ஐந்து மாதத்தில் 2.5 கோடி பேர் வேலை இழந்துள்ளனர்.

2.2 கோடி பேர் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் வேலையிழந்துள்ளனர்

மேலும் பார்க்க ஐந்து மாதத்தில் 2.5 கோடி பேர் வேலை இழந்துள்ளனர்.
ஐ.எல்.ஓ அறிக்கை

பொருளாதாரத்தையும், வேலைவாய்ப்பையும் மீட்க அரசாங்க செலவீனத்தை அதிகரிக்க வேண்டும் : ILO அறிவிப்பு

பணக்கார நாடுகளின் அரசாங்கம் தங்கள் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை உட்புகுத்துகின்றனர். ஆனால் ஏழை நாடுகளால் இதைச் செய்ய முடியவில்லை. இதுபோன்ற நிதி தூண்டுதல் இல்லாவிட்டால், தொழிலாளர்களின் வேலை நேர இழப்புகள் எதிர்காலத்தில் 28% சதவீதமாக அதிகரிக்கும்.

மேலும் பார்க்க பொருளாதாரத்தையும், வேலைவாய்ப்பையும் மீட்க அரசாங்க செலவீனத்தை அதிகரிக்க வேண்டும் : ILO அறிவிப்பு
ஊரடங்கில் வேலை இழப்பு

ஊரடங்கில் மொத்தமாக வேலை இழந்தவர்கள் எத்தனை பேர்?

ஏப்ரல் மாதத்தின் போது 1.77 கோடி சம்பள ஊழியர்கள் இந்தியாவில் முழு ஊரடங்கின் காரணமாக வேலை இழந்திருந்தனர். மொத்தமாக இந்த 4 மாத கால ஊரடங்கு நேரத்தில் 1.89 கோடி சம்பள ஊழியர்களின் வேலை பறிபோயிருப்பதாக CMIE தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க ஊரடங்கில் மொத்தமாக வேலை இழந்தவர்கள் எத்தனை பேர்?