திருத்தணி கோயிலில் அர்ச்சகர்கள் சிசிடிவி கேமராவை துண்டு போட்டு மூடிய வீடியோ வெளிவந்து அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கேமரா மூடப்பட்ட பிறகு என்ன நடந்திருக்கும்? வரலாற்றில் கோயில்கள் அர்ச்சகர்கள் செய்த திருட்டுகள் குறித்து வெளிவராத பட்டியல்.
மேலும் பார்க்க வரலாற்றில் அர்ச்சகர்கள் செய்த கோயில் திருட்டுகள்Tag: அர்ச்சகர்
பார்ப்பனிய வைதீகம் கைப்பற்றிய திராவிட வழிபாட்டு முறைகள்
“ஆகம மரபானது ஆரியருடைய தன்று; அது திராவிட பாரம்பரியம் சார்ந்ததே,வேதமும் ஆகமமும் எதிர் எதிரானது”, என்பது விளங்கும். ஆதிசங்கரர் போன்ற பார்ப்பனர்கள் ஆகமங்களை மிக இழிவாகவே மதித்துள்ளனர்.
மேலும் பார்க்க பார்ப்பனிய வைதீகம் கைப்பற்றிய திராவிட வழிபாட்டு முறைகள்ஆகம விதிப்படி பார்ப்பனர்கள் அர்ச்சகராக முடியாது
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்பு வெளிவந்தவுடன் ஆகம விதியில் அரசு தலையிடக் கூடாது என்றும், அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது ஆகம விதிக்கு எதிரானது என்றும் ஒரு விவாதத்தை சிலர் பரப்பி வருகிறார்கள்.…
மேலும் பார்க்க ஆகம விதிப்படி பார்ப்பனர்கள் அர்ச்சகராக முடியாது