விருதுநகர் விவசாயிகள்

விருதுநகர் விவசாயிகளின் அவலக் குரல் வெளியில் கேட்குமா?

ஏற்கனவே பருவத்தில் பெய்ய வேண்டிய மழை தாமதமாக பெய்ததால், முதலில் விதைத்த பயிர்கள் சரியாக வளராது போயிருக்கின்றன. இதன் காரணமாக அவற்றை அழித்துவிட்டு மீண்டும் இரண்டாம் விதைப்பினை விவசாயிகள் மேற்கொண்டிருக்கிறார்கள். பின்னர் இரண்டாம் விதைப்பில் பயிர்கள் வளர்ந்து அறுவடைக்குத் தயாராக இருக்கும் நிலையில், பெருமழை பெய்ததால் அந்த பயிர்களும் 100 சதவீதம் சேதமடைந்திருக்கின்றன. இதன் காரணமாக இரண்டு முறை விதைப்பும் வீணாகிப் போயுள்ளதால் 100 சதவீத சேதத்துடன் இணைந்து விவசாயிகளுக்கு இரட்டை இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் பார்க்க விருதுநகர் விவசாயிகளின் அவலக் குரல் வெளியில் கேட்குமா?
மார்க்ஸ்

பாகம் 4: அண்ணல் ஆய்வை முன்வைத்து..! – மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்

பாகம் 4: அண்ணல் ஆய்வை முன்வைத்து..! – மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்

மேலும் பார்க்க பாகம் 4: அண்ணல் ஆய்வை முன்வைத்து..! – மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்
வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள்

வரலாறு காணாத அறுவடைப் பேரிடர்; அரசாங்கம் செய்ய வேண்டியது என்ன?

தமிழ்நாட்டில் வரலாறு காணாத விதமாக மார்கழி இறுதி மற்றும் தை மாத தொடக்க நாட்களில் கடும் மழை பெய்துள்ளது. இயல்புக்கு மாறாக வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி ஜனவரி வரை நீடித்துள்ளது. இதன் காரனமாக பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விருதுநகர், அருப்புகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க வரலாறு காணாத அறுவடைப் பேரிடர்; அரசாங்கம் செய்ய வேண்டியது என்ன?
கீழடி

தமிழர்களின் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் ஒரு மைல்கல்; பல்வேறு இடங்களில் துவங்க உள்ள அகழ்வாய்வு

தமிழ்நாட்டிலுள்ள ஏழு பகுதிகளில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது; மேலும் இரண்டு பகுதிகளில் கள ஆய்வும் செய்யப்பட உள்ளது.

மேலும் பார்க்க தமிழர்களின் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் ஒரு மைல்கல்; பல்வேறு இடங்களில் துவங்க உள்ள அகழ்வாய்வு

கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை தரவுகளை அரசு ஏன் வெளியிட மறுக்கிறது ?

கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை தரவுகளை அரசு ஏன் வெளியிட மறுக்கிறது

மேலும் பார்க்க கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை தரவுகளை அரசு ஏன் வெளியிட மறுக்கிறது ?
கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி: மீறப்படும் விதிமுறைகளும், பாதுகாப்பு குறித்த கேள்விகளும்!

உலகம் முழுவதும் வாழும் மக்களின் பெருந்தொற்று பயத்தை பயன்படுத்திக் கொண்டு, தடுப்பு மருந்துகள் தயாரிக்க கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், பரிசோதனை முறைகளை மீறி லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து விற்றுத் தீர்க்கத் துடிக்கிறது பெரும் மருந்து நிறுவனங்கள்.

மேலும் பார்க்க கொரோனா தடுப்பூசி: மீறப்படும் விதிமுறைகளும், பாதுகாப்பு குறித்த கேள்விகளும்!

நார்வேயில் கொரானா தடுப்பூசி போடப்பட்ட 23பேர் உயிரிழந்தனர்.

கொரானா தடுப்பூசி போடப்பட்ட வயதான 23 பேர் இறந்துவிட்டதாக நார்வே தெரிவித்துள்ளது

மேலும் பார்க்க நார்வேயில் கொரானா தடுப்பூசி போடப்பட்ட 23பேர் உயிரிழந்தனர்.
மார்க்ஸ் மற்றும் புத்தர்

பாகம் 3: அண்ணல் ஆய்வை முன்வைத்து..! – மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்

பாகம் 3: அண்ணல் ஆய்வை முன்வைத்து..– மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்.

அம்பேத்கர் நோக்கில் பொதுவுடைமைத் தத்துவம்.

மேலும் பார்க்க பாகம் 3: அண்ணல் ஆய்வை முன்வைத்து..! – மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்
பறவை காய்ச்சல்

ஒன்பது மாநிலங்களில் தீவிரமாகிய பறவை காய்ச்சல்; கொத்துக் கொத்தாக சாகும் பறவைகள்

பறவை காய்ச்சல் தீவிர நோய் பரவலானது மஹாராஷ்டிரா, டெல்லி, கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலபிரதேசம், ஹரியானா, குஜராத் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதுவரை பரவியுள்ளது. இவ்வாறு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பரவிவரும் நிலையில் மேலும் நேற்று நாட்டின் பல்வேறு இடங்களில் பறவைகள் இறப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மேலும் பார்க்க ஒன்பது மாநிலங்களில் தீவிரமாகிய பறவை காய்ச்சல்; கொத்துக் கொத்தாக சாகும் பறவைகள்
அம்பேத்கர் மார்க்ஸ்

பாகம் 2: அம்பேத்கரின் ‘புத்தரா காரல் மார்க்ஸா’ ஆய்வை முன்வைத்து – மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்

1. ‘மதம் மக்களுக்கு அபினி’
அ.அண்ணல் அம்பேத்கர் நோக்கில்
ஆ.காரல் மார்க்ஸின் மூலவாசகம்
இ. இலெனின் நோக்கில்
ஈ. ஃபிடல் காஸ்ட்ரோ நோக்கில் இருவேறு தரப்புகள்

மேலும் பார்க்க பாகம் 2: அம்பேத்கரின் ‘புத்தரா காரல் மார்க்ஸா’ ஆய்வை முன்வைத்து – மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்