கொரோனா தடுப்பூசி குறித்தான சந்தேகங்களும் விவாதங்களும் நடைபெற்று வரும் இந்த நேரத்தில் மக்களுக்கு வெளிப்படைத் தன்மையோடு விளக்கமளிக்க வேண்டியது அரசின் பொறுப்பு. தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னும் தடுப்பூசி செலுத்திய பின்னரும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை முறையாகக் கடைபிடிப்பதை அரசு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உறுதி செய்ய வெண்டும்.
மேலும் பார்க்க தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னும் பின்னுமான நடைமுறை-அரசு உறுதிப்படுத்த வேண்டியவைDay: April 27, 2021
கொரோனா கொண்டு சென்ற ஆண் தேவதை இயக்குநர் தாமிரா
இயக்குநர் தாமிரா கொரோனா தொற்றின் காரணமாக இன்று உயிரிழந்தார். தமிழ் திரையுலகம் ஒரு முக்கியமான முற்போக்குக் கலைஞனை இழந்திருக்கிறது.
மேலும் பார்க்க கொரோனா கொண்டு சென்ற ஆண் தேவதை இயக்குநர் தாமிராகொரோனா சிகிச்சைக்கு அலைந்து திரிந்து அக்காவை பறிகொடுத்த ஒரு இளைஞரின் வாக்குமூலம் – உத்திரப்பிரதேச அனுபவம்
கொரோனா பெருந்தொற்று பாதிப்பிலிருந்து உயிர் பிழைப்பதற்கான உத்திரப்பிரதேச மாநில மக்களின் போராட்டமானது ஒருவருக்கு காய்ச்சல் வருவதிலிருந்து தொடங்குகிறது. கொரோனா சிகிச்சைக்கு அலைந்து திரிந்து அக்காவை பறிகொடுத்த ஒரு இளைஞரின் வாக்குமூலம் – உத்திரப்பிரதேச அனுபவம்
மேலும் பார்க்க கொரோனா சிகிச்சைக்கு அலைந்து திரிந்து அக்காவை பறிகொடுத்த ஒரு இளைஞரின் வாக்குமூலம் – உத்திரப்பிரதேச அனுபவம்