ஏ.ஜி.கே புத்தகம்

ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 2 – .மு. சிவகுருநாதன் தொகுத்த ”ஏ.ஜி.கே எனும் போராளி’

ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 2 – .மு. சிவகுருநாதன் தொகுத்த ”ஏ.ஜி.கே எனும் போராளி’

மேலும் பார்க்க ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 2 – .மு. சிவகுருநாதன் தொகுத்த ”ஏ.ஜி.கே எனும் போராளி’
பொதியவெற்பன்

ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 1 – நக்கீரனின் ‘சூழலும் சாதியும்’

ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 1 – நக்கீரனின் ‘சூழலும் சாதியும்’

மேலும் பார்க்க ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 1 – நக்கீரனின் ‘சூழலும் சாதியும்’

நூல் வெளியீடு: இந்தியாவின் உணவுச் சங்கிலியை அறுக்கும் விவசாய சட்டங்கள்

விவசாய சட்டங்களால் தங்களுடைய நிலங்கள் பறிக்கப்படும் என்று டெல்லியில் போராடும் விவசாயிகள் சொல்லி வருவது அறியாமையினால் அல்ல. அவர்கள் அப்படி சொல்வதற்கான வலுவான பின்புலங்கள் இருப்பதனை இந்நூல் தீர்க்கமாக விளக்குகிறது.

மேலும் பார்க்க நூல் வெளியீடு: இந்தியாவின் உணவுச் சங்கிலியை அறுக்கும் விவசாய சட்டங்கள்
ரிக்வேத சமூகம் - ஒரு பார்வை

ஆரியர் என்பது ஒரு மொழியைக் குறிப்பதா? இனத்தைக் குறிப்பதா?

ஆரியர்கள் யார்? எங்கிருந்து இந்தியத் துணைகண்டத்திற்கு வந்தனர்? எந்த காலகட்டத்தில வந்தனர்? அவர்களின் மொழி, கலாச்சாரம், பண்பாடு, கடவுள், வழிபாட்டுமுறை, வாழ்வியல் என்ன? என்பது குறித்து ”ரிக்வேத சமூகம் ஒரு பார்வை” என்ற புத்தகத்தில் சுந்தரசோழன் மிக விரிவாக எழுதியுள்ளார்.

மேலும் பார்க்க ஆரியர் என்பது ஒரு மொழியைக் குறிப்பதா? இனத்தைக் குறிப்பதா?
பிராமணர்கள்

வரலாற்றில் கோயில் சொத்தில் பிராமணர்கள் செய்த எடை குறைப்புகள்!

ராமேஸ்வரம் கோயிலில் சாமி நகைகள் எடைக்குறைப்பு (திருடப்பட்ட) செய்தி இணையதளத்தில் வைரல் ஆகியுள்ள நிலையில் வரலாற்றில் கோவில் நகை, பணம், விலையுயர்ந்த சாமி ஆடைகள், பூசை பாத்திரங்கள், தானியங்கள் திருட்டில் ஈடுபட்ட பிராமணர்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ.

மேலும் பார்க்க வரலாற்றில் கோயில் சொத்தில் பிராமணர்கள் செய்த எடை குறைப்புகள்!
அழகர் கோயில் தொ.பரமசிவம்

பதினெட்டாம்படி கருப்பசாமியும், அழகர் கோயிலின் திறக்கப்படாத பதினெட்டாம்படி வாசலும்

தமிழ்நாட்டு பெருந்தெய்வக் கோயில்களில் அழகர்கோயில் சில தனித்த நடைமுறைகளை உடையது. அவற்றுள் ஒன்று இக்கோயிலின் தலைவாசல் (ராஜகோபுர வாசல்) எப்பொழுதும் அடைக்கப்பட்டிருப்பதாகும். சிறு தெய்வங்களில் ஒன்றான பதினெட்டாம்படி கருப்பசாமி என்ற தெய்வம் கோபுர வாசலில் உரைக்கின்றது. எனவே கோபுரவாசல் ‘பதினெட்டாம்படி வாசல்’ என்று அழைக்கப்படுகின்றது.

மேலும் பார்க்க பதினெட்டாம்படி கருப்பசாமியும், அழகர் கோயிலின் திறக்கப்படாத பதினெட்டாம்படி வாசலும்
மருது பாண்டியர்

கோயம்புத்தூரில் ஆங்கிலேயருக்கு எதிராக சின்ன மருது திட்டமிட்ட புரட்சி

இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்பு பாரிஸ் நகரின் பாஸ்டர் சிறையை பிரெஞ்சுப் புரட்சிக்காரர்கள் உடைத்து பிரெஞ்சு அரசர் பதினாறாம் லூயியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தது போல, கம்பெனி ஆட்சி நடத்தும் ஆங்கிலேயர்களுடைய கொட்டத்தை அடக்க வேண்டும் என்று சின்ன மருதுவின் தலைமையில் விருப்பாச்சியில் கூடிய குழுவினர் முடிவு செய்தனர்.

மேலும் பார்க்க கோயம்புத்தூரில் ஆங்கிலேயருக்கு எதிராக சின்ன மருது திட்டமிட்ட புரட்சி