல் சுடுகாடு வரை: பதின் வயது பெண்ணின் இறுதிப்பயணம்!Category: சமூகம்
கொரோனா தொற்று டெல்லியை நோக்கி நகரும் சென்னை
இந்தியாவிலேயே சிறந்த சுகாதாரக் கட்டமைப்பைக் கொண்டதாய் சொல்லப்படும் தமிழ்நாட்டின் நிலையும் டெல்லியின் நிலையைப் போல மாறும் அபாயத்தில் இருக்கிறது. குறிப்பாக சென்னையில் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. பெரும்பாலான கொரோனா தொற்று கொண்ட மக்கள் மருத்துவப் படுக்கைகள் இல்லாமல் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். சென்னையில் நிலையை தரவுகளுடன் விரிவாகப் பார்ப்போம்.
மேலும் பார்க்க கொரோனா தொற்று டெல்லியை நோக்கி நகரும் சென்னைகொரோனா சிகிச்சைக்கு அலைந்து திரிந்து அக்காவை பறிகொடுத்த ஒரு இளைஞரின் வாக்குமூலம் – உத்திரப்பிரதேச அனுபவம்
கொரோனா பெருந்தொற்று பாதிப்பிலிருந்து உயிர் பிழைப்பதற்கான உத்திரப்பிரதேச மாநில மக்களின் போராட்டமானது ஒருவருக்கு காய்ச்சல் வருவதிலிருந்து தொடங்குகிறது. கொரோனா சிகிச்சைக்கு அலைந்து திரிந்து அக்காவை பறிகொடுத்த ஒரு இளைஞரின் வாக்குமூலம் – உத்திரப்பிரதேச அனுபவம்
மேலும் பார்க்க கொரோனா சிகிச்சைக்கு அலைந்து திரிந்து அக்காவை பறிகொடுத்த ஒரு இளைஞரின் வாக்குமூலம் – உத்திரப்பிரதேச அனுபவம்ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் காலி டேங்கர்களையாவது கொடுங்கள் – டெல்லி அரசின் கவலையளிக்கும் விளம்பரம்
இன்று செய்தித்தாள்களில் டெல்லி அரசாங்கத்தின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள விளம்பரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியின் ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்க உதவுமாறு பொதுவெளியில் உதவி கேட்டு விளம்பரத்தினை வெளியிட்டுள்ளது.
மேலும் பார்க்க ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் காலி டேங்கர்களையாவது கொடுங்கள் – டெல்லி அரசின் கவலையளிக்கும் விளம்பரம்குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா இரண்டாம் அலை
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு துவங்கிய முதல் அலையை ஒப்பிடுகையில் இந்த முறை பரவலாக குழந்தைகளும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். புதிதாகப் பிறந்த குழந்தைகளையும் கொரோனா பாதித்து வருகிறது என்று டெல்லியில் பல்வேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பார்க்க குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா இரண்டாம் அலை‘துயரதாமரை’ படரும் சமூகவலைத்தளங்கள். வடமாநில கொரோனா துயர பதிவுகள்
ஒவ்வொரு தேர்தல்களிலும் ஆளும் பாரதிய ஜனதா கட்சி முன்வைக்கும் ‘குஜராத் மாடல்’ என்னும் மாயத்திரை கிழிந்து சிதிலமாய் போயிருக்கின்றது. குறிப்பாக குஜராத், உத்திரப்பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அங்கிருக்கும் மக்கள் மருத்துவ அடிப்படை வசதிகளை வேண்டி கதறும் பதிவுகள் குலைநடுங்க வைக்கின்றன.
மேலும் பார்க்க ‘துயரதாமரை’ படரும் சமூகவலைத்தளங்கள். வடமாநில கொரோனா துயர பதிவுகள்தடுப்பூசி போட்ட பிறகு மரணம் ஏற்பட்டால் உடற்கூராய்வு கண்டிப்பாக செய்ய வேண்டும் – கோரிக்கை வைத்த மருத்துவர்கள்
கொரோனாவின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன. கொரோனாவை தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் போதாது. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு ஒருவருக்கு மரணம் ஏற்பட்டால், அதற்கான காரணங்களைக் கண்டறிய உடற்கூறாய்வு அவசியம் செய்திட வேண்டும். தடுப்பூசிகள் பிரச்சினையில் வெளிப்படையாக செயல்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
மேலும் பார்க்க தடுப்பூசி போட்ட பிறகு மரணம் ஏற்பட்டால் உடற்கூராய்வு கண்டிப்பாக செய்ய வேண்டும் – கோரிக்கை வைத்த மருத்துவர்கள்மலம் அள்ளும் தொழிலாளர்களின் முடிவில்லா போராட்டம்
இந்தியா முழுவதும் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடும்போது விஷவாயு தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை கூடிக்கோண்டே போகிறது. தமிழ்நாட்டில் அதிகமாக உயிர்பலி நிகழ்கிறது என்ற மத்திய அரசின் செய்தி அதிர்ச்சியாக உள்ளது.
மேலும் பார்க்க மலம் அள்ளும் தொழிலாளர்களின் முடிவில்லா போராட்டம்பின்னைப்பெரியாரிய முன்னோடி வே.ஆனைமுத்துவின் பன்முகக் கொடைகள் – பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்
குறளும், மனுதர்மமும்: பெரியார், ஆனைமுத்து இருவர் நோக்கிலும்…
மேலும் பார்க்க பின்னைப்பெரியாரிய முன்னோடி வே.ஆனைமுத்துவின் பன்முகக் கொடைகள் – பாகம் 3 – வே.மு.பொதியவெற்பன்மனம் தளரா விவசாயிகள் போராட்டம்; ஏப்ரல் 21-ல் டெல்லியை நோக்கி பேரணி – அப்டேட்ஸ்
மனம் தளரா விவசாயிகள் போராட்டம்; ஏப்ரல் 21-ல் டெல்லியை நோக்கி பேரணி – அப்டேட்ஸ்
மேலும் பார்க்க மனம் தளரா விவசாயிகள் போராட்டம்; ஏப்ரல் 21-ல் டெல்லியை நோக்கி பேரணி – அப்டேட்ஸ்