10 வயதைக் கடந்தவர்களில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா நோய் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என நாடு தழுவிய அளவில் இரண்டாவது முறையாக இரத்த பரிசோதனை ஆய்வு (Sero – survey) தெரிவிக்கிறது.
மேலும் பார்க்க இந்தியாவில் 15-ல் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்-ICMR