சென்னை வெள்ளம் காரணங்கள்

சென்னை வெள்ளத்தில் மூழ்குவதற்கு காரணங்கள் இதுதான்!

சென்னை ஏன் ஒவ்வொரு மழைக்கும் மூழ்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது? இனி வரும் காலங்களில் வெள்ளத்திலிருந்து சென்னை தப்பிக்க வழிகள் இருக்கிறது?

மேலும் பார்க்க சென்னை வெள்ளத்தில் மூழ்குவதற்கு காரணங்கள் இதுதான்!
ஜெய்பீம்

ஜெய்பீம் திரைப்படத்தின் உண்மைக் கதை| 1993 கொலை வழக்கு நடந்தது என்ன?

நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவரும் ஜெய்பீம் படம் உண்மைக் கதையினை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இருளர் பழங்குடி மக்களுக்கு நடந்த கொடுமைகளை இந்த காணொளியில் விளக்குகிறோம்.

மேலும் பார்க்க ஜெய்பீம் திரைப்படத்தின் உண்மைக் கதை| 1993 கொலை வழக்கு நடந்தது என்ன?
முல்லைப்பெரியாறு அணை

முல்லைப்பெரியாறு அணை உடையுமா? ஒருவேளை உடைந்தால் என்னதான் நடக்கும்?

முல்லைப் பெரியாறு அணை உடையுமா? ஒருவேளை உடைந்தால் என்னதான் நடக்கும்? அணை பற்றிய முழுமையான பின்னணி தரவுகளுடன் விளக்கும் காணொளி. உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து அணையைக் காத்திடுவோம்

மேலும் பார்க்க முல்லைப்பெரியாறு அணை உடையுமா? ஒருவேளை உடைந்தால் என்னதான் நடக்கும்?
இல்லம் தேடி கல்வி

இல்லம் தேடி கல்வியா? காவியா?

இல்லம் தேடி கல்வி Illam thedi Kalvi எனும் திட்டத்தினை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாடு முழுதும் 1.7 லட்சம் தன்னார்வலர்களை பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்த நியமிக்கப் போகிறது. தன்னார்வலர்களை நியமிப்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயல்திட்டம் என்றும், இது புதிய கல்விக் கொள்கையின் ஒரு அங்கம் என்றும் இத்திட்டத்தின் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

மேலும் பார்க்க இல்லம் தேடி கல்வியா? காவியா?
ஆர்.எஸ்.எஸ் நரக மாளிகை

RSS-ன் ரகசிய கட்டமைப்பு எப்படி செயல்படுகிறது? – நரக மாளிகை

ஆர்.எஸ்.எஸ் RSS அமைப்பு ரகசியமாக தனது கட்டமைப்புகளை எப்படி வளர்க்கிறது, குழந்தைகளை எப்படி மதவெறியர்களாகவும், வன்முறையாளர்களாகவும் பயிற்றுவிக்கிறது, மதக் கலவரங்களை எப்படியெல்லாம் திட்டமிடுகிறது என்பதை RSS அமைப்பில் 25 ஆண்டுகள் பணியாற்றிய சுதீஷ் மின்னி என்பவர் ஒப்புதல் வாக்குமூலமாக நரக மாளிகை என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். அந்த புத்தகம் வெளிப்படுத்தும் அதிர்ச்சிகரமான தகவல்களை இங்கு பார்க்கலாம்.

மேலும் பார்க்க RSS-ன் ரகசிய கட்டமைப்பு எப்படி செயல்படுகிறது? – நரக மாளிகை

பிரிட்டனிடம் 1500கோடி இழப்பீடு வாங்கி தந்த தமிழன் ஆர்.கே.சண்முகம் செட்டியார்

ஆர்.கே.சண்முகம் செட்டியார் இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆவார். சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை சமர்ப்பித்தவர் தமிழராகிய ஆர்.கே.சண்முகம் அவர்கள்தான். உலக வங்கி துவக்கப்பட்ட கூட்டத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக உரையாற்றினார். வெள்ளையர்களிடம் சண்டையிட்டு இழப்பீடாக இந்தியாவிற்கு 1500 கோடி வாங்கித் தந்தார். தமிழிசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராகவும் விளங்கினார். இப்படி பன்முக சிறப்புகளைக் கொண்ட ஆர்.கே.சண்முகம் செட்டியாரின் பிறந்த நாளில் அவரைப் பற்றிய விரிவான அரிய தகவல்களைப் பார்ப்போம்.

மேலும் பார்க்க பிரிட்டனிடம் 1500கோடி இழப்பீடு வாங்கி தந்த தமிழன் ஆர்.கே.சண்முகம் செட்டியார்
முல்லைப்பெரியாறு அணை

முல்லைப்பெரியாறு அணை உடையாது. ஒருவேளை உடைந்தால் என்ன நடக்கும்? உடைபடும் கேரளாவின் பொய்கள்.

இப்போது நாம் உணர்ச்சிப்பூர்வமான வாதங்களை ஒதுக்கிவைத்து விட்டு, உண்மைகள் என்னவென்று விரிவாகப் பார்க்கலாம். முல்லைப் பெரியாறு அணை உடையுமா, ஒருவேளை உண்மையிலே உடைந்தாலும் அதனால் என்ன பாதிப்பு வரும் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

மேலும் பார்க்க முல்லைப்பெரியாறு அணை உடையாது. ஒருவேளை உடைந்தால் என்ன நடக்கும்? உடைபடும் கேரளாவின் பொய்கள்.
இருளர்கள்

ஜெய்பீம் திரைப்படம் காட்டிய மறக்கடிக்கப்பட்ட இருளர் மக்களின் தஞ்சாவூர் மாத்திரை – சித்த மருத்துவர் பாலசுப்ரமணியன்

இருளர் மக்கள் பாம்புக்கடிக்கு பயன்படுத்திய முக்கியமான தஞ்சாவூர் மாத்திரையும் ஜெய்பீம் திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மறக்கடிக்கப்பட்ட தஞ்சாவூர் மாத்திரையின் வரலாற்றைப் பார்ப்போம்.

மேலும் பார்க்க ஜெய்பீம் திரைப்படம் காட்டிய மறக்கடிக்கப்பட்ட இருளர் மக்களின் தஞ்சாவூர் மாத்திரை – சித்த மருத்துவர் பாலசுப்ரமணியன்

சென்னை வானிலை மையம் உருவான கதை

இந்தியாவில் கிழக்கிந்திய நிறுவனம் தான் முதன்முதலாக வானிலை ஆய்வு மையங்களை ஏற்படுத்தியது. 1785ம் ஆண்டு கொல்கத்தா ஆய்வு மையத்தையும் 1796ம் ஆண்டு மதராசு ஆய்வு மையத்தையும் உருவாக்கியது. பிரட்டிஸ் ஆட்சியின் நேரடிகட்டுப்பாட்டுக்கு வந்தபின் 1875ஆம்…

மேலும் பார்க்க சென்னை வானிலை மையம் உருவான கதை

யார் இந்த இருளர்கள்?

தமிழ்நாட்டில் மொத்தம் 36 வகையான பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் மொத்த மக்கள் தொகை 7.21சதவீதம் என்று 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளிப்படுத்துகிறது. இவர்களில் தோடா, கோடா, குறும்பர், இருளர், பணியன்,…

மேலும் பார்க்க யார் இந்த இருளர்கள்?