தொழிலாளர் மசோதா

இந்திய அரசின் புதிய தொழிலாளர் மசோதாக்கள் சொல்வது என்ன? – பாகம் 1

இந்த திருத்தங்கள் இந்தியாவின் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரானது என்று தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கூலி, சமூக பாதுகாப்பு, தொழிலாளர் நலன், தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம், தொழிலாளர் உறவுகள் என தொழிலாளர்கள் தொடர்பான 44 விடயங்களை உள்ளடக்கிய சட்டங்களில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க இந்திய அரசின் புதிய தொழிலாளர் மசோதாக்கள் சொல்வது என்ன? – பாகம் 1
ராஜ்யசபா உறுப்பினர்கள் வெளியேறினர்

எதிர்க்கட்சிகள் வெளியேறிய பின் ஒரே நாளில் நிறைவேற்றப்பட்ட ஏழு மசோதாக்கள்

எட்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் மாநிலங்களவை கூட்டத்தினை புறக்கணித்து வெளியேறிய நிலையில் 7 மசோதாக்களை இன்று ஒரே நாளில் பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. மூன்றரை மணி நேரத்தில் 7 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க எதிர்க்கட்சிகள் வெளியேறிய பின் ஒரே நாளில் நிறைவேற்றப்பட்ட ஏழு மசோதாக்கள்
ராஜ்யசபா விவசாய மசோதா

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் பாராளுமன்ற ஜனநாயகம்! விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட முறை சரியா?

நேற்று ஆகஸ்ட் 20 அன்று விவசாய மசோதாவுக்கு எதிராக குரலெழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளைப் பொருட்படுத்தாமல் பாராளுமன்ற நடைமுறை விதி 252-ஐ தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி மசோதா நிறைவேறியதாக பாஜக அரசு அறிவித்தது மிகப்பெரும் சர்ச்சைக்கு உள்ளானதுடன், பாராளுமன்றம் ஜனநாயகம் பாதுகாக்கப்படுகிறதா என்ற கேள்வியினையும் எழுப்பியிருக்கிறது.

மேலும் பார்க்க அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் பாராளுமன்ற ஜனநாயகம்! விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட முறை சரியா?
சு.வெங்கடேசன்

விந்திய மலைக்கு கீழே இந்தியா இல்லையா? கலாச்சார நிபுணர் குழுவினை எதிர்த்து சு.வெங்கடேசன் எம்.பி ஆவேசம்

இந்திய பண்பாட்டின் தோற்றம் மற்றும் வளர்ச்சியை ஆய்வு செய்வதற்காக 16 பேர் கொண்ட குழு அமைத்திருப்பதாக கலாச்சாரத் துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இந்த குழுவில் பன்முகத் தன்மை இல்லை. தென்னிந்தியரோ, வடகிழக்கு இந்தியரோ, தலித்தோ, பெண்களோ இல்லை. இந்து உயர்சாதியினர் மட்டுமே இந்த குழுவில் இடம்பெற்றிருக்குகிறார்கள்.

மேலும் பார்க்க விந்திய மலைக்கு கீழே இந்தியா இல்லையா? கலாச்சார நிபுணர் குழுவினை எதிர்த்து சு.வெங்கடேசன் எம்.பி ஆவேசம்
மோடி பாராளுமன்றம் 2020

பாராளுமன்றத்தில் 8 கேள்விகள் ஒரே பதில் ’தரவுகள் இல்லை’ – பாஜக அரசின் யுக்தி

புலம்பெயர் தொழிலாளர்கள், மருத்துவர்கள், RTI செயல்பாட்டாளர்கள், முறைசாரா தொழில்கள் என கடந்த 3 நாட்களாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளால் எழுப்பப்படும் பல கேள்விகளுக்கு “தரவுகள் இல்லை” என்ற எளிமையான அக்கறையற்ற பதிலையே ஒன்றிய அரசு அளித்து வருகிறது.

மேலும் பார்க்க பாராளுமன்றத்தில் 8 கேள்விகள் ஒரே பதில் ’தரவுகள் இல்லை’ – பாஜக அரசின் யுக்தி