இந்தியாவின் வரலாற்றை மீண்டும் எழுத பாஜக அரசால் அமைக்கப்பட்டுள்ள குழு வரலாற்றை சரியாக எழுத முடியுமா என்பது குறித்து பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களுடன் Madras Radicals நடத்திய நேர்காணல்.
மேலும் பார்க்க வரலாற்றுத் துறையின் மீது வன்முறையை ஏவுகிறது பாஜக – பேரா ஆ.சிவசுப்பிரமணியன்Tag: நேர்காணல்
பாகம் 2: அரங்கேறும் சாமானியர்களின் குரல்கள் – புத்தகங்களின் அறிமுகம்
பொற்கொல்லர்களின் வாழ்வை பதிவு செய்யும் கவிஞர் தாணு அவர்களின் கவிதை நூலான ’உறைமெழுகின் மஞ்சாடிப் பொன்’ புத்தகம் குறித்த அறிமுகம். ஒரு பொற்கொல்லராய் அவர் சந்தித்த அனுபவங்கள் குறித்து அவருடன் Madras Radicals நடத்திய உரையாடல்.
மேலும் பார்க்க பாகம் 2: அரங்கேறும் சாமானியர்களின் குரல்கள் – புத்தகங்களின் அறிமுகம்