நிவர் புயல் கால்நடைகள்

நிவர் புயலின் காரணமாக 3900 கால்நடைகள் இறந்துள்ளன

நிவர் புயலின் காரணமாக 3,900 கால்நடைகள் இறந்திருப்பதாக தமிழக அரசு விவரங்களை வெளியிட்டுள்ளது. நவம்பர் 25 அன்று இரவு நிவர் புயலானது மரக்காணத்திற்கு அருகில் கரையைக் கடந்தது. நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்பின் விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் பார்க்க நிவர் புயலின் காரணமாக 3900 கால்நடைகள் இறந்துள்ளன
விவசாயிகள் MSP

விவசாயப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை குறைத்த மத்திய அரசு – மாநிலங்கள் எதிர்ப்பு

இந்திய ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேசமயத்தில் மாநில அரசுகள் கேட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையைக்(MSP) கூட மத்திய அரசு நிர்ணயிக்கவில்லை.

மேலும் பார்க்க விவசாயப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை குறைத்த மத்திய அரசு – மாநிலங்கள் எதிர்ப்பு
அம்பேத்கர்

மும்பை தமிழர்களின் மொழி உரிமைக்கு குரல்கொடுத்த அம்பேத்கர்

புரட்சியாளர் அம்பேதகர் இந்த நாட்டில் விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுபான்மையினர், பிற்படுத்தபட்டவர்கள், பெண்கள் என்று எல்லோருக்குமாக உழைத்த தலைவர். அவரை தலித்துகளுக்கு மட்டுமானவராக குறுக்குவது என்பது அவரின் பணிகளை முழுமையாக அறியாததன் வெளிப்பாடே ஆகும்.

மேலும் பார்க்க மும்பை தமிழர்களின் மொழி உரிமைக்கு குரல்கொடுத்த அம்பேத்கர்
விவசாயிகள் போராட்டம்

எங்களுக்கு உணவை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். பேச்சுவார்த்தையின் போது அரசின் விருந்தை மறுத்த விவசாயிகள்: டெல்லி போராட்ட அப்டேட்ஸ்

பேச்சுவார்த்தையில் அரசின் விருந்தை மறுத்து, உணவை தாங்களே கொண்டுவந்து சாப்பிட்ட விவசாயிகள்: டெல்லி போராட்ட அப்டேட்ஸ்

மேலும் பார்க்க எங்களுக்கு உணவை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். பேச்சுவார்த்தையின் போது அரசின் விருந்தை மறுத்த விவசாயிகள்: டெல்லி போராட்ட அப்டேட்ஸ்
கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி குறித்து என்ன திட்டம் வைத்திருக்கிறது இந்திய அரசு?

வைரஸைப் பற்றிய நமது பரந்த அறியாமை, அதன் பரவல் முறைகள் மற்றும், நிச்சயமாக, எதிர்வரும் மாதங்களில் விஷயங்கள் எவ்வாறு இயங்கப் போகின்றன என்பதை வெளிப்படைத் தன்மையுடன் மக்கள் பாதுகாப்பில் ஒன்றிய அரசு செயல்பட வேண்டும். எந்த முடிவு எடுக்கப்பட்டாலும் தற்போதைய சூழ்நிலையின் வெளிச்சத்தில் எடுக்கப்பட வேண்டும்.

மேலும் பார்க்க கொரோனா தடுப்பூசி குறித்து என்ன திட்டம் வைத்திருக்கிறது இந்திய அரசு?
சதி எனும் உடன்கட்டை ஏறுதல்

உடன்கட்டை ஏற்றுதல் எனும் ஒரு பார்ப்பனிய ’சதி’!

”உண்மையைச் சொன்னால் அது உடன்கட்டை ஏற்றுதல்தான், ஏறுதல் அல்ல. காதல் கணவனின் பிரிவைத் தாங்க முடியாமல் பெண் தானே தன் உயிரை மாய்த்துக்கொள்வதாகக் கதை கட்டப்பட்டு, அக்கதை காலங்கள் தாண்டிப் பரப்பப்பட்டும் வருவதால், அப்படிச் சாவதுதான் தலைக்கற்பெனப் பெண்களும் நினைக்கும் அளவுக்கு மூளைச்சலவை நடந்துள்ளது. மதப் பெரியவர்களும் இப்படிக் கணவனோடு தன்னையும் மாய்த்துக்கொள்ளும் பெண்களையே பதிவிரதைகளில் சிறந்தவர்கள் என்று புகழ்ந்துரைத்து வருவதாலும் இக்கருத்து ஆண், பெண் இருவர் மனங்களிலும் அழுத்தம் பெற்றது”.

மேலும் பார்க்க உடன்கட்டை ஏற்றுதல் எனும் ஒரு பார்ப்பனிய ’சதி’!
கங்கனா ரனாவத்

விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி ட்வீட் செய்த நடிகை கங்கனாவிற்கு வலுக்கும் எதிர்ப்பு

டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடிகை கங்கனா ரனாவத் தன்னுடைய ட்வீட்டில்(Tweet) விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வயதான பெண்மணியை “ஷாஹீன் பாகின் பாட்டி” என்று தவறாக சுட்டிக்காட்டி விவாசாயிகளின் போரட்டத்தை கொச்சைபடுத்தியுள்ளார். இதற்காக அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமென்று அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி ட்வீட் செய்த நடிகை கங்கனாவிற்கு வலுக்கும் எதிர்ப்பு

வி ஆர் கிருஷ்ணய்யர்: நிராயுதபாணிகளுக்காக துடித்த இதயம்

வி ஆர் கிருஷ்ணய்யர் நினைவு நாள் சிறப்பு பதிவு கேரளத்தின் பாலக்காட்டில் புகழ்வாய்ந்த ஒரு வழக்குரைஞரின் மகனான வி.ஆர்.கிருஷ்ணய்யர் , அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் பின் சென்னை சட்டக்கல்லூரியிலும் கல்வியை முடித்தார். பிறகு, வழக்குரைஞராக மலபார்,…

மேலும் பார்க்க வி ஆர் கிருஷ்ணய்யர்: நிராயுதபாணிகளுக்காக துடித்த இதயம்

காலை செய்தித் தொகுப்பு:சென்னையில் மழை,தமிழில் குட முழுக்கு உள்ளிட்ட 10 செய்திகள்

1,தமிழில் குட முழுக்கு நடத்தப்பட வேண்டும்  உயர் நீதிமன்றம் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் குடமுழுக்கு விழா நடைபெறும் பொழுது கண்டிப்பாக தமிழ் மொழியும் இடம் பெற வேண்டும் என்று சென்னை உயர்…

மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு:சென்னையில் மழை,தமிழில் குட முழுக்கு உள்ளிட்ட 10 செய்திகள்

36 ஆண்டுகள் கழித்தும் ஆறாத போபால் பேரழிப்பின் வடு

டிசம்பர் 2, 1984 அன்று இரவு, மத்தியப்பிரதேச மாநிலம் போபால்-இல் செயல்பட்டு வந்த யூனியன் கார்பைட் பூச்சிக்கொல்லி தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய மெத்தில் ஐசோசயனைட் (MIC-Methylicocyanide) எனும் ரசாயனம் போபால் நகரத்தில் பேரழிவை ஏற்படுத்தியது.…

மேலும் பார்க்க 36 ஆண்டுகள் கழித்தும் ஆறாத போபால் பேரழிப்பின் வடு