செப்டம்பர் 2019 வரையில் விஜய் மல்லையா, மெகுல் சோக்சி உள்ளிட்ட 50 நிறுவனங்களைச் சேர்ந்த முதலாளிகளின் 68,607 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக கூறி, அவர்களின் பட்டியலை அளித்துள்ளது ரிசர்வ் வங்கி.
மேலும் பார்க்க மோசடி செய்து தப்பிய பனியாக்களின் 68,607 கோடி கடன் தள்ளுபடி! – மோடி அரசின் முறைகேடு அம்பலம்