கொரோனா இரண்டாவது டோஸ் தடுப்பூசி

கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோசை எவ்வளவு நாளில் எடுக்கலாம்?

சமீபத்தில் ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி டோஸ்களுக்கான கால இடைவெளியை அதிகரித்து பரிந்துரை வெளியிட்டது. ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த 6-8 வார கால இடைவெளியில் இருந்து தற்போது 12 – 16 வாரங்களாக அதிகரித்துக் கொள்ளலாம் என பரிந்துரைத்துள்ளது.

மேலும் பார்க்க கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோசை எவ்வளவு நாளில் எடுக்கலாம்?
கொரோனா தடுப்பூசி

நம் உடலினுள் கொரோனா தடுப்பூசி எப்படி செயல்படுகிறது?

இன்று நம் முன்னே இருக்கக்கூடிய மாபெரும் சந்தேகம், கேள்வி எல்லாம் தடுப்பூசி என்ற ஒன்றை நோக்கி
இருக்கிறது. எல்லோரும் ஒரு தயக்கத்தை சுமந்துகொண்டு அதை அணுகுவதில் பல்வேறு ஆலோசனைகளை எல்லோரிடமும் கேட்கின்றனர்.

மேலும் பார்க்க நம் உடலினுள் கொரோனா தடுப்பூசி எப்படி செயல்படுகிறது?
கொரோனா கிராமங்கள்

கிராமங்களை அடைந்துவிட்ட கொரோனா! நிகழப் போகும் பேராபத்தை உடனே தடுக்க வேண்டும்.

சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் 13 மாநிலங்களில் கிராமப்புறப் பகுதிகளில் கொரோனா பரவல் என்பது மிகத் தீவிரமடைந்திருக்கிறது. நகர்ப்புறப் பகுதிகளை விட கிராமப்புறப் பகுதிகள் தொற்றின் விகிதம் தீவிரமடைந்திருப்பது ஒரு கவலைக்குரிய அறிகுறியாகும்.

மேலும் பார்க்க கிராமங்களை அடைந்துவிட்ட கொரோனா! நிகழப் போகும் பேராபத்தை உடனே தடுக்க வேண்டும்.
கொரோனா தடுப்பூசி

தடுப்பூசி விநியோகிப்பதில் தென் மாநிலங்களுக்கு பாரபட்சம்!

ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு ஒதுக்கிய இந்த மொத்த எண்ணிக்கையில் 85 சதவீத தடுப்பூசிகளை 7 வட மாநிலங்களுக்கு மட்டும் ஒதுக்கியுள்ளது.

மேலும் பார்க்க தடுப்பூசி விநியோகிப்பதில் தென் மாநிலங்களுக்கு பாரபட்சம்!
மருத்துவர் கு.சிவராமன்

கொரோனா காலம்: கர்ப்பிணிகள் மற்றும் கைக்குழந்தை தாய்மார்களுக்கு சித்த மருத்துவர் சிவராமன் அளிக்கும் 10 விளக்கங்கள்

இச்சுழலில் கருத்தரித்த மகளிர் இடையே பாலூட்டும் மகளிரிடையே பல கேள்விகள். தாய்ப்பால் கொடுக்கலாமா? எனக்கு வந்திருக்கும் கோவிட் என் வயிற்றுக்குள் இருக்கும் சிசுவைத் தாக்குமா? நானெடுக்கும் மருந்துகள் என் சிசுவின் எதிர்கால வாழ்வை ஏதெங்கிலும் பாதிக்குமா? இந்த சமயத்தில் கருத்தரிக்கலாமா வேண்டாமா? என பல கேள்விகள்.

மேலும் பார்க்க கொரோனா காலம்: கர்ப்பிணிகள் மற்றும் கைக்குழந்தை தாய்மார்களுக்கு சித்த மருத்துவர் சிவராமன் அளிக்கும் 10 விளக்கங்கள்
மியூகோர்மைகோசிஸ்

கொரோனாவிலிருந்து மீண்டவர்களை மிரட்டும் கரும்பூஞ்சை தொற்று

கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவர்களை மியூகோர்மைகோசிஸ் எனும் அரிய வகை கரும் பூஞ்சை தொற்று அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது. இத்தொற்றானது பலருக்கு தீவிர உடல் நலக்கோளாறை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக கண் பார்வை இழப்பு, உயிரிழப்பு ஆகியவையும் நிகழ்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் பார்க்க கொரோனாவிலிருந்து மீண்டவர்களை மிரட்டும் கரும்பூஞ்சை தொற்று
தடுப்பூசியும் காப்புரிமையும்

யார் வாழ வேண்டும், யார் சாக வேண்டும்? தடுப்பூசிகளும் காப்புரிமையும்

தங்களுக்கு உரிய காப்புரிமை தொகை செலுத்தாமல் தடுப்பூசி உற்பத்தியில் எந்த நிறுவனங்களும் ஈடுபடக் கூடாது என்று உறுதியாக இருக்கின்றன. இன்றைய எதார்த்த நிலையில் பார்த்தால், ”யார் வாழ வேண்டும், யார் சாக வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் மருத்து நிறுவனங்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது”.

மேலும் பார்க்க யார் வாழ வேண்டும், யார் சாக வேண்டும்? தடுப்பூசிகளும் காப்புரிமையும்
தமிழக சுகாதாரத் துறை

தமிழக சுகாதாரத்துறை உடனே செய்ய வேண்டியது என்ன?

பல் மருத்துவமனைகளை கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களாக மாற்றுவதன் மூலம் 11,000 படுக்கைகள் சிகிச்சை கிடைக்கும்.

மேலும் பார்க்க தமிழக சுகாதாரத்துறை உடனே செய்ய வேண்டியது என்ன?
கொரோனா மரணங்கள்

செங்கல்பட்டு, சேலம், திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மரணங்கள்; டெல்லியைப் போல் தமிழகம் மாறுவதற்கு முன் தடுத்திட வேண்டும்!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் புதன்கிழமை அன்று ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அதேசமயத்தில் சேலத்தில் மருத்துவப் படுக்கைகள் கிடைக்காமல் ஆம்புலன்சிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பார்க்க செங்கல்பட்டு, சேலம், திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மரணங்கள்; டெல்லியைப் போல் தமிழகம் மாறுவதற்கு முன் தடுத்திட வேண்டும்!
Foreign aid

வெளிநாட்டு மருத்துவ உதவிகள் பெரும்பாலும் மத்திய அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன

சுவாசத்தில் உதவக் கூடிய BiPAP மெசின்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் (Oxygen Concentrators), ஆக்சிஜன் சிலிண்டர்கள், பல்ஸ் ஆக்சிமீட்டர்கள், PSA ஆக்சிஜன் பிளாண்ட்கள், ரெம்டெசிவிர் மற்றும் ஃப்ளாவிபரிவிர் மருந்துகள், PPE கிட்கள், N-95 மாஸ்க்கள் உள்ளிட்ட 24 வகையான 40 லட்சம் உதவிப் பொருட்கள் ஏப்ரல் 25-ம் தேதியே வந்து சேர்ந்தன.

மேலும் பார்க்க வெளிநாட்டு மருத்துவ உதவிகள் பெரும்பாலும் மத்திய அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன