என்ன நடக்ககிறது ஹரியானாவில் ? கலவரம் வெடித்தது எப்படி? பஜ்ரங் தள் யூடியூபரின் பின்னணி என்ன?
மேலும் பார்க்க என்ன நடக்ககிறது ஹரியானாவில்? கலவரம் வெடித்தது எப்படி?Tag: சத்தியராஜ் குப்புசாமி
மணிப்பூர் ஏன் எரிகிறது?
மணிப்பூர் ஏன் கலவரத்தில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது? அங்கு என்ன பிரச்சினை? என்ன நடக்கிறது என்பதை வரலாற்றுப்பூர்வமாக விளக்கும் காணொளி!
மேலும் பார்க்க மணிப்பூர் ஏன் எரிகிறது?டார்வினை டெலிட் செய்த மோடி அரசு!
உயிரினங்கள் எப்படி தோன்றின? மனிதன் எப்படி உருவானான் என்பதனை முதன்முதலில் நிறுவிய சார்லஸ் டார்வினின் பரிணாமக் கொள்கை குறித்த பாடங்கள் NCERT அறிவியல் பாடத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. ஏன் இதனை இந்த அரசு நீக்குகிறது எனும் பின்னணியை விளக்குகிறது இக்காணொளி.
மேலும் பார்க்க டார்வினை டெலிட் செய்த மோடி அரசு!வரலாற்றில் அர்ச்சகர்கள் செய்த கோயில் திருட்டுகள்
திருத்தணி கோயிலில் அர்ச்சகர்கள் சிசிடிவி கேமராவை துண்டு போட்டு மூடிய வீடியோ வெளிவந்து அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கேமரா மூடப்பட்ட பிறகு என்ன நடந்திருக்கும்? வரலாற்றில் கோயில்கள் அர்ச்சகர்கள் செய்த திருட்டுகள் குறித்து வெளிவராத பட்டியல்.
மேலும் பார்க்க வரலாற்றில் அர்ச்சகர்கள் செய்த கோயில் திருட்டுகள்சந்தானத்துக்கு தகுதி இருக்கா?
நடிகர் சந்தானம் சினிமாவில் ஒருவரை உயர்த்துவதற்காக மற்றவர்களை தாழ்த்தக் கூடாது என்று பேசியுள்ளார். இப்படி ஒரு கருத்தை சொல்வதற்கு நடிகர் சந்தானத்திற்கு தகுதி இருக்கிறதா? நடிகர் சந்தானத்திற்கு சில கேள்விகளை Madras Review எழுப்புகிறது.
மேலும் பார்க்க சந்தானத்துக்கு தகுதி இருக்கா?ஜெய்பீம் திரைப்படத்தின் உண்மைக் கதை| 1993 கொலை வழக்கு நடந்தது என்ன?
நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவரும் ஜெய்பீம் படம் உண்மைக் கதையினை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இருளர் பழங்குடி மக்களுக்கு நடந்த கொடுமைகளை இந்த காணொளியில் விளக்குகிறோம்.
மேலும் பார்க்க ஜெய்பீம் திரைப்படத்தின் உண்மைக் கதை| 1993 கொலை வழக்கு நடந்தது என்ன?இல்லம் தேடி கல்வியா? காவியா?
இல்லம் தேடி கல்வி Illam thedi Kalvi எனும் திட்டத்தினை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாடு முழுதும் 1.7 லட்சம் தன்னார்வலர்களை பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்த நியமிக்கப் போகிறது. தன்னார்வலர்களை நியமிப்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயல்திட்டம் என்றும், இது புதிய கல்விக் கொள்கையின் ஒரு அங்கம் என்றும் இத்திட்டத்தின் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
மேலும் பார்க்க இல்லம் தேடி கல்வியா? காவியா?RSS-ன் ரகசிய கட்டமைப்பு எப்படி செயல்படுகிறது? – நரக மாளிகை
ஆர்.எஸ்.எஸ் RSS அமைப்பு ரகசியமாக தனது கட்டமைப்புகளை எப்படி வளர்க்கிறது, குழந்தைகளை எப்படி மதவெறியர்களாகவும், வன்முறையாளர்களாகவும் பயிற்றுவிக்கிறது, மதக் கலவரங்களை எப்படியெல்லாம் திட்டமிடுகிறது என்பதை RSS அமைப்பில் 25 ஆண்டுகள் பணியாற்றிய சுதீஷ் மின்னி என்பவர் ஒப்புதல் வாக்குமூலமாக நரக மாளிகை என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். அந்த புத்தகம் வெளிப்படுத்தும் அதிர்ச்சிகரமான தகவல்களை இங்கு பார்க்கலாம்.
மேலும் பார்க்க RSS-ன் ரகசிய கட்டமைப்பு எப்படி செயல்படுகிறது? – நரக மாளிகைPM CARES நிதியை ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்துகிறதா?
கொரோனா நிவாரணத்திற்காக பிரதமர் வேண்டுகோளின் அடிப்படையில் வசூலிக்கப்பட்ட PM CARES நிதி அரசின் அதிகாரத்திற்குட்பட்ட நிதி அல்ல என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. மேலும் அந்த நிதி எதற்காக பயன்படுத்தப்பட்டது என்ற விவரங்களையும் தர மறுத்துள்ளது. இந்நிலையில் அரசாங்க நிதியை 700க்கும் மேற்பட்ட NGO-க்கள் பயன்படுத்த அனுமதித்தது பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அதனைப் பற்றிய விவரங்களை இந்த காணொளியில் விரிவாகக் காணலாம்.
மேலும் பார்க்க PM CARES நிதியை ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்துகிறதா?மோடி அமெரிக்கா போனது எதற்கு? ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி ஸ்வாகா
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் நடைபெற்ற QUAD நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார். இந்தியாவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்த 60 கோடி தடுப்பூசியை அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் ஏற்றுமதி செய்ய அக்கூட்டத்தில் பேசப்படுவதாக சிவில் சமூக அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரித்த தடுப்பூசி குறித்தும், மோடியின் பயணம் குறித்தும் விளக்குகிறது இக்காணொளி.
மேலும் பார்க்க மோடி அமெரிக்கா போனது எதற்கு? ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி ஸ்வாகா