ஸ்டான் சுவாமி

ஸ்டான் சுவாமியின் மரணத்திற்கு யார் காரணம்?

இந்தியாவின் கனிம வளங்களில் 40% ஜார்கண்ட் மாநிலத்தில் தான் உள்ளது. ஆனால் அதே ஜார்கண்ட் மாநிலத்தில் 39.1% மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கிறார்கள். கார்ப்பரேட் நலன்களுக்காக நசுக்கப்படும் இந்த ஆதிவாசி மக்களுக்காக ஸ்டான் சுவாமி குரல் கொடுத்து வந்தார்.

மேலும் பார்க்க ஸ்டான் சுவாமியின் மரணத்திற்கு யார் காரணம்?
கெளதம் நவ்லகா

கௌதம் நவ்லகா வழக்கு : வீட்டுக் காவலில் இருந்தது ‘கஸ்டடி’ கிடையாதா?

”வீட்டுக்காவலில் இருந்த வழக்கு சட்டதிற்கு புறம்பானது என்றானதால் அந்த நாட்களை சி.ஆர்.பிசி 162’ன் படி பிணை வழங்குவதற்கான நாட்களுக்கான கணக்கில் ஏற்கமுடியாது” எனக் கூறி மும்பை உயர்நீதிமன்றம் 08.02.2021 அன்று தள்ளுபடி செய்தது. கைது ’சட்டதிற்கு புறம்பானது’ என்றானதால் ’கஸ்டடியும்’ சட்டதிற்கு புறம்பானது என மும்பை நீதிமன்றம் கூறியது.

மேலும் பார்க்க கௌதம் நவ்லகா வழக்கு : வீட்டுக் காவலில் இருந்தது ‘கஸ்டடி’ கிடையாதா?
கெளதம் நவ்லகா

சிறையில் கண்ணாடி திருடப்பட்ட பிறகு கெளதம் நவ்லகாவிற்கு புதிய கண்ணாடியை தர மறுத்த சிறை அதிகாரிகள்; மும்பை நீதிமன்றம் கண்டனம்

“கடந்த திங்கள்கிழமை நவ்லகா-வின் கண்ணாடி சிறையில் திருடப்பட்டு விட்டது. கண்ணாடி இல்லாமல் கிட்டத்தட்ட அவர் ஒரு பார்வையற்றவர் போன்றவர்” என அவரின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். “இதனால் இந்த மாத தொடக்கத்தில் ஒரு ஜோடி புதிய கண்ணாடியை தபால் மூலம் அவருக்கு அனுப்பினோம். ஆனால் ​​சிறை அதிகாரிகள் அதை ஏற்க மறுத்து திருப்பி அனுப்பினர்” என நவ்லகா-வின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

மேலும் பார்க்க சிறையில் கண்ணாடி திருடப்பட்ட பிறகு கெளதம் நவ்லகாவிற்கு புதிய கண்ணாடியை தர மறுத்த சிறை அதிகாரிகள்; மும்பை நீதிமன்றம் கண்டனம்
வரவர ராவ்

வரவர ராவ் மரணப் படுக்கையில் இருக்கிறார்; மருத்துவமனையில் சேர்க்க உத்தரவிட்ட மும்பை உயர்நீதிமன்றம்

வரவர ராவ் மரணப்படுக்கையில் இருக்கிறார். அவரை மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று சிறை நிர்வாகத்திற்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் பார்க்க வரவர ராவ் மரணப் படுக்கையில் இருக்கிறார்; மருத்துவமனையில் சேர்க்க உத்தரவிட்ட மும்பை உயர்நீதிமன்றம்
ஸ்டேன் சுவாமி

”இன்று ஸ்டேன் சுவாமிக்கு நடப்பது நாளை நமக்கு நடக்கும்” – ஜார்க்கண்ட் முதல்வர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குரல்கள்

