பாராளுமன்றம்

50 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியப் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய காவி வலதுசாரி கும்பல்

அமெரிக்காவில் வரலாற்றில் முதன்முறையாக பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த வலதுசாரி மற்றும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் செனட் சபை கட்டிடத்தை சூறையாடினர். ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவின் வலதுசாரி இந்துத்துவ கும்பல் பாராளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்.

மேலும் பார்க்க 50 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியப் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய காவி வலதுசாரி கும்பல்