நிலக்கரி கொள்கை

காற்று மாசுபாட்டை தீவிரமாக்கும் நிலக்கரி கொள்கையின் தளர்வுகள்; பாரிஸ் ஒப்பந்தம் குறித்து மோடி பேசியதில் உள்ள முரண்

கடந்த ஜூன் மாதம் ஒன்றிய அரசானது தனியார் நிறுவன சுரங்க பணிகளுக்காக 41 நிலக்கரிச் சுரங்கங்களை ஏலம் விடுவதாக அறிவித்திருந்தது. குறிப்பாக இந்த அறிவிப்பு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியைப் பயன்படுத்துவதற்கான கொள்கை மாற்றங்களை முன்வைத்தது.

மேலும் பார்க்க காற்று மாசுபாட்டை தீவிரமாக்கும் நிலக்கரி கொள்கையின் தளர்வுகள்; பாரிஸ் ஒப்பந்தம் குறித்து மோடி பேசியதில் உள்ள முரண்
அலாஸ்கா பனிப்பாறைகள்

அலாஸ்காவில் பனிப்பாறைகள் உருகுவதால் மிகப்பெரிய சுனாமி ஏற்படும் அபாயம்

அடுத்த 20 ஆண்டுகளுக்குள் அலாஸ்காவில் உள்ள பனிமலைகள் உருகி, பாறைகளின் சரிவினால் மிகப்பெரிய சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க அலாஸ்காவில் பனிப்பாறைகள் உருகுவதால் மிகப்பெரிய சுனாமி ஏற்படும் அபாயம்
மானாவாரி விவசாயம்

மானாவாரி விவசாயமும் புரட்டாசி மழையும்

பருவநிலை மாற்றம் காரணமாக இந்த ஆண்டு புரட்டாசியில் மழை சுத்தமாக இல்லை. தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்தது. இதனால் அந்தந்தப் பகுதி மானாவாரிப் பயிரான மக்காச் சோளம், அர்ஜுனா ரகப் பூசணி போன்றவை செழிப்பாக வளர்ந்துள்ளன. ஆனால் நிறைய இடங்களில் புரட்டாசி மழை பொய்த்துள்ளது. இதனால் நடவு செய்து முளைத்து வளர்ந்த மக்காச்சோளம் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பார்க்க மானாவாரி விவசாயமும் புரட்டாசி மழையும்
காலநிலை மாற்றமும் செல்வந்தர்களும்

1% பணக்காரர்கள் உலகின் 310 கோடி ஏழை மக்களை விட இரு மடங்கு அதிகமாக புவிவெப்ப உயர்வுக்கு காரணமாக உள்ளனர் – ஆய்வு

1990-ம் ஆண்டிலிருந்து 2015-க்கு இடைப்பட்ட 25 ஆண்டு காலத்தில் உலக மக்கள் தொகையில் 1 சதவீதமே (63 மில்லியன் மக்கள்தொகை) உள்ள பணக்காரர்கள், சுமார் 3.1 பில்லியன் மக்கள் தொகையை விட இரண்டு மடங்கு அதிகமாக கரியமில வாயுவை வெளியிடுவதாக ஸ்டாக்ஹோம் சுற்றுச்சூழல் நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் பார்க்க 1% பணக்காரர்கள் உலகின் 310 கோடி ஏழை மக்களை விட இரு மடங்கு அதிகமாக புவிவெப்ப உயர்வுக்கு காரணமாக உள்ளனர் – ஆய்வு
மின்னல் தாக்குதல்

பருவநிலை மாற்றத்தினால் அதிகரிக்கும் மின்னல்கள்! இவ்வளவு பேர் இறக்கிறார்களா?

2001-ம் ஆண்டு தொடங்கி 2018-ம் ஆண்டு வரையிலான 18 ஆண்டுகள் காலக்கட்டத்தில் இந்தியாவில் 42,500 பேர் மின்னல் தாக்கி இறந்துள்ளனர்.
ஒவ்வொரு டிகிரி வெப்பநிலை உயர்வுக்கும், மின்னல்கள் உருவாகும் எண்ணிக்கை 10% சதவீதம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தை சேர்ந்த ஆய்வாளர் ராய் கூறுகிறார்.

மேலும் பார்க்க பருவநிலை மாற்றத்தினால் அதிகரிக்கும் மின்னல்கள்! இவ்வளவு பேர் இறக்கிறார்களா?
ஊழி கடிகாரம்

அழிவின் விளிம்பில் இருக்கிறதா மனித குலம்? எச்சரிக்கும் ஊழி கடிகாரம் (Doomsday Clock)

ஒரு நிமிடம் 40 நொடிகளில் இந்த உலகில் வாழும் உயிர்கள் அனைத்தின் எதிர்காலமும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த நிலையையும் நாம்தான் உருவாக்கினோம் என்பதுதான் இதிலிருக்கும் முரண்பாடு.

மேலும் பார்க்க அழிவின் விளிம்பில் இருக்கிறதா மனித குலம்? எச்சரிக்கும் ஊழி கடிகாரம் (Doomsday Clock)
locust india tamil

பருவநிலை மாற்றமும் பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுப்பும்

பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்குதல் இந்திய விவசாயிகளை அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. பாலைவன வெட்டுக்கிளிகளின் பெருக்கத்தின் பின்னணியில் உள்ள காரணமான பருவநிலை மாற்றத்தினைக் குறித்து விளக்குகிறது இக்கட்டுரை.

மேலும் பார்க்க பருவநிலை மாற்றமும் பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுப்பும்