நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவரும் ஜெய்பீம் படம் உண்மைக் கதையினை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இருளர் பழங்குடி மக்களுக்கு நடந்த கொடுமைகளை இந்த காணொளியில் விளக்குகிறோம்.
முழுமையான காணொளி
கீழே உள்ள இணைப்பில் காணொளியைப் பார்க்கலாம். மற்ற வீடியோக்களைப் பார்க்க Madras Review யூடியூப் சேனலை Subscribe செய்யவும்.