சென்னை கொரோனா தொற்று

கொரோனா தொற்று டெல்லியை நோக்கி நகரும் சென்னை

இந்தியாவிலேயே சிறந்த சுகாதாரக் கட்டமைப்பைக் கொண்டதாய் சொல்லப்படும் தமிழ்நாட்டின் நிலையும் டெல்லியின் நிலையைப் போல மாறும் அபாயத்தில் இருக்கிறது. குறிப்பாக சென்னையில் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. பெரும்பாலான கொரோனா தொற்று கொண்ட மக்கள் மருத்துவப் படுக்கைகள் இல்லாமல் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். சென்னையில் நிலையை தரவுகளுடன் விரிவாகப் பார்ப்போம்.

மேலும் பார்க்க கொரோனா தொற்று டெல்லியை நோக்கி நகரும் சென்னை
சென்னை ஆறுகள்

சென்னை ஏன் மழைக்கு அஞ்சுகிறது? பெருநகரின் வளர்ச்சியும் பேரிடரும்!

இயல்பான பருவமழை என்பது பெரும் பேரச்சம் கொள்ள வேண்டிய பேரிடராக கடந்த சில ஆண்டுகளாக மாறிவிட்ட நிலையில் நாமிருக்கிறோம். குறிப்பாக சென்னை மாநகரம் 2015-ம் ஆண்டின் வெள்ளத்திற்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களை வெள்ளத்தின் மீதான மிகுந்த பயத்துடன் மழையை அணுகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

மேலும் பார்க்க சென்னை ஏன் மழைக்கு அஞ்சுகிறது? பெருநகரின் வளர்ச்சியும் பேரிடரும்!
கட்டுப்படுத்தப்பட்ட பகுதி

ஒரே வாரத்தில் சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 10-லிருந்து 70-ஆக உயர்வு

சென்னையில் குறைந்து வந்த தொற்றின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. 10 என்ற எண்ணிக்கையில் இருந்த கட்டுப்படுத்த பகுதிகளின் (Containment Zones) எண்ணிக்கை ஒரே வாரத்தில் 70 ஆக அதிகரித்திருக்கிறது.

மேலும் பார்க்க ஒரே வாரத்தில் சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 10-லிருந்து 70-ஆக உயர்வு
துப்புரவுப் பணியாளர் போராட்டம்

16,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சென்னை மாநகராட்சியின் குப்பை அகற்றும் பணிக்கான ஒப்பந்தம்

சென்னை மாநகராட்சியில் குப்பை அகற்றும் பணி ஸ்பெயின் மற்றும் இந்திய கூட்டு நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் இந்த திட்டத்தை செப்டம்பர் 30-ம் தேதி தீவுத் திடலில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கிறார்.

மேலும் பார்க்க 16,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சென்னை மாநகராட்சியின் குப்பை அகற்றும் பணிக்கான ஒப்பந்தம்