திருத்தணி கோவில் சிசிடிவி

வரலாற்றில் அர்ச்சகர்கள் செய்த கோயில் திருட்டுகள்

திருத்தணி கோயிலில் அர்ச்சகர்கள் சிசிடிவி கேமராவை துண்டு போட்டு மூடிய வீடியோ வெளிவந்து அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கேமரா மூடப்பட்ட பிறகு என்ன நடந்திருக்கும்? வரலாற்றில் கோயில்கள் அர்ச்சகர்கள் செய்த திருட்டுகள் குறித்து வெளிவராத பட்டியல்.

மேலும் பார்க்க வரலாற்றில் அர்ச்சகர்கள் செய்த கோயில் திருட்டுகள்
சந்தானம் ஜெய்பீம்

சந்தானத்துக்கு தகுதி இருக்கா?

நடிகர் சந்தானம் சினிமாவில் ஒருவரை உயர்த்துவதற்காக மற்றவர்களை தாழ்த்தக் கூடாது என்று பேசியுள்ளார். இப்படி ஒரு கருத்தை சொல்வதற்கு நடிகர் சந்தானத்திற்கு தகுதி இருக்கிறதா? நடிகர் சந்தானத்திற்கு சில கேள்விகளை Madras Review எழுப்புகிறது.

மேலும் பார்க்க சந்தானத்துக்கு தகுதி இருக்கா?
ஜெய்பீம்

ஜெய்பீம் திரைப்படத்தின் உண்மைக் கதை| 1993 கொலை வழக்கு நடந்தது என்ன?

நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவரும் ஜெய்பீம் படம் உண்மைக் கதையினை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இருளர் பழங்குடி மக்களுக்கு நடந்த கொடுமைகளை இந்த காணொளியில் விளக்குகிறோம்.

மேலும் பார்க்க ஜெய்பீம் திரைப்படத்தின் உண்மைக் கதை| 1993 கொலை வழக்கு நடந்தது என்ன?
இல்லம் தேடி கல்வி

இல்லம் தேடி கல்வியா? காவியா?

இல்லம் தேடி கல்வி Illam thedi Kalvi எனும் திட்டத்தினை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாடு முழுதும் 1.7 லட்சம் தன்னார்வலர்களை பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்த நியமிக்கப் போகிறது. தன்னார்வலர்களை நியமிப்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயல்திட்டம் என்றும், இது புதிய கல்விக் கொள்கையின் ஒரு அங்கம் என்றும் இத்திட்டத்தின் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

மேலும் பார்க்க இல்லம் தேடி கல்வியா? காவியா?
ஆர்.எஸ்.எஸ் நரக மாளிகை

RSS-ன் ரகசிய கட்டமைப்பு எப்படி செயல்படுகிறது? – நரக மாளிகை

ஆர்.எஸ்.எஸ் RSS அமைப்பு ரகசியமாக தனது கட்டமைப்புகளை எப்படி வளர்க்கிறது, குழந்தைகளை எப்படி மதவெறியர்களாகவும், வன்முறையாளர்களாகவும் பயிற்றுவிக்கிறது, மதக் கலவரங்களை எப்படியெல்லாம் திட்டமிடுகிறது என்பதை RSS அமைப்பில் 25 ஆண்டுகள் பணியாற்றிய சுதீஷ் மின்னி என்பவர் ஒப்புதல் வாக்குமூலமாக நரக மாளிகை என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். அந்த புத்தகம் வெளிப்படுத்தும் அதிர்ச்சிகரமான தகவல்களை இங்கு பார்க்கலாம்.

மேலும் பார்க்க RSS-ன் ரகசிய கட்டமைப்பு எப்படி செயல்படுகிறது? – நரக மாளிகை
பி.எம்.கேர்ஸ்

PM CARES நிதியை ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்துகிறதா?

கொரோனா நிவாரணத்திற்காக பிரதமர் வேண்டுகோளின் அடிப்படையில் வசூலிக்கப்பட்ட PM CARES நிதி அரசின் அதிகாரத்திற்குட்பட்ட நிதி அல்ல என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. மேலும் அந்த நிதி எதற்காக பயன்படுத்தப்பட்டது என்ற விவரங்களையும் தர மறுத்துள்ளது. இந்நிலையில் அரசாங்க நிதியை 700க்கும் மேற்பட்ட NGO-க்கள் பயன்படுத்த அனுமதித்தது பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அதனைப் பற்றிய விவரங்களை இந்த காணொளியில் விரிவாகக் காணலாம்.

மேலும் பார்க்க PM CARES நிதியை ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்துகிறதா?
ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி

மோடி அமெரிக்கா போனது எதற்கு? ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி ஸ்வாகா

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் நடைபெற்ற QUAD நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார். இந்தியாவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்த 60 கோடி தடுப்பூசியை அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் ஏற்றுமதி செய்ய அக்கூட்டத்தில் பேசப்படுவதாக சிவில் சமூக அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரித்த தடுப்பூசி குறித்தும், மோடியின் பயணம் குறித்தும் விளக்குகிறது இக்காணொளி.

மேலும் பார்க்க மோடி அமெரிக்கா போனது எதற்கு? ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி ஸ்வாகா
பாஜக

பாஜக பிரமுகர்களின் பாலியல் பட்டியல்! வெளிவராத தொகுப்பு

நாடு முழுவதும் பல்வேறு பாலியல் குற்றங்களில் பாஜகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் கடந்த சில வருடங்களில் பாலியல் குற்றங்களில் சிக்கிய பாஜக பிரமுகர்களின் பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க பாஜக பிரமுகர்களின் பாலியல் பட்டியல்! வெளிவராத தொகுப்பு
இந்தியா பாகிஸ்தான்

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு யாரெல்லாம் காரணம்?

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் பின்னணியில் உள்ள பல்வேறு விவாதிக்கப்படாத விடயங்களை விவாதமாக்குகிறது இந்த காணொளி.

மேலும் பார்க்க இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு யாரெல்லாம் காரணம்?
பெகாசஸ்

பெகாசஸ் மூலம் கொலை செய்ய முடியுமா? – சத்தியராஜ் குப்புசாமி

பெகாசஸ் உளவு செயலி மூலம் உலக அளவில் என்னென்ன நிகழ்த்தப்பட்டிருக்கின்றன? என்னென்ன நிகழ்த்தப்பட முடியும் என்பது பற்றிய விரிவான அலசல்.

மேலும் பார்க்க பெகாசஸ் மூலம் கொலை செய்ய முடியுமா? – சத்தியராஜ் குப்புசாமி