2.2 கோடி பேர் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் வேலையிழந்துள்ளனர்
மேலும் பார்க்க ஐந்து மாதத்தில் 2.5 கோடி பேர் வேலை இழந்துள்ளனர்.Tag: வேலை இழப்பு
பொருளாதாரத்தையும், வேலைவாய்ப்பையும் மீட்க அரசாங்க செலவீனத்தை அதிகரிக்க வேண்டும் : ILO அறிவிப்பு
பணக்கார நாடுகளின் அரசாங்கம் தங்கள் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை உட்புகுத்துகின்றனர். ஆனால் ஏழை நாடுகளால் இதைச் செய்ய முடியவில்லை. இதுபோன்ற நிதி தூண்டுதல் இல்லாவிட்டால், தொழிலாளர்களின் வேலை நேர இழப்புகள் எதிர்காலத்தில் 28% சதவீதமாக அதிகரிக்கும்.
மேலும் பார்க்க பொருளாதாரத்தையும், வேலைவாய்ப்பையும் மீட்க அரசாங்க செலவீனத்தை அதிகரிக்க வேண்டும் : ILO அறிவிப்புஊரடங்கில் மொத்தமாக வேலை இழந்தவர்கள் எத்தனை பேர்?
ஏப்ரல் மாதத்தின் போது 1.77 கோடி சம்பள ஊழியர்கள் இந்தியாவில் முழு ஊரடங்கின் காரணமாக வேலை இழந்திருந்தனர். மொத்தமாக இந்த 4 மாத கால ஊரடங்கு நேரத்தில் 1.89 கோடி சம்பள ஊழியர்களின் வேலை பறிபோயிருப்பதாக CMIE தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க ஊரடங்கில் மொத்தமாக வேலை இழந்தவர்கள் எத்தனை பேர்?