தமிழர்கள் போராட்டம்

தமிழ் இனப்படுகொலையின் நினைவைக் கூட அழிக்கும் இலங்கை அரசு

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுத்தூணை சிங்கள- பெளத்த பேரினவாத அரசு தகர்த்திருக்கிறது. இரவோடு இரவாக பல்கலைக்கழக வளாக விளக்குகளை அணைத்துவிட்டு, சிங்கள ராணுவத்தின் மூலம் இதனைச் செய்திருக்கிறது சிங்கள அரசு. இது பெரும் பரபரப்பினை உருவாக்கியிருக்கிறது.

மேலும் பார்க்க தமிழ் இனப்படுகொலையின் நினைவைக் கூட அழிக்கும் இலங்கை அரசு