ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானா (Botswana) நாட்டில் கொரோனா வைரஸின் புதிய திரிபு கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க கொரோனா வைரஸ் ஓமைக்ரான் : ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து எழும் பேரச்சம், மீண்டும் பரபரக்கும் உலகம்Tag: கொரோனா
பெண்களின் வேலைவாய்ப்பைப் பறித்த கொரோனா ஊரடங்கு
2020-ம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கொண்டுவரப்பட்ட ஊரடங்கினால், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களிடத்தில் ஏற்பட்ட சமூக-பொருளாதார தாக்கங்களைப் பற்றி Dalberg நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது.
மேலும் பார்க்க பெண்களின் வேலைவாய்ப்பைப் பறித்த கொரோனா ஊரடங்குஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் சென்னையில் போராட்டம்
கோரோனா பேரிடர் காலத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு உரிய ஊதியமும், பணி நிரந்தரமும் முழுமையாக இன்னும் கொடுக்கப்படவில்லை. அதனால் பணி நிரந்தரம் செய்யக்கோரி நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செவிலியர் சங்கதினால் ஆர்ப்பாட்டம்…
மேலும் பார்க்க ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் சென்னையில் போராட்டம்கொரோனா தொற்றை ஹோமியோபதி மருத்துவ முறையில் கையாள முடியும் – உறுதியுடன் பேசும் மருத்துவர் பாலமுருகன்
ஹோமியோபதி மருத்துவ முறையினால் கொரோனா பெருந்தொற்றைக் கையாள முடியுமா, அப்படிப்பட்ட சிகிச்சை முறைகள் ஹோமியோபதி மருத்துவத்தில் இருக்கின்றதா என்பதைப் பற்றிய உரையாடலுக்காக காஞ்சிபுரத்தில் தாய்ப்பாசம் ஹோமியோபதி சிகிச்சை மையத்தினை நடத்தி வரும் மருத்துவர் பாலமுருகன் அவர்களை தொடர்பு கொண்டோம். ஹோமியோபதி மருத்துவர் பாலமுருகன் அவர்களுடன் Madras Review சார்பில் நடத்திய உரையாடல்.
மேலும் பார்க்க கொரோனா தொற்றை ஹோமியோபதி மருத்துவ முறையில் கையாள முடியும் – உறுதியுடன் பேசும் மருத்துவர் பாலமுருகன்கோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை! – சித்த மருத்துவர் விளக்கம்
அவலூர்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சித்த மருத்துவர் பாலசுப்பிரமணியன் அவர்கள் கொரோனாவை எதிர்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும், கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் செய்ய வேண்டியது குறித்தும் எழுதியுள்ள கட்டுரை.
மேலும் பார்க்க கோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை! – சித்த மருத்துவர் விளக்கம்ஐந்து மாதத்தில் 2.5 கோடி பேர் வேலை இழந்துள்ளனர்.
2.2 கோடி பேர் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் வேலையிழந்துள்ளனர்
மேலும் பார்க்க ஐந்து மாதத்தில் 2.5 கோடி பேர் வேலை இழந்துள்ளனர்.சிலிண்டர் இல்லாமலேயே சித்த மருத்துவத்தின் மூலம் ஆக்சிஜன் அளவை அதிகரித்துக் காட்டியுள்ளோம் – நம்பிக்கை அளிக்கும் அரசு சித்த மருத்துவர்
90, 80 என்று ஆக்சிஜன் அளவு குறைந்தவர்களுக்கு ’கிராம்பு குடிநீர்’ எனும் மருந்தினை அளித்து ஆக்சிஜன் அளவு 95-னை தாண்டச் செய்திருக்கிறார்கள். ஆக்சிஜன் கிடைக்க முடியாத பலருக்கு இம்மருந்து பெரிதும் உதவுவதாக தகவல் அறிந்து, Madras Review சார்பில் சித்த மருத்துவர் பாலசுப்பிரமணியன் அவர்களை தொடர்புகொண்டு பேசினோம்.
மேலும் பார்க்க சிலிண்டர் இல்லாமலேயே சித்த மருத்துவத்தின் மூலம் ஆக்சிஜன் அளவை அதிகரித்துக் காட்டியுள்ளோம் – நம்பிக்கை அளிக்கும் அரசு சித்த மருத்துவர்வைரசுக்கு பெயர் சூட்டுவதில் இனப்பாகுபாடு! ’சைனீஸ் வைரஸ்’, ’இந்தியத் திரிபு’ என்ற பெயர்களைப் பயன்படுத்தலாமா?
புதிதாக உருமாற்றம் அடைந்து பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வைரசின் B.1.617 வகையினை இந்தியத் திரிபு (Indian Variant) என்று அழைப்பதற்கு இந்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க வைரசுக்கு பெயர் சூட்டுவதில் இனப்பாகுபாடு! ’சைனீஸ் வைரஸ்’, ’இந்தியத் திரிபு’ என்ற பெயர்களைப் பயன்படுத்தலாமா?‘கருப்பு பூஞ்சை’ நோயை தொடரும் ‘வெள்ளை பூஞ்சை’ நோய்….தொடர்ந்து பீதியில் ஆழ்த்தும் 2021
கருப்பு பூஞ்சையை விட ஆபத்தானதாகக் கூறப்படும் ‘வெள்ளை பூஞ்சை’ (White Fungus) நோய்தான் அது. தற்போது வரை பீகார் மாநிலத்தில் நான்கு நோயாளிகளுக்கு அதன் தாக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.
மேலும் பார்க்க ‘கருப்பு பூஞ்சை’ நோயை தொடரும் ‘வெள்ளை பூஞ்சை’ நோய்….தொடர்ந்து பீதியில் ஆழ்த்தும் 2021‘கருப்பு பூஞ்சை’ தொற்று நோயல்ல. அச்சம் வேண்டாம்.
மே 18-ம் தேதி வரை குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் உட்பட நான்கு நகரங்களில் சுமார் 300 நோயாளிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பார்க்க ‘கருப்பு பூஞ்சை’ தொற்று நோயல்ல. அச்சம் வேண்டாம்.