”நான் மன்னிப்பு கேட்கவில்லை, என் மீது பெருந்தன்மையோடு நடந்து கொள்ளுமாறும் நான் முறையிடவில்லை. இந்த நீதீமன்றம் என் மீதான குற்றமாக முடிவு செய்ததற்கு சட்டப்படி எந்த தண்டனை வழங்குகிறதோ, அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள நான் தயாராக வந்திருக்கிறேன்.” என்று பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.
மேலும் பார்க்க மன்னிப்பு கேட்க மாட்டேன்; தண்டனையை ஏற்கிறேன் – உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷன்Tag: நீதிமன்ற அவமதிப்பு
முன்னாள் நீதிபதிகள், அதிகாரிகள், வழக்கறிஞர்கள் என பிரசாந்த் பூஷனுக்கு குவியும் ஆதரவு
முன்னாள் நீதிபதிகள், அதிகாரிகள், அறிவுஜீவிகள், சமூக செயல்பாட்டாளர்கள் என 3000 பேர் இணைந்து பிரசாந்த் பூஷனுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மேலும் பார்க்க முன்னாள் நீதிபதிகள், அதிகாரிகள், வழக்கறிஞர்கள் என பிரசாந்த் பூஷனுக்கு குவியும் ஆதரவுநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளியாக அறிவிப்பு! அவர் செய்த குற்றம் என்ன?
நாடே கூர்ந்து கவனித்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பிரசாந்த் பூஷன் குற்றவாளியாக உச்சநீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் மீதான தண்டனை விவரங்கள் வரும் ஆகஸ்ட் 20 அன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளியாக அறிவிப்பு! அவர் செய்த குற்றம் என்ன?