பஞ்சாப் விவசாயிகள் போராட்ட அறிவிப்பு

விவசாய மசோதாக்களை எதிர்த்து 3 நாட்கள் தொடர் ரயில் மறியல் – பஞ்சாப் விவசாயிகள் அறிவிப்பு

விவசாய மசோதாக்களை எதிர்த்து பஞ்சாப் மாநில விவசாயிகள் 3 நாட்கள் தொடர் ரயில் மறியலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 26-ம் தேதி வரை தொடர்ச்சியாக ரயில்களை மறித்துப் போராடுவோம் என்று கிசான் மஸ்தூர் சங்கார்ஷ் விவசாயப் போராட்டக் குழுவின் பொதுச் செயலாளர் சர்வான் சிங் பந்தேர் தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க விவசாய மசோதாக்களை எதிர்த்து 3 நாட்கள் தொடர் ரயில் மறியல் – பஞ்சாப் விவசாயிகள் அறிவிப்பு
ஹர்சிம்ரத் கவுர் பாதல்

விவசாயிகளுக்கு எதிரான மசோதாக்கள்; பதவி விலகிய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல்

“விவசாயிகளுக்கு எதிரான மசோதாவை எதிர்த்து தான் பதவி விலகுவதாகவும், ஒரு மகளாக, தங்கையாக விவசாயிகளுக்கு உறுதுணையாக இருப்பதே தனக்கு பெருமை” என தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க விவசாயிகளுக்கு எதிரான மசோதாக்கள்; பதவி விலகிய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல்
ஹரியானா விவசாயிகள் போராட்டம்

இந்திய அரசின் விவசாய அவசர சட்டங்களை எதிர்த்து ஹரியானாவில் வெடித்த விவசாயிகள் போராட்டம்

ஹரியானாவின் குருக்‌ஷேத்ரா மாவட்டத்தில் உள்ள பிப்லி பகுதியில் டெல்லி தேசிய நெடுஞ்சாலையை மறித்து ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செப்டம்பர் 20 அன்று மாநிலத்தில் உள்ள அனைத்து சாலைகளையும் மறித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க இந்திய அரசின் விவசாய அவசர சட்டங்களை எதிர்த்து ஹரியானாவில் வெடித்த விவசாயிகள் போராட்டம்
பி.எம். கிசான் ஊழல்

பி.எம் கிசான் திட்டத்தில் நடைபெறும் ஊழலும், பாஜகவின் அரசியலும்

பாஜகவினர் தமிழ்நாடு முழுவதுமே மத்திய அரசின் நலத்திட்டங்களைப் பெற தங்களை தொடர்பு கொள்ளும்படி விளம்பரம் செய்திருந்தனர். அதன்படி தங்களுக்கு தெரிந்தவர்களை எல்லாம் விவசாயிகள் என்று இந்த திட்டத்தில் பதிவு செய்து, முதல் தவணைப் பணத்தை லஞ்சமாக பெற்றுக்கொள்கிறார்கள். தொடர்ச்சியாக பணம் பெற பாரதிய கிசான் மஸ்தூர் யூனியன் எனும் அவர்களது விவசாய சங்கத்திற்கு ஆள் பிடிக்கும் திட்டமாகவும் இதனைப் பயன்படுத்தியுள்ளனர் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் பார்க்க பி.எம் கிசான் திட்டத்தில் நடைபெறும் ஊழலும், பாஜகவின் அரசியலும்
விவசாய அவசர சட்டங்கள்

மாநில சுயாட்சியை அழிக்கும் விவசாய அவசர சட்டங்கள்

மாநில அரசுகள் எந்தவிதமான சுயமான முடிவுகளையும் எடுக்காமல், ஒன்றிய அரசின் ஆணையின்படிதான் செயல்பட்டாக வேண்டும் என்ற போக்கினைத்தான் விவசாயப் பொருட்களின் விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை நிர்வாக சட்டம் 2020 வலியுறுத்துகிறது.

