வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகள்

வெள்ளம் போல் சூழ்ந்த வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகள்; தொடரும் தீராத சிக்கல்

வடசென்னையில் உள்ள அனல்மின் நிலையத்தில் இருந்து நிலக்கரி சாம்பலின் கழிவு நீா் கொண்டு செல்லும் ராட்சத குழாய் சேதமடைந்து, குடியிருப்புப் பகுதிக்குள் கழிவுநீர் நுழைந்ததால் பொதுமக்கள் வீடுகளை காலி செய்துவிட்டு ஊரை விட்டு வெளியேறினர்.

மேலும் பார்க்க வெள்ளம் போல் சூழ்ந்த வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகள்; தொடரும் தீராத சிக்கல்