புரட்சிக் கவிதைகள் மட்டுமல்ல, பாரதிதாசன் அவர்களின் காதல் கவிதைகளும் மிக முக்கியமானவை. அதிகம் பேசப்படாத பாரதிதாசன் அவர்களின் காதல் கவிதைகளைப் பற்றிய பார்வை.
மேலும் பார்க்க பாரதிதாசனும் காதலும்!Tag: கவிதை
பாகம் 2: அரங்கேறும் சாமானியர்களின் குரல்கள் – புத்தகங்களின் அறிமுகம்
பொற்கொல்லர்களின் வாழ்வை பதிவு செய்யும் கவிஞர் தாணு அவர்களின் கவிதை நூலான ’உறைமெழுகின் மஞ்சாடிப் பொன்’ புத்தகம் குறித்த அறிமுகம். ஒரு பொற்கொல்லராய் அவர் சந்தித்த அனுபவங்கள் குறித்து அவருடன் Madras Radicals நடத்திய உரையாடல்.
மேலும் பார்க்க பாகம் 2: அரங்கேறும் சாமானியர்களின் குரல்கள் – புத்தகங்களின் அறிமுகம்அரங்கேறும் சாமானியர்களின் குரல்கள் – புத்தகங்களின் அறிமுகம்
கவிஞர் கலைவாணன் இ.எம்.எஸ் அவர்கள் ஒரு சவரக்காரரின் கவிதை மயிருகள் புத்தகம் குறித்த அறிமுகம். சாதியம் குறித்தும், தன் வாழ்வில் அவர் சந்தித்த அனுபவங்கள் குறித்தும் அவருடன் Madras Radicals நடத்திய உரையாடல்.
மேலும் பார்க்க அரங்கேறும் சாமானியர்களின் குரல்கள் – புத்தகங்களின் அறிமுகம்ஆனந்த யாழை மீட்டிய கவிஞன் நா.முத்துக்குமார் நினைவு நாள்
கவிஞர் நா.முத்துக்குமார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க ஆனந்த யாழை மீட்டிய கவிஞன் நா.முத்துக்குமார் நினைவு நாள்