மேலும் பார்க்க மாநில சுயாட்சியை அழிக்கும் விவசாய அவசர சட்டங்கள்
கீழ்பவானி பவானிசாகர் அணை

24,000 ஏக்கர் நிலங்கள் தண்ணீரின்றி பாழாகிவிடும்!-கீழ்பவானி விவசாயிகளின் குரல்

கீழ்‌ ‌பவானி‌ ‌ஆற்றிலிருந்து‌ ‌மின்‌‌மோட்டார்‌ ‌மூலம்‌ ‌கசிவு‌‌நீரை‌ ‌100‌ ‌குதிரை‌த் ‌திறன்‌ ‌கொண்ட‌ ‌மின்‌மோட்டார்‌ ‌மூலம்‌ ‌வெளியேற்றி‌ ‌பெருந்துறையில்‌ ‌‌திருவாச்சி‌ ‌கிராமத்தில்‌ ‌புதிதாக‌ ‌உருவாக்கும்‌ ‌ஒரு‌ ‌ஏக்கர்‌ ‌பரப்பளவு‌ ‌கொண்ட‌ ‌குட்டையில்‌ ‌சேமிக்க‌த் ‌திட்டமிட்டுள்ளனர்‌. அந்த கசிவுநீரைப் பாசனம் செய்துவந்த ‌கீழ்பவானி‌ ‌விவசாயிகளிடம்‌ இது ‌பெரும்‌ ‌எதிர்ப்பை‌ ‌உருவாக்கியுள்ளது.‌ ‌

மேலும் பார்க்க 24,000 ஏக்கர் நிலங்கள் தண்ணீரின்றி பாழாகிவிடும்!-கீழ்பவானி விவசாயிகளின் குரல்
மரவள்ளி கிழங்கு விவசாயிகள்

ஏற்றுமதியின்றி வீழ்ச்சியடைந்த மரவள்ளி கிழங்கு விவசாயிகளின் நிலை

ஒரு டன் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனையாகிக் கொண்டிருந்த மரவள்ளி கிழங்கு இப்போது 5,500 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை ஆகிறது.

மேலும் பார்க்க ஏற்றுமதியின்றி வீழ்ச்சியடைந்த மரவள்ளி கிழங்கு விவசாயிகளின் நிலை
விவசாயி

கார்ப்பரேட் வர்த்தகத்தின் பிடியில் நகரும் விவசாயம்

வரலாற்றில் முதன்முதலில் உபரியாக உற்பத்தி செய்யப்பட்டது உணவு தான் என்றாலும், இன்று உலகில் தினமும் சராசரியாக ஒரு நாளைக்கு 15000 பேர் (WHO 2016 தரவுகளின் படி) உணவின்றி இறக்கின்றனர். இதுதான் சந்தை உற்பத்தி முறையின் மிகப்பெரிய முரணாக இருக்கிறது.

மேலும் பார்க்க கார்ப்பரேட் வர்த்தகத்தின் பிடியில் நகரும் விவசாயம்
விவசாய அவசர சட்டங்கள்

WTO+மோடி அரசு; அவசர சட்டங்களால் ஆபத்தில் விவசாயிகள்

இந்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய அவசர சட்டங்கள் ஏற்படுத்தும் விளைவுகளும், அவற்றின் பின்னே இருக்கும் WTO ஒப்பந்தமும்.

மேலும் பார்க்க WTO+மோடி அரசு; அவசர சட்டங்களால் ஆபத்தில் விவசாயிகள்
IDPL Pipeline farmers protest

ஐ.டி.பி.எல் பெட்ரோல் பைப்லைன் திட்டத்திற்காக விவசாய நிலத்தை பறிப்பதா?

கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி என 7 மாவட்ட விவசாய நிலங்களில் பெட்ரோல் கொண்டு செல்லும் குழாய்கள் பதிக்கும் ஐ.டி.பி.எல் (IDPL) திட்டத்திற்கு அம்மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

மேலும் பார்க்க ஐ.டி.பி.எல் பெட்ரோல் பைப்லைன் திட்டத்திற்காக விவசாய நிலத்தை பறிப்பதா?