பீமா கொரேகான் வழக்கில் ஊபா (UAPA) சட்டத்தின் கீழ் பாதிரியாரும், சமூக செயற்பாட்டாளருமான ஸ்டேன் சுவாமி கைது செய்யப்பட்டிருப்பதை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் கண்டித்துள்ளனர். ஊபா போன்ற சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுத்திட ஒரு வலுவான இயக்கத்தினை உருவாக்க வேண்டும் என்றும், அச்சட்டத்தினை திரும்பப் பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க ”இன்று ஸ்டேன் சுவாமிக்கு நடப்பது நாளை நமக்கு நடக்கும்” – ஜார்க்கண்ட் முதல்வர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குரல்கள்
ஸ்டான் சுவாமி

83 வயது செயல்பாட்டளர் ஸ்டான் சுவாமியை பீமா கொரோகான் வழக்கில் NIA கைது செய்துள்ளது

83 வயது நிரம்பிய மனித உரிமை செயல்பாட்டாளரான ஸ்டான் சுவாமி அவர்களை தேசிய புலனாய்வு முகமை (National Investigation Agency -NIA) ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நேற்று கைது செய்துள்ளது.

மேலும் பார்க்க 83 வயது செயல்பாட்டளர் ஸ்டான் சுவாமியை பீமா கொரோகான் வழக்கில் NIA கைது செய்துள்ளது
கபீர் கலா மஞ்ச்

தொடரும் கைது; பீமா கொரோகான் வழக்கில் கபீர் கலா மஞ்ச் அமைப்பைச் சேர்ந்த மூன்று பேர் கைது

புனே நகரத்தில் டிசம்பர் 31, 2017 அன்று நடைபெற்ற எல்கர் பரிஷத் (Elgar Parishad) நிகழ்வினை ஒருங்கிணைத்த 250 தலித் மற்றும் மனித உரிமை அமைப்புகளில் ’கபீர் கலா மஞ்ச்’ அமைப்பும் ஒன்று. இந்த அமைப்பைச் சார்ந்த கைச்சோர் (Gaichor) மற்றும் சாகர் கோர்கே (Sagar Gorkhe), ஜோதி ஜக்தாப் ஆகிய மூவரும் பீமா கொரேகான் வன்முறையுடன் தொடர்புபடுத்தப்பட்டு செப்டம்பர் 7-ம் தேதி தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டனர்.

மேலும் பார்க்க தொடரும் கைது; பீமா கொரோகான் வழக்கில் கபீர் கலா மஞ்ச் அமைப்பைச் சேர்ந்த மூன்று பேர் கைது
பேராசிரியர் ஹனிபாபு

பீமா கொரேகான் வழக்கில் தொடர்ந்து கைது செய்யப்படும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள்

தேசிய புலனாய்வு முகமை ஜூலை மாதம் 28-ம் தேதி டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹனி பாபுவை கைது செய்தனர். 11 முக்கிய நபர்களைத் தொடர்ந்து இவரும் பீமா கொரேகான் சம்பவத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பார்க்க பீமா கொரேகான் வழக்கில் தொடர்ந்து கைது செய்யப்படும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள்
varavara rao

உயிருக்கு ஆபத்தான நிலையில் வரவர ராவுக்கு சிகிச்சை மறுப்பதா? – செயல்பாட்டாளர்கள்

அரசின் சிறைக்காவலில் உள்ள ஒருவருக்கு, அவரது உயிருக்கு ஆபத்து இருகிறது என்று தெரிந்தும், போதிய மருத்துவ சிகிச்சை அளிக்க மறுப்பது, என்கவுன்டருக்கு சமமானதாகும் என்றும், இது சட்டத்தை மீறிய தண்டனை என்றும் ரொமிலா தாப்பர் உள்ளிட்ட அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க உயிருக்கு ஆபத்தான நிலையில் வரவர ராவுக்கு சிகிச்சை மறுப்பதா? – செயல்பாட்டாளர்கள்